Friday, 6 July 2018

TNPSC CCSE GROUP -2 (SCIENCE TEST -3) ( 8/7/18)


TNPSC CCSE GROUP -2 INTERVIEW POST -1547 (SCIENCE TEST -3)

1.ஹீமோகுளோபினில் காணப்படும் தனிம உலோகம்.
அ) Mn
ஆ) Mg
இ) Co
ஈ) Fe

2. எலும்பு மற்றும் பற்களின் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Mn
இ) Mg
ஈ) Fe

3. வைட்டமின் B12 -ன் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Co
இ) Mg
ஈ) Fe

4. தனித்த நிலையில் காணப்படும் தனிமம்
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பாதரசம்
ஈ) அலுமினியம்

5. "பாறை உப்பு" என அழைக்கப்படுவது.
அ) AgCl
ஆ) CaCl2
இ) NaCl
ஈ) HgS

6. நாணய உலோகங்கள் என்றழைக்கப்படும் தனிமங்கள்.
அ) தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம்
ஆ) தாமிரம் , பித்தளை மற்றும் தங்கம்
இ) தாமிரம், பித்தளை மற்றும் வெள்ளி
ஈ) தாமிரம் , பித்தளை மற்றும் அலுமினியம்

7. 17-வது தொகுதி
அ) கார்பன் குடும்பம்
ஆ) நைட்ரஜன் குடும்பம்
இ) சால்கோஜென் குடும்பம்
ஈ) ஹோலோஜன் குடும்பம்

8. இரும்பின் அடர்த்தி
அ) 7.9 கிராம்/ cc
ஆ) 6.9 கிராம்/cc
இ) 5.2 கிராம்/ cc
ஈ) 4.2 கிராம்/ cc

9.போர் உலோகம் எனப்படுவது?
அ) காப்பர்
ஆ) வெள்ளி
இ) ஜிர்கோனியம்
ஈ) தங்கம்

10. தாமிரத்தின் மிக முக்கிய தாது.
அ) சால்கோஜென்
ஆ) காப்பர் பைரைட்ஸ்
இ) ஹேலோஜன்
ஈ) கோப்பெர்னிசியம்
Saharaonlinecoaching blogspot.com

Thursday, 5 July 2018

TNPSC CCSE GROUP -2 SCIENCE TEST -2 (7/718)












TNPSC CCSE GROUP -2  INTERVIEW POST -1547 (SCIENCE  TEST-2)

1. அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீீர் மூலம் வெளியேற்றப்படும்  நிகழ்ச்சி.
அ) டயாபடிஸ் மெல்லிடஸ்
ஆ) டயாபடிஸ் இன்சிபிடஸ்
இ) டயாபடிஸ் குளுக்கோகான்
ஈ) இன்சுலின் குளுக்கோகான்

2. குமிழ் சிறுவன் நோய்க்குறைபாடு என்பது.
அ) ஹார்மோன் குறைபாட்டு நோய்
ஆ) மரபியல் குறைபாட்டு நோய்
இ) வளர்சிதை மாற்ற செயல்பாட்டு நோய்
ஈ) வளர்ச்சி மாற்ற குறைபாடு

3. கிருமிகளால் நோய் பரவுகின்றது எனும் கொள்கையை வெளியிட்டவர்.
அ) ஹென்றி கோச்
ஆ) ரோனால்டு ராஸ்
இ) இராபர்ட் ஹுக்
ஈ) லூயிஸ் பாஸ்டர்

4. அல்பினிசம் நோயின் அறிகுறி
அ) மண்ணீரல் வீக்கம்
ஆ) போட்டோஃபோபியா
இ) சளி போன்ற கோழை
ஈ) விட்டு விட்டு வரும் காய்ச்சல்

5. உணவு உண்ணாத நிலையில் மனிதரில் காணப்படும் இரத்த குளுக்கோஸ் அளவு....
அ) 80 - 120 மி.கி/ டெசி.லி
ஆ) 100 - 130 மி.கி/ டெசி.லி
இ) 50 - 80 மி.கி/ டெசி.லி
ஈ) 120 - 140 மி.கி/ டெசி.லி

6. சால்மோனெல்லா டைபி பாக்டீரியத்தினால் உண்டாகும் நோய்.
அ) எய்ட்ஸ்
ஆ) மலேரியா
இ) டைபாய்டு
ஈ) காசநோய்

7. ஆன்டிஜனாக செயல்படாத ஒன்று.
அ) நோய்க்கிருமி
ஆ) தாய்ப்பால்
இ) நோய்க்கிருமியின் நச்சுப்பொருள்
ஈ) புதிய வடிவ புரதப்பொருள்

8. எலும்புகளில் கால்சியம் குறைபாடு
அ) நிக்டோ லோபியா
ஆ) பெர்னீசியஸ் அனிமியா
இ) ரிக்கட்ஸ்
ஈ) ஸ்கர்வி

9. நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்
அ) ஹீமோபிலியா
ஆ) டயாபடிஸ் மெல்லிடஸ்
இ) குவாஷியார்கர்
ஈ) காலரா

10. மரபுக் குறைபாட்டினால் உண்டாகும் நோய்.
அ) சிக்கிள் செல் அனீமியா
ஆ) பக்கவாதம்
இ) சிறுநீரக செயலிழப்பு
ஈ) கொரோனரி இதயநோய்
Saharaonlinecoaching blogspot.com

Thursday, 14 June 2018

TNPSC CCSE GROUP -II (HISTORY TEST -4)


TNPSC CCSE GROUP -2 HISTORY TEST -4

1.Germany and Italy became unified countries in
a) 1860  
b)   1870  
c)   1780  
d)   1790

2. A great demand for the raw materials was created by
a)   Industrial Revolution b) IT Revolution
c) French Revolution
d) Peking Revolution

