Sunday, 21 January 2018

TNPSC CCSE TEST -35 10th STD TAMIL TEST -3


TNPSC CCSE TEST -35
10th STD TAMIL TEST -3

1. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு

2. பாடாண்திணை என்பது?
அ) ஆண் மகனின் ஒழுகலாறுகள்
ஆ) பெண்மகளின் ஒழுகலாறுகள்
இ) போரின் தன்மைகள்
ஈ) இவற்றில் ஏதுமில்லை

3. "நல்லவை" இச்சொல்லை அலகிட்டால் ........... எனப்பிரியும்.
அ) நேர்நேர்
ஆ) நேர்நிரை
இ) நிரைநேர்
ஈ) நிரைநேர்தேமா

4. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) கந்தபுராணம்
ஆ) சீறாப்புராணம்
இ) பெரியபுராணம்
ஈ) தேவாரம்

5. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருவாய்மொழி
ஈ) திருமந்திரம்

6. அரிசந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மை பேச வேண்டும் என்று உறுதி பூண்டவர்?
அ) பெரியார்
ஆ) அம்பேத்கர்
இ) வ.வு.சிதம்பரனார்
ஈ) காந்தி

7. அடி அகரம் ஐ ஆதல்  என்பது?
அ) மீன்பிடித்தல்
ஆ) தன்னொற்றிரட்டல்
இ) இனமிகல்
ஈ) பைங்கூழ்

8. குறிஞ்சி திணைக்குரிய விலங்குகள்?
அ) முதலை , சுறா
ஆ) புலி , கரடி
இ) முயல் , மான்
ஈ) எருமை , நீர்நாய்

9. "ஆதிநீடல்" என்பது?
அ) வடகரை
ஆ) வடலூர்
இ) திருப்பறப்பு
ஈ) மூதூர்

10. இதன் பொருள் யாது? என கேட்பது?
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) கொளல் வினா
ஈ) கொடை வினா

11. "போன்ம்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்

12. "அங்கணர் " பொருள் தருக?
அ) ஐய்யர்
ஆ) அருகன்
இ) சிவன்
ஈ) கருணன்

13. "உடல்" பொருள் தருக?
அ) கழல்
ஆ) மெய்
இ) ததும்பி
ஈ) விரை

14. மும்பையில் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றியவர்?
அ) அம்பேத்கர்
ஆ) ஸ்டேன்லி
இ) ஸ்கின்னர்
ஈ) சுரதா

15. பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களுள் ஒன்று
அ) அரசுரிமை
ஆ) வாக்குரிமை
இ) பேச்சுரிமை
ஈ) சொத்துரிமை

16. நற்றிணை எவ்வகை நூலை சார்ந்தது?
அ) பத்துபாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கிழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு

17. பாரதியாரின் படைப்புகளுள் ஒன்று?
அ) குத்துவிளக்கு
ஆ) குடும்பவிளக்கு
இ) அகழ்விளக்கு
ஈ) தீபவிளக்கு

18. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்?
அ) திருநாவுக்கரசர்
ஆ) தாயுமானவர்
இ) இராமலிங்க அடிகளார்
ஈ) மாணிக்கவாசகர்

19. நிரைகவர்தல் என்பது .........திணை.
அ) கரந்தை
ஆ) வெட்சி
இ) உழிஞை
ஈ) தும்பை

20. ஈற்றில் ஐகாரம் குறைந்தது வந்த சொல்
அ) தின்ணை
ஆ) வளையல்
இ) ஐந்து
ஈ) தலைவன்

21. மாடு பால் கறந்தது -என்பது
அ) வெளிப்படைச் சொற்கள்
ஆ) குறிப்புச் சொற்கள்
இ) கலப்பினச் சொற்கள்
ஈ) இனங்குறித்தல்

22. அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது?
அ) கேல்ரத்னா
ஆ) பாரத ரத்னா
இ) பத்மவிபூசன்
ஈ) ஏதுமில்லை

23. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்.
அ) பேரறிஞர் அண்ணா
ஆ) மு.வரதராசனார்
இ) திரு.வி.க
ஈ) பெரியார்

24. மாணிக்கவாசகர் பாடல்கள் ........... திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) ஒன்பதாம்

25. "செறு" பொருள் தருக?
அ) வயல்
ஆ) நிலம்
இ) விதை
ஈ) காடு
 Saharaonlinetest.blogspot.com

