Wednesday, 26 July 2017

TNPSC GROUP -2A , VAO ( TAMIL PART - 10)



TNPSC GROUP -2A
TNPSC VAO

TAMIL SPECIAL TEST -3

1. " என்பணிந்த தென்கமலை " தென்கமலை உணர்த்தும் பொருள்?
அ) திருவரங்கம்
ஆ) திருவண்ணாமலை
இ) திருவாரூர்
ஈ) திருச்சி

2. "மயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை" என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) சிலப்பதிகாரம்
ஆ) பரிபாடல்
இ) சிறுபாணாற்றுப்படை
ஈ) புறநானூறு

3. நான்காவது தமிழ்சங்கம் தோற்றுவித்தவர்?
அ) உ.வே.ச
ஆ) வள்ளியப்பா
இ) பாண்டித்துரைத்தேவர்
ஈ) செரு அடுதோல் நல்லாதான்

4. உயிரின் முதலே என பிச்சமூர்த்தி போற்றுவது?
அ) நிலா
ஆ) அம்மாவாசை
இ) பௌரணமி
ஈ) கதிரவன்

5. முறுவல் என்பது?
அ) இலக்கிய நூல்
ஆ) நாடக இலக்கண நூல்
இ) நாட்டிய இலக்கண நூல்
ஈ) கலை இலக்கிய நூல்

6. மதுரை சபாபதி முதலியார் யார்?
அ) பரிதிமாற் கலைஞரின் ஆசிரியர்
ஆ) இராமிங்க அடிகளாரின் ஆசிரியர்
இ) உ.வே.சா -வின் ஆசிரியர்
ஈ) இவற்றில் எவரும் இலர்

7. " பூவின் விவரம் பலகோடி" எனத்தொடங்கும் பாடலின் நாடகம் எது?
அ) இலவகுசா
ஆ) சதிஅனுசா
இ) வள்ளிதிருமணம்
ஈ) சதிசுலோசனா

8. எமன், இராவணன் வேடம் புனைந்தவர்?
அ) பரிதிமாற் கலைஞர்
ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்
இ) பம்மல் சம்பந்தனார்
ஈ) மதிவாணன்

9. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி தமிழில் எழுதப்பட்டது?
அ) விரும்பிய விதமே
ஆ) அங்கோர் நகரியம்
இ) எங்கே எந்தன் நாடு
ஈ) யாருக்காக யார்

10. முக்கூடற்பள்ளுவில் பேசப்படும் பேச்சு வழக்கு?
அ) மதுரை பேச்சு வழக்கு
ஆ) கோவை பேச்சு வழக்கு
இ) சென்னை பேச்சு வழக்கு
ஈ) நெல்லை பேச்சு வழக்கு

11. " மாதங்கம் " என்பது?
அ) சிங்கம்
ஆ) யானை
இ) பூலி
ஈ) கரடி

12. மலையருவி நூலின் ஆசிரியர்?
அ) அந்தகக்கவி வீரராகவர்
ஆ) இராமவள்ளல்
இ) மயிலேறும் பெருமாள்
ஈ) கி. வா. ஜகந்நாதன்

13. "சிறை அயனுக்காயின் " என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) திருச்செந்திற்கலம்பகம்
ஆ) சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
இ) சந்திரவாணன் கோவை
ஈ) சேயூர்க்கலம்பகம்

14. காமத்திலகன் - என்பவர் யார்?
அ) சீவகன்
ஆ) குகன்
இ) இராமன்
ஈ) கண்ணன்

15. "வீழ்ந்து, வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) நரிவிருத்தம்
ஆ) முக்கூடற்பள்ளு
இ) அச்சணந்தி
ஈ) சீவகசிந்தாமணி

16. சித்தன்னவாசலில் ஓவியம் வரைந்த ஆசிரியர்?
அ) இளம்கௌதமன்
ஆ) கிளவிவல்லோன்
இ) வித்தக வினைஞன்
ஈ) சித்திரசேனர்

17. " ஆடபரி " பொருள் தருக?
அ) ஓடுகின்ற குதிரை
ஆ) போர்க்குதிரை
இ) அழங்காரக் குதிரை
ஈ) ஆடுகின்ற குதிரை

18. திருவாரூர் கோவிலின் பெயர்?
அ) மாங்கோவில்
ஆ) பூங்கோவில்
இ) திருக்கோவில்
ஈ) குலக்கோவில்

19. மதோன் மத்தர் என்பவர் யார்?
அ) இந்திரன்
ஆ) சிவபெருமான்
இ) முருகன்
ஈ) இராமன்

20. இவற்றில் எது தவறு?
அ) காமுறுவர் - கோபக்காரர்
ஆ) கடையர் - தாழ்ந்தவர்
இ) மாடு - செல்வம்
ஈ) பசுடு - எருது

SaharaTnpscblogspot.com

No comments:

Post a Comment