3.  China was politically independent under the
a) Chin rule    
b)  Manchu rule  
c)   Shang rule  
d)   Chou rule

4. The ‘Sphere of influence’ was adopted by the European Countries in
a) China  
b)  Japan  
c)   India  
d)  Burma

5. The English East India Company was formed in
a)   1664  
b)   1644  
c)   1700
d)   1600

6. The second opium war came to end by the Treaty of
a)  Shantung  
b)  peking  
c)   Nanking  
d)  Canton

7. The policy formulated by England and USA for China.
a)  Open door Policy
b)  Doctrine of Lapse
c)  Protective Trade Policy
d) Earth Policy

8. The Mugal emperor who gave permission to English East India Company to set up trading post at Surat
a)  Shahjahan  
b)   Jahangir  
c)   Aurangazeb  
d)   Humayun

9. The Republic of China was established under
a)  Chiang Kai Sheik  
b)  Mao Tse Tung  
c)  Chou – En – lai  
d)   Dr.  Sun Yat Sen

10. The French East India Company was established by
a)  De Brazza  
b)  Colbert  
c)  Louis XVI  
d)  Louis XIV

11. Germany invaded France by crossing
a)  Nether land  
b)   Luxemburg    
c)   Belgium  
d)  Rhineland

12.  Kaiser William II stationed a fleet at
a)  Heligoland
b)  Aaland  
c)   Justland  
d)  Ireland

13.  Austria declared war on Serbia on
a)  28th July 1914
b)  28th June 1914  
c)   28th March 1914  
d)   28th August 1914

14.  Turkey extended her support to the
a)  Allied powers  
b)   Axis Powers  
c)   Super powers  
d)  Central powers

15.  Austrian crown prince was.
a)  Francis Ferdinand
b)  Francis Duke  
c)   Francis De Lesseps  d)  Francis Baycon

16.  German battle
 cruiser was destroyed in the battle of
a)   Justland  
b)  Dogger bank  
c)   North Sea  
d)  Baltic Sea

17.  In Russia the Czarist government was over thrown by
a)   Stalin
b)  Martov  
c)   Karl Mark  
d)   Lenin

18.  The League of Nations was officially founded in
a)   March 7, 1930  
b)   March 2nd , 1928
c)  Jan 20, 1920  
d)  Jan 20, 1924

19.  The famous American merchant ship sunk by Germany
a)  Luftwaffe  
b)  Lusitania  
c)  Royal  
d)  Berlin

20.  The Bay of Bengal is Located to the …………. of India
a)   West
b)  South  
c)  South-east  
d)  South-west
Saharaonlinecoaching.blogspot.com

Sunday, 3 June 2018

TNPSC CCSE GROUP -2 (HISTORY TEST -3) (3/6/18)




TNPSC CCSE GROUP -2
INTERVIEW POST -1547
HISTORY TEST -3

1. மறைந்துள்ள ஆறுகள் மீண்டும் தோன்றும் பகுதி
அ) தாராய்
ஆ) பாகர்
இ) பங்கார்
ஈ) காடர்

2. "இழவு வாரம்" போராட்டம் என்பது
அ) தமிழ் ஆசிரியர்களுக்காக
ஆ) விடுதலை போராட்ட வீர்களுக்காக
இ) பெண்களுக்காக
ஈ) முதியோர்களுக்காக

3. பழங்கள் உற்பத்தி
அ) பொன் புரட்சி
ஆ) மஞ்சள் புரட்சி
இ) சாம்பல் புரட்சி
ஈ) நீலப்புரட்சி

4. நியுலி உடன்படிக்கை
அ) ஆஸ்திரியாவுடன்
ஆ) ஹங்கேரியுடன்
இ) பல்கேரியாவுடன்
ஈ) துருக்கியுடன்

5. MPDS- அழியும் நிலையில் உள்ள தாவர இனங்களை அப்பகுதி வாழ் மக்களின் துணையோடு அபிவிருத்தி செய்யும் இடம்
அ) அம்பாசமுத்திரம்
ஆ) குற்றாலம்
இ) கொல்லிமலை
ஈ) மதுரை

6. "வெள்ளிச்சுருள்" கிடைக்கும் இடம்
அ) காட்டுபன்றி
ஆ) எருதின் குடல்
இ) கீரிப்பிள்ளை
ஈ) பட்டுப்புழு

7. வானிலைத் தொழிற்சாலை
அ) 4 முதல் 20 கி.மீ
ஆ) 10 முதல் 20 கி.மீ
இ) 20 முதல் 25 கி.மீ
ஈ) 1 முதல் 4 கி.மீ

8. மஞ்சள் நிறமுடைய மண்
அ) பர்கான்
ஆ) செஃப்
இ) லோயஸ்
ஈ) சூகன்

9. ஆச்சா மரத்தின் பயன்பாடு
அ) புல்லாங்குழல் செய்ய
ஆ) வயலின் செய்ய
இ) வீணை செய்ய
ஈ) நாதஸ்வரம் செய்ய

10. "ரெகர்" என்பது என்ன?
அ) கரிசல் மண்
ஆ) செம்மண்
இ) வண்டல் மண்
ஈ) சரளை மண்
Saharaonlinecoaching.blogspot.com

Thursday, 31 May 2018

TNPSC CCSE GROUP -2 TAMIL TEST -2 (31/05/2018)




TNPSC CCSE GROUP -II
INTERVIEW POST -1547
TAMIL TEST -2

1. வல்லின எழுத்துகளின் இடப்பிறப்பு
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) மூக்கு
ஈ) தொன்டை

2. "உன்னையே நீ அறிவாய்" என்றவர்?
அ) கண்ணதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) சாக்ரடீஸ்
ஈ) கால்டுவெல்

3. "கோமான்" என்பது யார்?
அ) கண்ணன்
ஆ) இலட்சுமணன்
இ) திருதராட்டிரன்
ஈ) சகாதேவன்

4. "மடப்பிடி" பொருள் தருக?
அ) மதயானை
ஆ) மாதவி
இ) பாஞ்சாலி
ஈ) கண்ணகி

5. தென்னவன் குலதெய்வம்
அ) சூத்திரன் அல்லது கருணன்
ஆ) சூரியபகவான் அல்லது வருணன்
இ) மிதிலை மண்ணன் அல்லது மதங்கசூளாமணி
ஈ) சொக்கநாதன் அல்லது சுந்தரபாண்டியன்