Thursday, 18 January 2018

TNPSC CCSE TEST -34. 10th STD TAMIL TEST -2


TNPSC CCSE TEST -34
10th STD TAMIL TEST -2

1. சேக்கிழார் பெருமான் அருளியது?
அ) கந்தபுராணம்
ஆ) சிவபுராணம்
இ) பெரியபுராணம்
ஈ) தலபுராணம்

2. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் உள்ள ஊர்?
அ) திருமணம்சேரி
ஆ) திருவண்ணாமலை
இ) திருக்கடையூர்
ஈ) திருப்பெருந்துரை

3. நற்றிணை ........... சிற்றெல்லையும் ......... பேறெல்லையும் கொண்டது.
அ) 3 , 9
ஆ) 9 , 12
இ) 10 , 20
ஈ) 5 , 15

4. "யாணர்" என்பது?
அ) அந்தணர்
ஆ) புது வரவு
இ) பயணப்படி
ஈ) புது வருவாய்

5. "வால்ட் டிஸ்னி" என்பது?
அ) இயக்கப்படம்
ஆ) கருத்துப்படம்
இ) படச்சுருள்
ஈ) படக்கருவி

6. "மாடு" என்னும் சொல் ?
அ) தொழிற்பெயர்
ஆ) விரவுப்பெயர்
இ) உயர்திணைப் பொதுப் பெயர்
ஈ) அஃறிணைப் பொதுப் பெயர்

7. "ஓங்கி உயர்ந்த" என்பது?
அ) ஒரு பொருட் பன்மொழி
ஆ) தனிமொழி
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) வினைச்சொல்

8. "நன்னூல் கிடைக்குமா" இலக்கண குறிப்பு தருக?
அ) அறி வினா
ஆ) அறியா வினா
இ) கொளல் வினா
ஈ) கொடை வினா

9. "வௌவால்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்

10. "சோறு உண்டான்" இலக்கணக் குறிப்பு தருக?
அ) இனங்குறித்தல்
ஆ) உறுவது கூறல்
இ) ஏவல் விடை
ஈ) அறிவினா

11. திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்?
அ) அன்புள்ள பெற்றோர்
ஆ) ஆர்வமுள்ள நண்பர்
இ) ஆர்வமற்ற நண்பர்
ஈ) மூத்த அறிவுடையார்

12. திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்
அ) கி.பி 7
ஆ) கி.பி 8
இ) கி.பி 9
ஈ) கி.பி 12

13. "நாமருக்கும் குடியெல்லாம் "  என்னும் பாடல் யாரை "அச்சமில்லை அச்சமில்லை " எனப் பாடத் தூண்டியது?
அ) வாணிதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) பாரதியார்

14. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) ஏழு

15. "கேழல்" என்பதன் பொருள்?
அ) எருமை
ஆ) சிங்கம்
இ) புலி
ஈ) பன்றி

16. கலித்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?
அ) பத்துப்பாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்க்கணக்கு

17. நெய்தல் கலியைப் பாடியவர்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) ஓரம்போகியார்
இ) கபிலர்
ஈ) நல்லந்துவனார்

18. போற்றாரைப் பொறுத்தல் என்பது?
அ) பொறை
ஆ) முறை
இ) நிறை
ஈ) பொருமை

19. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
அ) இருநூற்றைந்து
ஆ) இருநூறு
இ) நூற்றைந்து
ஈ) நூறு

20. திருநாவுக்கரசர் தமக்கையார்?
அ) நீலம்பிகை
ஆ) மூவாலூர் இராமாமிர்தம்
இ) திருநாகேஷ்வரி
ஈ) திலகவதியார்

21. "விரல்கள் பத்தும் மூலதனம்" பொருத்துக
அ)  தாராபாரதி
ஆ) நா.காமராசன்
இ) திருமூலர்
ஈ) சாளை இளந்திரையன்

22. மருத நிலத்திற்குரிய தெய்வம்
அ) பெருமாள்
ஆ) முருகன்
இ) திருமால்
ஈ) இந்திரன்

23. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து

24. தன் நாட்டைக் கைப்பற்றுவதற்கு வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது?
அ) தும்பை
ஆ) காஞ்சி
இ) நொச்சி
ஈ) வஞ்சி

