Thursday, 27 July 2017

TNPSC GROUP -2A , VAO ( TAMIL PART - 11)



TNPSC GROUP -2A
TNPSC - VAO
TAMIL PART -11

TAMIL SPECIAL TEST - 4

1. தாயுமானவர் யாரிடம் உபதேசம் பெற்றார்?
அ) திருமூலர்
ஆ) மௌனகுரு
இ) காயசித்தர்
ஈ) அச்சணந்தி

2. திருப்பாடல் திரட்டில் எத்தனை பாடல் கண்ணிகளாகவும் வெண்பாக்களாகவும் உள்ளன?
அ) 1736
ஆ) 1452
இ) 771
ஈ)  36, 56

3. படிக்கும் போது உதடுகள் ஒட்டி நிற்கும் குறள் அமைப்பு திருக்குறளின் எந்த குறளில் இடம்பெற்றுள்ளது?
அ) 644
ஆ) 356
இ) 350
ஈ) 244

4. ரா.பி.சேதுப்பிள்ளை முத்தாரம் என புகழாரம் சூட்டுவது வீரமாமுனிவரின் ?
அ) சதுரகராதி
ஆ) தொன்னூல்
இ) காவலூர்க்கலம்பகம்
ஈ) தேம்பாவணி

5. பரமார்த்த குருகதை வீரமாமுனிவரின்?
அ) பக்தி நூல்
ஆ) முக்தி நூல்
இ) நகைச்சுவை நூல்
ஈ) நாடக நூல்

6.  " வளர்பிறை " போன்றது என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது?
அ) பேதையர் நட்பு
ஆ) அறிவுயடயார் நட்பு
இ) பண்புடையார் நட்பு
ஈ) குணமுடையார் நட்பு

7. குணங்குடி மஸ்தான் சாகிபு ஞானம் பெற்ற இடம்?
அ) யானைமலை
ஆ) கொல்லிமலை
இ) திருவண்ணாமலை
ஈ) புறாமலை

8. குரநிலை, துறவுநிலை, தவநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமான நிலை எனப் பொருள்படும்படி பாடியவர் யார்?
அ) வீரமாமுனிவர்
ஆ) திருத்தணி சரவணப்பெருமாள்
இ) ஆறுமுகநாவலர்
ஈ) சுல்தான் அப்துல் காதிறு

9. ஆறுமுகனார்க்கு நாவலர் பட்டத்தை சூட்டியவர்கள் யார் ?
அ) மதுரை ஆதினம்
ஆ) திருவாவடுதுரை ஆதினம்
இ) திருவாரூர் ஆதினம்
ஈ) திருவரங்க ஆதினம்

10. தஞ்சையில் இருந்து 24 நாட்கள் மாட்டுவண்டியில் பயணம் செய்து உதகை சென்றவர்?
அ) அன்னபூரனி
ஆ) க. சச்சிதானந்தன்
இ) பூதஞ்சேந்தனார்
ஈ) ஜி.யூ.போப்

SaharaTnpscblogspot.com

11. " பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க " எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) கம்பராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) பகவத்கீதை
ஈ) திருக்குறள்

12. ஆனந்ததேன் கவிதை (1954)
அ) ஆரியஙகாவுப் பிள்ளை
ஆ) கந்தர் புரி அத்தியட்சர்
இ) வள்ளிக்கண்ணு
ஈ) க.சச்சதானந்தன்

13. ஜி. யூ.போப் தன் 86 - வயதில் ............?
அ) சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆ) இங்கிலாந்துக்கு சென்றார்
இ) திருவாசகத்தை மொழிபெயர்த்தார்
ஈ) திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

14. பொற்குவியல்கள் , புகழுரைகள், மணிமுடி போன்றவை தனக்கு வேண்டாமென்று தன் பாடல்களில் குறிப்பிடுபவர்?
அ) க. சச்சிதானந்தன்
ஆ) நவநீத கிருட்டிண பாரதியார்
இ) ஆரியங்காவுப் பிள்ளை
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

15. ஏன் , என்ன, எப்போது?, எப்படி?, எங்கே?, யார்? எனும் அன்புத்தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியை என்று கூறியவர்?
அ) கந்தர் புரி அத்தியட்சர்
ஆ) அறிஞர் ஸடென்லி
இ) அறிஞர் கிபரான்
ஈ) கிப்ளிங்

16. பத்திரிக்கைப் பெண்ணை பார்த்து " காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான் " என்று பாராட்டியவர்?
அ) இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆ) பாரதிதாசன்
இ) ஹார்வார்டு மார்க்
ஈ) கவிஞர் பைரன்

17. நைடதம் என்பது?
அ) நளனின் வரலாற்றை பற்றி கூறும் வேரு நூல்
ஆ) தமயந்தியின் வரலாற்றைப்பற்றி கூறும் வேரு நூல்
இ) சந்திரன் சுவர்க்கியின் வரலாற்று நூல்
ஈ) புகழேந்தி புலவரின் வரலாற்று நூல்

18. " தேன்நுகர் வண்டு மனுதனை உண்டு" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
அ) நளவெண்பா
ஆ) திருவள்ளுவ மாலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) விவேகசிந்தாமி

19. இக்கால ஒளவையார்?
அ) லீலாவதி
ஆ) அம்மாக்கண்ணு
இ) அஞ்சலையம்மாள்
ஈ) அசலாம்பிகை ஆம்மையார்

20. தென்னாட்டின் ஜான்சிராணி?
அ) அம்புஜத்தம்மாள்
ஆ) அஞ்சலையம்மாள்
இ) அசலாம்பிகை அம்மையார்
ஈ) அம்மாக்கண்ணு
SaharaTnpscblogspot.com

No comments:

Post a Comment