6. "உம்பரார் பதி" என்பவர்?
அ) திருமால்
ஆ) இந்திரன்
இ) சிவபெருமான்
ஈ) முருகன்

7. "கற்றைவார் சடையன்"  என்பவர்?
அ) சிவபெருமான்
ஆ) சுவாமி விபுலானந்தர்
இ) அகத்திய முனிவர்
ஈ) தருமி

8. "ஞானப்பூங்கோதை" பொருள் தருக?
அ) மணிமேகலை
ஆ) உமையம்மை
இ) பாஞ்சாலி
ஈ) கண்ணகி

9. "கந்துகம்" பொருள் தருக?
அ) தீக்குச்சி
ஆ) பந்து
இ) மணல்
ஈ) தூரிகை

10. "ஆயம்"பொருள் தருக?
அ) பகைவர் கூட்டம்
ஆ) நண்பர் கூட்டம்
இ) தோழியர் கூட்டம்
ஈ) யானை கூட்டம்
Saharaonlinecoaching.blogspot.com

TNPSC CCSE GROUP -2 (SCIENCE TEST -1) 31/05/18




TNPSC CCSE -2
INTERVIEW POST -1547
EXAM DATE -19/08/18
SCIENCE TEST -1

1.தனிமங்களின் பெயரை வரைபடக் குறியீடு மூலம் குறிப்பிட  முயன்றவர்?
அ) லவாய்சியர்
ஆ) பாயில்
இ) ஜான்டால்டன்
ஈ) ஜான் ஜேகப் பெர்சீலியஸ்

2. உலோகப் போலிகளுக்கு எடுத்துகாட்டு
அ) தாமிரம்
ஆ) நிக்கல்
இ) செராமிக்
ஈ) செர்மானியம்

3. ஒரு தேக்கரண்டி தங்கத்தை எவ்வளவு மைல்களுக்கு  கம்பியாக நீட்ட முடியும்?
அ) 25மைல்
ஆ) 50மைல்
இ) 75மைல்
ஈ) 100மைல்

4. வைரத்தைக் கொண்டு வெட்ட முடியாத பொருளைக் கூட உயரிய வாயுவான எவற்றைக் கொண்டு வெட்ட முடியும்..
அ) செனான்
ஆ) கேனான்
இ) டொமைன்
ஈ) ஹியுனைன்

5. அதிக உருகு நிலையைக் கொண்ட உலோகம்.
அ) இரும்பு
ஆ) தங்கம்
இ) டங்ஸ்டன்
ஈ) தாமிரம்

6. 112 தனிமங்களுக்கு மட்டும் அதிகார பூர்வ குறியீடு வெளியிட்டுள்ளது
அ) UNICHEF
ஆ) IUPAC
இ) NICL
ஈ) FIFA

7. ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமம் என்பது
அ) டால்டன் கூற்று
ஆ) லவாய்சியர் கூற்று
இ) பாயில் கூற்று
ஈ) ஜேகப் பெர்சீலியஸ் கூற்று

8. இயற்கையில் கிடைக்கும் தனிமம்.
அ) 118
ஆ) 26
இ) 112
ஈ) 92

9. எந்த ஒரு தொடக்க நிலையிலுள்ள பருப்பொருளை சிறிய பொருளாக உடைக்க முடியாதோ அது தனிமம் என்பது யாருடைய கூற்று.
அ) பாயில் கூற்று
ஆ) லவாய்சியர் கூற்று
இ) M.S.கீன் கூற்று
ஈ) ஜான் டால்டன் கூற்று

10. 1813-ல் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தும் முறையை தனிமங்களுக்கு வழிவகுத்தவர்?
அ) ஜான் ஜேகப் பெர்சீலியஸ்
ஆ) ஜான் டால்டன்
இ) ஹென்றி ரூதர் போர்டு
ஈ) டால்ஸ் டாய்
Saharaonlinecoaching.blogspot.com

Sunday, 21 January 2018

TNPSC CCSE TEST -35 10th STD TAMIL TEST -3


TNPSC CCSE TEST -35
10th STD TAMIL TEST -3

1. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு

2. பாடாண்திணை என்பது?
அ) ஆண் மகனின் ஒழுகலாறுகள்
ஆ) பெண்மகளின் ஒழுகலாறுகள்
இ) போரின் தன்மைகள்
ஈ) இவற்றில் ஏதுமில்லை

3. "நல்லவை" இச்சொல்லை அலகிட்டால் ........... எனப்பிரியும்.
அ) நேர்நேர்
ஆ) நேர்நிரை
இ) நிரைநேர்
ஈ) நிரைநேர்தேமா

4. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) கந்தபுராணம்
ஆ) சீறாப்புராணம்
இ) பெரியபுராணம்
ஈ) தேவாரம்

5. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருவாய்மொழி
ஈ) திருமந்திரம்

6. அரிசந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மை பேச வேண்டும் என்று உறுதி பூண்டவர்?
அ) பெரியார்
ஆ) அம்பேத்கர்
இ) வ.வு.சிதம்பரனார்
ஈ) காந்தி

7. அடி அகரம் ஐ ஆதல்  என்பது?
அ) மீன்பிடித்தல்
ஆ) தன்னொற்றிரட்டல்
இ) இனமிகல்
ஈ) பைங்கூழ்

8. குறிஞ்சி திணைக்குரிய விலங்குகள்?
அ) முதலை , சுறா
ஆ) புலி , கரடி
இ) முயல் , மான்
ஈ) எருமை , நீர்நாய்

9. "ஆதிநீடல்" என்பது?
அ) வடகரை
ஆ) வடலூர்
இ) திருப்பறப்பு
ஈ) மூதூர்

10. இதன் பொருள் யாது? என கேட்பது?
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) கொளல் வினா
ஈ) கொடை வினா

