TNPSC GROUP -2A
(TAMIL PART-8)
SPECIAL TEST -1
1.எழுத்தறியும் பெருமான் மாலை எழுதியது யார்?
அ) சமனத் துறவி
ஆ) வீரத் துறவி
இ) பௌத்த துறவி
ஈ) புரட்சி துறவி
2. மனுமுறைகண்ட வாசகம்
அ) சீவகன் வரலாறு
ஆ) மனுநீதி சோழன் வரலாறு
இ) பாரசசேகர மன்னன் வரலாறு
ஈ) கரிகாலன் வரலாறு
3. அறிவுநெறி விளங்க சத்திய ஞானசபையை நிறுவியபோது இராமலிங்கரின் வயது?
அ) 42
ஆ) 44
இ) 47
ஈ) 49
4. அடிகளாரை "புதுநெறி கண்ட புலவர் " என்றவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வானிதாசன்
ஈ) காமராசன்
5. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர்?
அ) மீனாட்சி சுந்தரம்
ஆ) தைரியநாதசாமி
இ) காஞ்சி மகாவித்வான்
ஈ) எம்பார்
6. ஆறுமுக நாவலர் மருட்பா என்று கூறியது?
அ) திருவருட்பா
ஆ) சின்மயதீபிகை
இ) எழுத்தறியும் பெருமான் மாலை
ஈ) வடிவுடைமாணிக்க மாலை
7. வடிவுடைமாணிக்க மாலை
அ) திருவெற்றியூர் சிவரெுமான் மீது பாடப்பட்டது
ஆ) கந்தகோட்டத்து இறைவன் மீது பாடப்பட்டது
இ) பழனி முருகன் மீது பாடப்பட்டது
ஈ) தஞ்சை பிரகதீஸ்வரர் மீது பாடப்பட்டது
8. ஐீவகாருண்யம் பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பது அடிகளாரின்?
அ) கோட்பாடு
ஆ) தாரகமந்திரம்
இ) கொள்கை
ஈ) குறிக்கோள்
9. அடிகளாரின் 42 வது வயதில் நிறுவியது?
அ) சத்திய ஞானசபை
ஆ) தருமச்சாலை
இ) ஆன்மீகஇல்லம்
ஈ) சமரச சன்மார்க்க சங்கம்
10. காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியாரின் மாணவரால் பதிப்பிக்கப்பட்டது?
அ) ஞானரதம்
ஆ) பதஞ்சலி யோக சூத்திரம்
இ) ஒழுவிலொடுக்கம்
ஈ) அருட்பெரும்ஜோதி
SaharaTnpscblogspot.com
11. கேலிச்சித்திரம் எனும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்தவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வானிதாசன்
ஈ) செல்லிதாசன்
12. "காளிதாசன் ஓர் உத்தம தேசபிமானி" என்பவர் யார்?
அ) இராபி.சேதுபிள்ளை
ஆ) உமறுப்புலவர்
இ) பாரதிதாசன்
ஈ) பாரதியார்
13. "கிறுக்கன் "என்பவர்?
அ) மு. வெ.கங்காதரன்
ஆ) பாரதிதாசன்
இ) க.அப்பாதுரை
ஈ) கமனசித்தர்
14. "சக்கரவர்த்தினி" என்பது பாரதியாரின் ?
அ) அரசியல் இதழ்
ஆ) மகளிர் மாத இதழ்
இ) மக்கள் இதழ்
ஈ) ஆன்மீக இதழ்
15. மனிதனின் இறப்பை நோய் நீக்கி காப்பது?
அ) பைபீலவாதம்
ஆ) அனங்கு
இ) காயசித்தி
ஈ) கீழாநெல்லி
16. பாரதியாரின் ஞானகுரு?
அ) சாரு நிவேதிதா
ஆ) அஞ்சலையம்மாள்
இ) அம்புசத்தம்மாள்
ஈ) மூவாலூா் இராமமிர்தம் அம்மையார்
17. வேணுநாயக்கர் வீட்டு திருமணத்தில் சந்தித்து கொண்டவர்கள்?
அ) பாரதி,பாரதிதாசன்
ஆ) ந.காமராசன், பாலசுப்பிரமணியன்
இ) மு.வெ.கங்காதரன், க.அப்பாத்துரை
ஈ) சிவப்பிரகாசர், கமனசித்தர்
18. சிவப்பிரகாசர் என்பவர் யார்?
அ) பன்மொழிப்புலவர்
ஆ) பைந்தமிழ்ப்பாவலர்
இ) தெய்வப்புலவர்
ஈ) கற்பனைக் களஞ்சியம்
19. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன்முதலில் பாட்டெழுதியவர்?
அ) காளிதாசன்
ஆ) சக்திதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சாவித்திரி என்ற நிருபநேயர்
20. குருகூர் என்பது ?
அ) ஆழ்வார் திருநகரி
ஆ) திருவானைக்காவல்
இ) பொய்யாமாழி
ஈ) திருவாரூர்
No comments:
Post a Comment