11. "போன்ம்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்

12. "அங்கணர் " பொருள் தருக?
அ) ஐய்யர்
ஆ) அருகன்
இ) சிவன்
ஈ) கருணன்

13. "உடல்" பொருள் தருக?
அ) கழல்
ஆ) மெய்
இ) ததும்பி
ஈ) விரை

14. மும்பையில் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றியவர்?
அ) அம்பேத்கர்
ஆ) ஸ்டேன்லி
இ) ஸ்கின்னர்
ஈ) சுரதா

15. பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களுள் ஒன்று
அ) அரசுரிமை
ஆ) வாக்குரிமை
இ) பேச்சுரிமை
ஈ) சொத்துரிமை

16. நற்றிணை எவ்வகை நூலை சார்ந்தது?
அ) பத்துபாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கிழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு

17. பாரதியாரின் படைப்புகளுள் ஒன்று?
அ) குத்துவிளக்கு
ஆ) குடும்பவிளக்கு
இ) அகழ்விளக்கு
ஈ) தீபவிளக்கு

18. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்?
அ) திருநாவுக்கரசர்
ஆ) தாயுமானவர்
இ) இராமலிங்க அடிகளார்
ஈ) மாணிக்கவாசகர்

19. நிரைகவர்தல் என்பது .........திணை.
அ) கரந்தை
ஆ) வெட்சி
இ) உழிஞை
ஈ) தும்பை

20. ஈற்றில் ஐகாரம் குறைந்தது வந்த சொல்
அ) தின்ணை
ஆ) வளையல்
இ) ஐந்து
ஈ) தலைவன்

21. மாடு பால் கறந்தது -என்பது
அ) வெளிப்படைச் சொற்கள்
ஆ) குறிப்புச் சொற்கள்
இ) கலப்பினச் சொற்கள்
ஈ) இனங்குறித்தல்

22. அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது?
அ) கேல்ரத்னா
ஆ) பாரத ரத்னா
இ) பத்மவிபூசன்
ஈ) ஏதுமில்லை

23. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்.
அ) பேரறிஞர் அண்ணா
ஆ) மு.வரதராசனார்
இ) திரு.வி.க
ஈ) பெரியார்

24. மாணிக்கவாசகர் பாடல்கள் ........... திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) ஒன்பதாம்

25. "செறு" பொருள் தருக?
அ) வயல்
ஆ) நிலம்
இ) விதை
ஈ) காடு
 Saharaonlinetest.blogspot.com

Thursday, 18 January 2018

TNPSC CCSE TEST -34. 10th STD TAMIL TEST -2


TNPSC CCSE TEST -34
10th STD TAMIL TEST -2

1. சேக்கிழார் பெருமான் அருளியது?
அ) கந்தபுராணம்
ஆ) சிவபுராணம்
இ) பெரியபுராணம்
ஈ) தலபுராணம்

2. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் உள்ள ஊர்?
அ) திருமணம்சேரி
ஆ) திருவண்ணாமலை
இ) திருக்கடையூர்
ஈ) திருப்பெருந்துரை

3. நற்றிணை ........... சிற்றெல்லையும் ......... பேறெல்லையும் கொண்டது.
அ) 3 , 9
ஆ) 9 , 12
இ) 10 , 20
ஈ) 5 , 15

4. "யாணர்" என்பது?
அ) அந்தணர்
ஆ) புது வரவு
இ) பயணப்படி
ஈ) புது வருவாய்

5. "வால்ட் டிஸ்னி" என்பது?
அ) இயக்கப்படம்
ஆ) கருத்துப்படம்
இ) படச்சுருள்
ஈ) படக்கருவி

6. "மாடு" என்னும் சொல் ?
அ) தொழிற்பெயர்
ஆ) விரவுப்பெயர்
இ) உயர்திணைப் பொதுப் பெயர்
ஈ) அஃறிணைப் பொதுப் பெயர்

7. "ஓங்கி உயர்ந்த" என்பது?
அ) ஒரு பொருட் பன்மொழி
ஆ) தனிமொழி
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) வினைச்சொல்

8. "நன்னூல் கிடைக்குமா" இலக்கண குறிப்பு தருக?
அ) அறி வினா
ஆ) அறியா வினா
இ) கொளல் வினா
ஈ) கொடை வினா

9. "வௌவால்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்

10. "சோறு உண்டான்" இலக்கணக் குறிப்பு தருக?
அ) இனங்குறித்தல்
ஆ) உறுவது கூறல்
இ) ஏவல் விடை
ஈ) அறிவினா

11. திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்?
அ) அன்புள்ள பெற்றோர்
ஆ) ஆர்வமுள்ள நண்பர்
இ) ஆர்வமற்ற நண்பர்
ஈ) மூத்த அறிவுடையார்

12. திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்
அ) கி.பி 7
ஆ) கி.பி 8
இ) கி.பி 9
ஈ) கி.பி 12

13. "நாமருக்கும் குடியெல்லாம் "  என்னும் பாடல் யாரை "அச்சமில்லை அச்சமில்லை " எனப் பாடத் தூண்டியது?
அ) வாணிதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) பாரதியார்

14. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) ஏழு

15. "கேழல்" என்பதன் பொருள்?
அ) எருமை
ஆ) சிங்கம்
இ) புலி
ஈ) பன்றி

16. கலித்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?
அ) பத்துப்பாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்க்கணக்கு

17. நெய்தல் கலியைப் பாடியவர்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) ஓரம்போகியார்
இ) கபிலர்
ஈ) நல்லந்துவனார்

18. போற்றாரைப் பொறுத்தல் என்பது?
அ) பொறை
ஆ) முறை
இ) நிறை
ஈ) பொருமை

19. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
அ) இருநூற்றைந்து
ஆ) இருநூறு
இ) நூற்றைந்து
ஈ) நூறு

20. திருநாவுக்கரசர் தமக்கையார்?
அ) நீலம்பிகை
ஆ) மூவாலூர் இராமாமிர்தம்
இ) திருநாகேஷ்வரி
ஈ) திலகவதியார்

21. "விரல்கள் பத்தும் மூலதனம்" பொருத்துக
அ)  தாராபாரதி
ஆ) நா.காமராசன்
இ) திருமூலர்
ஈ) சாளை இளந்திரையன்

22. மருத நிலத்திற்குரிய தெய்வம்
அ) பெருமாள்
ஆ) முருகன்
இ) திருமால்
ஈ) இந்திரன்

23. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து

24. தன் நாட்டைக் கைப்பற்றுவதற்கு வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது?
அ) தும்பை
ஆ) காஞ்சி
இ) நொச்சி
ஈ) வஞ்சி

25. மணமுழா , நெல்லரிகிணை ஆகிய இரண்டும்
அ) குறிஞ்சி திணை பறைகள்
ஆ) முல்லை திணை பறைகள்
இ) மருத திணை பறைகள்
ஈ) பாலை திணை பறைகள்
Saharaonlinetest.blogspot.com

Tuesday, 16 January 2018

TNPSC CCSE TEST -33. 10th STD TAMIL TEST -1


TNPSC CCSE TEST -33
10th STD TAMIL TEST -1

1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்.
அ) இரட்டைமணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) நான்மணிமாலை
ஈ) நால்வர்மணிமாலை

2. திருக்குறள் ............. வெண்பாக்களால் ஆன நூலாகும்.
அ) விருத்தப்பா
ஆ) சிந்தியல்
இ) குறள்
ஈ) நேரிசை

3. "இனணயில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்.
அ) கம்பர்
ஆ) சுரதா
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

4. ஏலாதி ...........நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேற்கணக்கு
இ) காப்பியம்
ஈ) நீதிநூல்

5. கணிமேதாவியாரின் காலம்.........
அ) கி.பி மூன்றாம் நூற்றாண்டு
ஆ) கி.பி நான்காம் நூற்றாண்டு
இ) கி.பி ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) கி.பி ஆறாம் நூற்றாண்டு

6. மருந்துப் பொருட்களால் அமையப்பெற்ற இரு நூல்கள்?
அ) திருக்குறள், நன்னூல்
ஆ) பதிற்றுப்பத்து, பரிபாடல்
இ) திரிகடுகம், ஏலாதி
ஈ) புறநானூறு, அகநானூறு

7. இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ

8. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர்?
அ) திரு.வி.க
ஆ) கவிமணி
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

9. குடும்ப விளக்கு யாருடைய படைப்பு?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) சுரதா

10. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு

11. கம்பரை புரந்தவர்.........
அ) ஒளவையார்
ஆ) புகழேந்தி புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) சடையப்ப வள்ளல்

12. நற்றிணையை தொகுப்பித்தவர்?
அ) முதலாம் மகேந்திர வர்மன்
ஆ) பன்னாடு தந்த மாறன் வழுதி
இ) இளம்பெருவழுதி
ஈ) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

13. தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்?
அ) மாறநாயனார்
ஆ) திருநீலகண்டர்
இ) உ.வே.சா
ஈ) அப்பூதியடிகளார்

14. "பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ " எனப் பாடியவர்?
அ) உ.வே.சா
ஆ) திரு.வி.க
இ) கவிஞர்.வெ.இராமலிங்கனார்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

15. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்?
அ) அறுமுகநாவலர்
ஆ) பாவாணர்
இ) பருதிமாற்கலைஞர்
ஈ) கால்டுவெல்

16. " அரி" என்னும் சொல்லின் பொருள்?
அ) நெற்கதிர்
ஆ) யானை
இ) சிவன்
ஈ) சிரங்கு

17. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
அ) திருவையாறு
ஆ) திருவண்ணாமலை
இ) திருக்கடையூர்
ஈ) திருவாதவூர்

18. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி
அ) ஈஸ்ட்மன்
ஆ) எடிசன்
இ) எட்வர்டு மைபிரிட்சு
ஈ) வால்டிஸ்னி

19. "வளையல் " இச்சொல்லின் ஐகாரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலிக்கும்
அ) ஒரு மாத்திரை
ஆ) இரு மாத்திரை
இ) 1/2 மாத்திரை
ஈ) இவற்றில் ஏதுமில்லை

20. "தலைவன் " என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்

21. இளவழகன் வந்தான் - வெளிப்படைத் தொடர் எனில் கல் ,மண் என்பது?
அ) இனமொழி
ஆ) குறிப்புச் சொற்கள்
இ) இனங்குறித்தல்
ஈ) வெளிப்படைச் சொற்கள்

22. மதுரைக்காண்டம் எத்தனை காதைகள்?
அ) 6
ஆ) 7
இ) 10
ஈ) 13

23. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறிய மொழியியல் அறிஞர்?
அ) மாக்சு முல்லர்
ஆ) கால்டுவெல்
இ) ஜி.யு.போப்
ஈ) பரிதிமாற்கலைஞர்

24. தமிழ் மொழியை செம்மொழியாக நடுவணரசு அறிவித்த அண்டு?
அ) 2004 மார்ச்
ஆ) 2004 ஆகஸ்டு
இ) 2004  அக்டோபர்
ஈ) 2004 செப்டம்பர்

25. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்?
அ) பாரதியார்
ஆ) திரு.வி.க
இ) அம்பேத்கர்
ஈ) பெரியார்
Saharaonlinetest.blogspot.com

Monday, 15 January 2018

TNPSC CCSE TEST -32. 7th STD TAMIL TEST -5


TNPSC CCSE TEST -32
7th STD TAMIL TEST - 5

1. காரணம் அறியவியலாப் பெயர்கள் _____
A). காரணப்பெயர்
B). இடுகுறிப்பெயர்
C). பொருட்பெயர்
D). தொழிற்பெயர்

2. குழந்தை இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A). அழ.வள்ளியப்பா
B). வாணிதாசன்
C). கவிமணி
D). பாரதிதாசன்

3. அகர முதலி வரிசையில் அமைத்து எழுதப்பட்ட தொடர் எது?
A). கார்த்திகை, கண்ணன், கர்ணன், கண்
B). கண், கார்த்திகை, கண்ணன், கர்ணன்
C). கண், கண்ணன், கர்ணன், கார்த்திகை
D). கண், கர்ணன், கண்ணன், கார்த்திகை

4. அம்மானை என்பது ______ விளையாடும் விளையாட்டு.
A). ஆண்கள்
B). பெண்கள்
C). குழந்தைகள்
D). சிறுமிகள்

5. பூக்களில் சிறந்த பூ பருத்திப் பூ எனக் கூறியவர்?
A). காந்தி
B). பட்டுக்கோட்டையார்
C). திரு.வி.க
D). கபிலர்

6. காராளர் எனப்படுபவர் யார்?
A). அரசர்கள்
B). போர் வீரர்கள்
C). வணிகர்கள்
D). உழவர்கள்

7. பஞ்சகவ்வியத்தில் பொருந்தாதது எது?
A). கோமயம்
B). சாணம்
C). தயிர்
D). வெண்ணை

8. பிற மொழிச்சொல் தமிழ்ச்சொல் பொருத்துக.
a.ஐதீகம் 1.இசைவு
b.குபேரன் 2.உலக வழக்கு
c.ஈசன் 3.பெருஞ்செல்வன்
d.அனுமதி 4.இறைவன்
a). 1 3 4 2
b). 2 4 3 1
c). 2 3 4 1
d). 1 4 3 2

9. பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?
A). பூப் பறித்தல்
B). கழங்கு
C). பந்தாடுதல்
D). ஓரையாடுதல்

10. விளையாட்டின் அடிப்படை நோக்கம்
A). வெற்றி
B). போட்டி
C). பரிசு
D). ஏதுமில்லை


11. ஏறாத மேடுகள் ஏறி வந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன் எனப் பாடியவர்?
A). பாரதிதாசன்
B). வாணிதாசன்
C). கவிமணி
D). பாரதியார்

12. ஒரு பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுவது?
A). இயல்பு நவிற்சியணி
B). உயர்வு நவிற்சியணி
C). வஞ்சப்புகழ்ச்சியணி
D). உவமையணி

13. ஓவியக் கருவூலம் என அழைக்கப்படுவது?

A). அஜந்தா சிற்ப ஓவியங்கள்
B). சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
C). பனைமலை குகை ஓவியங்கள்
D). திருவாரூர் குகை ஓவியங்கள்

14. பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர்?
A). அண்ணா
B). திரு.வி.க
C). கண்ணதாசன்
D). ஜெயகாந்தன்

15. புரை – என்பதன் பொருள்?
A). நன்மை
B). நற்செயல்
C). தீய செயல்
D). குற்றம்

16. அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு?
A). நாஞ்சில் நாடு
B). வருசநாடு
C). கொங்குநாடு
D). வடநாடு

17. திரிகடுகம் பாடல்களில் எத்தனை வகையான மருந்துப் பெயர்கள் உள்ளன?
A). 3
B). 4
C). 5
D). 6

18. வாழைமரம் – எவ்வகைப் பெயர்?
A). இடுகுறிச் சிறப்புப் பெயர்
B). இடுகுறிப் பொதுப்பெயர்
C). காரணப்பொதுப்பெயர்
D). காரணச்சிறப்புப்பெயர்

19. குமரகுருபரர் எழுதிய நூல்களில் தவறானது எது?
A). நீதிநெறி விளக்கம்
B). கந்தர் கலிவெண்பா
C). சரசுவதி அந்தாதி
D). மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

20. குமரகுருபரர் வாழ்ந்த காலம்?
A). கி.பி.14ம் நூற்றாண்டு
B). கி.பி.12ம் நூற்றாண்டு
C). கி.பி.18ம் நூற்றாண்டு
D). கி.பி.16ம் நூற்றாண்டு

21. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்“ என்று அழைக்கப்படுபவர் யார்?
A). அண்ணா
B). சுரதா
C). பாரதிதாசன்
D). வாணிதாசன்

22. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு?
A). சொல்
B). எழுத்து
C). யாப்பு
D). வேற்றுமை

23. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
A). 4, 6
B). 1, 8
C). 1, 7
D). 1, 5

24. பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள்?
A). இனமுள்ள அடைமொழி
B). இனமில்லா அடைமொழி
C). வேற்றுமை அடைமொழி
D). இவற்றில் எதுவுமில்லை

25. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை --------------- எ ன்று அழைத்தனர்.
A). கோட்டு ஓவியம்
B). புனை ஓவியம்
C). புனையா ஓவியம்
D). சித்திர ஓவியம்
Saharaonlinetest.blogspot.com

Sunday, 14 January 2018

TNPSC CCSE GROUP -2 (SCIENCE TEST-3) 8/7/18


TNPSC CCSE GROUP -2 INTERVIEW POST -1547 (SCIENCE TEST -3)

1.ஹீமோகுளோபினில் காணப்படும் தனிம உலோகம்.
அ) Mn
ஆ) Mg
இ) Co
ஈ) Fe

2. எலும்பு மற்றும் பற்களின் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Mn
இ) Mg
ஈ) Fe

3. வைட்டமின் B12 -ன் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Co
இ) Mg
ஈ) Fe

4. தனித்த நிலையில் காணப்படும் தனிமம்
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பாதரசம்
ஈ) அலுமினியம்

5. "பாறை உப்பு" என அழைக்கப்படுவது.
அ) AgCl
ஆ) CaCl2
இ) NaCl
ஈ) HgS

6. நாணய உலோகங்கள் என்றழைக்கப்படும் தனிமங்கள்.
அ) தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம்
ஆ) தாமிரம் , பித்தளை மற்றும் தங்கம்
இ) தாமிரம், பித்தளை மற்றும் வெள்ளி
ஈ) தாமிரம் , பித்தளை மற்றும் அலுமினியம்

7. 17-வது தொகுதி
அ) கார்பன் குடும்பம்
ஆ) நைட்ரஜன் குடும்பம்
இ) சால்கோஜென் குடும்பம்
ஈ) ஹோலோஜன் குடும்பம்

8. இரும்பின் அடர்த்தி
அ) 7.9 கிராம்/ cc
ஆ) 6.9 கிராம்/cc
இ) 5.2 கிராம்/ cc
ஈ) 4.2 கிராம்/ cc

9.போர் உலோகம் எனப்படுவது?
அ) காப்பர்
ஆ) வெள்ளி
இ) ஜிர்கோனியம்
ஈ) தங்கம்

10. தாமிரத்தின் மிக முக்கிய தாது.
அ) சால்கோஜென்
ஆ) காப்பர் பைரைட்ஸ்
இ) ஹேலோஜன்
ஈ) கோப்பெர்னிசியம்
Saharaonlinecoaching blogspot.com

TNPSC CCSE TEST - 31 7th STD TAMIL TEST -4


TNPSC CCSE TEST -31
7th STD TAMIL TEST -4

1. தந்தையுடன் தம்பி வந்தான் - இதில் வரும் வேற்றுமை என்ன?
A). 2 ஆம் வேற்றுமை
B). 3 ஆம் வேற்றுமை
C). 5 ஆம் வேற்றுமை
D). 7 ஆம் வேற்றுமை

2. அஞ்சு - இலக்கண குறிப்பு தருக
A). முதற் போலி
B). இடைப் போலி
C). கடைப் போலி
D). முற்றுப் போலி

3. ஒன்பது மணிகளில் எது கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றது
A). முத்து
B). பவளம்
C). வைரம்
D). தங்கம்

4. ஏறு தழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெறும் நிலம்?
A). குறிஞ்சி
B). முல்லை
C). மருதம்
D). பாலை

5. பகுபத உறுப்புகள் எத்தணை வகைப்படும்?
A). 4
B). 6
C). 8
D). 10

6. நாள்தோறும் உடற்பயிற்சி செய்
A). செய்தித்தொடர்
B). கட்டளைத் தொடர்
C). தனி வாக்கியம்
D). பிறவினை வாக்கியம்

7. ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ;ஒரு சொல் கேளிர் !
A). பாரதிதாசன்
B). பாரதியார்
C). திரு.வி.க
D). மு .வ

8. திருத்தக்கத் தேவர்  இயற்றிய நூல்களில் எது சரியானது ?
A). கரி விருத்தம்
B). பரி விருத்தம்
C). நரி விருத்தம்
D). தரி விருத்தம்

9. இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல
A). பணி
B). கடமை
C). பொறுப்பு
D). தொண்டு

10. தமிழ் இலக்கியங்களில்   ----------------------- என்பதற்கு ஓவியம் எனப் பொருள் .
A). எழுத்து
B). சொல்
C). யாப்பு
D). இலக்கணம்

11. சித்திரக் காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்?
A). குலோத்துங்கன்
B). விக்கிரமச் சோழன்
C). முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
D). இராஜ ராஜ சோழன்

12. கொடைக் குணம் - நூலின் ஆசிரியர் யார்?
A). கழனியூரன்
B). ஓவியர் ராம்கி
C). பி.வி.முத்து
D). கிருபானந்த வாரியார்

13. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ----------------- என்று பெயர்.
A). வட்டிகைப் பலகை
B). வண்ணக் குழப்பி
C). வண்ணத் தீட்டி
D). வண்ணப் பெட்டி

14. உயரமான மலையை ‘விண்ணைத்தொடும் மலை’ என வருணித்தல்
A). உயர்வு நவிற்சி அணி
B). இயல்பு நவிற்சி அணி
C). தற்குறிப்பு நவிற்சி அணி
D). உவமை நவிற்சி அணி

15. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் என்ற நூலின் ஆசிரியர் ?
A). ஓவியர் ராம்கி
B). கிருபானந்த வாரியார்
C). கழனியூரன்
D). க.கௌ .முத்தழகர்

16. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
A). 100
B). 101
C). 107
D). 108

17. பொய்யாதொழுகின் . பிரித்தெழுதுக
A). பொய்யா + ஒழுகின்
B). பொய்யாது + ஒழுகின்
C). பொய் + ஆது + ஒழுகின்
D). பொய்யா + தொழுகின்

18. பின்வரும் ஊர்களில் மருத நில ஊர் எது?
A). ஆட்டையாம்பட்டி
B). கோவில்பட்டி
C). புளியம்பட்டி
D). வடுகப்பட்டி

19. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை வேறு யாரும் கைப்பற்றி விடுதல் கூடாது என்பதற்காக சாலையின் இருமருங்கிலும் ______ மரங்களை வளர்த்தனர்.
A). புளிய மரம்
B). பனை மரம்
C). தென்னை மரம்
D). ஆல மரம்

20. சிறந்தன்று பொருள் தருக.
A). சிறந்தது அல்ல
B). சிறந்தது
C). நன்று
D). கெட்டது

21. யாரிடமிருந்து மலையமான் திருமுடிக்காரியின் பிள்ளைகளை கோவூர்க்கிழார் மீட்டார்?
A). நலங்கிள்ளி
B). நெடுங்கிள்ளி
C). கிள்ளி வளவன்
D). சேரன் நெடுங்கிள்ளி

22. திருச்சி கோட்டையிலுள்ள சிற்பங்கள் எக்காலத்துவருடையது?
A). சேரர் காலம்
B). சோழர் காலம்
C). பல்லவர் காலம்
D). பாண்டியர் காலம்

23. கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்று
உற்ற கலைமடந்தைஓதுகிறாள் இவ்வரிகளில் கோடிட்ட வார்த்தை யாரைக் குறிக்கிறது?
A). ஔவையார்
B). தமிழ்த்தாய்
C). கலைமகள்
D). பூமித்தாய்

24. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என்னும் ஊர் உள்ள மாவட்டம் _______.
A). மதுரை
B). ராமநாதபுரம்
C). சிவகங்கை
D). திருநெல்வேலி

25. சிந்தனைச் செல்வம் என்ற நூலின் ஆசிரியர் ______
A). வீ.கே.டி.பாலன்
B). கிருபானந்த வாரியார்
C). மயிலை.சீனி வேங்கடசாமி
D). லஷ்மி
Saharaonlinetest.blogspot.com

Thursday, 11 January 2018

TNPSC CCSE TEST -30 7th STD TAMIL TEST - 3


TNPSC CCSE TEST -30
7th STD TAMIL TEST -3

1. "உரியது" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A). ஓவியர் ராம்கி
B). பி.எம்.முத்து
C). திருமுருக கிருபானந்த வாரியார்
D). ஶ்ரீ லட்சுமி

2. பொருத்துக
a. இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
b. இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை
c. காரணப் பொதுப் பெயர் 3. மலை
d. காரணச் சிறப்புப் பெயர் 4. வாழை
a). 3 4 2 1
b). 3 2 4 1
c). 2 3 4 1
D). 3 4 1 2

3. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" - இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
A). முதுமொழி
B). பழமொழி
C). சிலப்பதிகாரம்
D). புறநானூறு

4. 15 என்பதன் தமிழெண்
A). கரு
B). கஅ
C). கஉ
D). உஎ

5. இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம்
A). ஆங்கில அறிவு
B). தாய்மொழி அறிவு
C). வடமொழி அறிவு
D). தமிழ் மொழி அறிவு

6. திருவாரூர் நான்மணிமாலை - பிரித்தெழுதுக
A). திருவாரூர் + நான்மணிமாலை
B). திருவாரூர் + நான்கு + மணிமாலை
C). திருவாரூர் + நான் + மணி + மாலை
D). திருவாரூர் + நான் + மணிமாலை

7. பாவலர் மணி என்னும் பட்டப் பெயர் கொண்டவர் யார்?
A). வாணிதாசன்
B). கண்ணதாசன்
C). பாரதிதாசன்
D). சுரதா

8. நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர்?
A). மருதுபாண்டியர்
B). முத்துராமலிங்கனார்
C). பாண்டித்துரையார்
D). இவற்றில் யாருமில்லை

9. வருணன் மதுரையை அழிக்க ________ மேகங்களை அனுப்பினான்
A). 4
B). 5
C). 6
D). 7

10. பொருத்துக
a. அறுவை வீதி 1. ஆடைகள் விற்கும் கடைவீதி
b. கூலவீதி 2. தானியக்கடை வீதி
c. பொன் வீதி 3. பொற்கடை வீதி
d. மறையவர் வீதி 4. அந்தணர் வீதி
a). 1 3 2 4
b). 1 2 3 4
c). 1 2 4 3
d). 1 4 3 2

11. கீழ்க்கண்டவற்றுள் எது / எவை தவறானது?
A). சேரநாடு - வேழமுடைத்து
B). சோழ நாடு - சோறுடைத்து
C). பாண்டிய நாடு - முத்துடைத்து
D). தொண்டைநாடு - புலவர் உடைத்து

12. அழகு என்பது _____ பெயர்
A). பொருட்பெயர்
B). காலப் பெயர்
C). குணப்பெயர்
D). சினைப்பெயர்

13. ‘திரைக்கவித் திலகம்'என்று அழைக்கப்படுபவர்
A). வாணிதாசன்
B). உடுமலை நாராயணகவி
C). சுரதா
D). அ. மருதகாசி

14. அம்மானை - நூலின் ஆசிரியர் யார்?
A). மருதகாசி
B). சுவாமிநாத தேசிகர்
C). மு.வ
D). பாரதிதாசன்

15. முருகனால் சிறையிலிடப்பட்டவன் யார்?
A). நான்முகன்
B). திருமால்
C). சிவன்
D). இவற்றில் எதுவுமில்லை

16. சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?
A). மீனாட்சி சுந்தரனார்
B). அம்பலவாண தேசிக மூர்த்தி
C). மயிலேறும் பெருமாள்
D). தாண்டவ மூர்த்தி

17. பொருத்துக
a. திருப்பூர் 1. சுங்குடிப் புடவைகள்
b. மதுரை 2. கண்டாங்கிச் சேலைகள்
c. உறையூர் 3. போர்வைகள்
d. சென்னிமலை 4. பின்னலாடைகள்
a). 4 1 2 3
b). 4 2 3 1
c). 2 4 3 1
D). 2 4 1 3

18. வினையைக் கொண்டு முடியும் எச்சம் _____
A). பெயரெச்சம்
B). வினையெச்சம்
C). வினைமுற்று
D). முற்றெச்சம்

19. "நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ” - இப்பாடல் வரியின் ஆசிரியர்?
A). கம்பர்
B). தாயுமானவர்
C). ந.வேங்கட மகாலிங்கம்
D). இராமலிங்க அடிகளார்

20. கனகம் என்பதன் பொருள்
A). மண்
B). பொன்
C). செல்வம்
D). விரைந்து

21. கம்பர் எழுதாத நூல் எது?
A). சடகோபரந்தாதி
B). ஏரெழுபது
C). திருக்கை வழக்கம்
D). நீதி நெறி விளக்கம்

22. வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம்
A). சென்னை
B). மதுரை
C). திருச்சி
D). கோவை

23. கேட்காத கடனும் பார்க்காத பயிரும்
A). பாழ்
B). பால்
C). பாள்
D). எதுவுமில்லை

24. தூரத்து ஒளி - நூலின் ஆசிரியர்?
A). ஓவியர் ராம்கி
B). கிருபானந்த வாரியர்
C). க.கௌ.முத்தழகர்
D). நா. காமராசன்

25. கண்ணா வா ! - என்ன வேற்றுமை?
A). முதலாம் வேற்றுமை
B). 2 ஆம் வேற்றுமை
C). 3 ஆம் வேற்றுமை
D). 8 ஆம் வேற்றுமை
Saharaonlinetest.blogspot.com