25. மணமுழா , நெல்லரிகிணை ஆகிய இரண்டும்
அ) குறிஞ்சி திணை பறைகள்
ஆ) முல்லை திணை பறைகள்
இ) மருத திணை பறைகள்
ஈ) பாலை திணை பறைகள்
Saharaonlinetest.blogspot.com

Tuesday, 16 January 2018

TNPSC CCSE TEST -33. 10th STD TAMIL TEST -1


TNPSC CCSE TEST -33
10th STD TAMIL TEST -1

1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்.
அ) இரட்டைமணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) நான்மணிமாலை
ஈ) நால்வர்மணிமாலை

2. திருக்குறள் ............. வெண்பாக்களால் ஆன நூலாகும்.
அ) விருத்தப்பா
ஆ) சிந்தியல்
இ) குறள்
ஈ) நேரிசை

3. "இனணயில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்.
அ) கம்பர்
ஆ) சுரதா
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

4. ஏலாதி ...........நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேற்கணக்கு
இ) காப்பியம்
ஈ) நீதிநூல்

5. கணிமேதாவியாரின் காலம்.........
அ) கி.பி மூன்றாம் நூற்றாண்டு
ஆ) கி.பி நான்காம் நூற்றாண்டு
இ) கி.பி ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) கி.பி ஆறாம் நூற்றாண்டு

6. மருந்துப் பொருட்களால் அமையப்பெற்ற இரு நூல்கள்?
அ) திருக்குறள், நன்னூல்
ஆ) பதிற்றுப்பத்து, பரிபாடல்
இ) திரிகடுகம், ஏலாதி
ஈ) புறநானூறு, அகநானூறு

7. இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ

8. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர்?
அ) திரு.வி.க
ஆ) கவிமணி
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

9. குடும்ப விளக்கு யாருடைய படைப்பு?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) சுரதா

10. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு

11. கம்பரை புரந்தவர்.........
அ) ஒளவையார்
ஆ) புகழேந்தி புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) சடையப்ப வள்ளல்

12. நற்றிணையை தொகுப்பித்தவர்?
அ) முதலாம் மகேந்திர வர்மன்
ஆ) பன்னாடு தந்த மாறன் வழுதி
இ) இளம்பெருவழுதி
ஈ) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

13. தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்?
அ) மாறநாயனார்
ஆ) திருநீலகண்டர்
இ) உ.வே.சா
ஈ) அப்பூதியடிகளார்

14. "பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ " எனப் பாடியவர்?
அ) உ.வே.சா
ஆ) திரு.வி.க
இ) கவிஞர்.வெ.இராமலிங்கனார்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

15. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்?
அ) அறுமுகநாவலர்
ஆ) பாவாணர்
இ) பருதிமாற்கலைஞர்
ஈ) கால்டுவெல்

16. " அரி" என்னும் சொல்லின் பொருள்?
அ) நெற்கதிர்
ஆ) யானை
இ) சிவன்
ஈ) சிரங்கு

17. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
அ) திருவையாறு
ஆ) திருவண்ணாமலை
இ) திருக்கடையூர்
ஈ) திருவாதவூர்

18. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி
அ) ஈஸ்ட்மன்
ஆ) எடிசன்
இ) எட்வர்டு மைபிரிட்சு
ஈ) வால்டிஸ்னி

19. "வளையல் " இச்சொல்லின் ஐகாரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலிக்கும்
அ) ஒரு மாத்திரை
ஆ) இரு மாத்திரை
இ) 1/2 மாத்திரை
ஈ) இவற்றில் ஏதுமில்லை

20. "தலைவன் " என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்

21. இளவழகன் வந்தான் - வெளிப்படைத் தொடர் எனில் கல் ,மண் என்பது?
அ) இனமொழி
ஆ) குறிப்புச் சொற்கள்
இ) இனங்குறித்தல்
ஈ) வெளிப்படைச் சொற்கள்

22. மதுரைக்காண்டம் எத்தனை காதைகள்?
அ) 6
ஆ) 7
இ) 10
ஈ) 13

23. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறிய மொழியியல் அறிஞர்?
அ) மாக்சு முல்லர்
ஆ) கால்டுவெல்
இ) ஜி.யு.போப்
ஈ) பரிதிமாற்கலைஞர்

24. தமிழ் மொழியை செம்மொழியாக நடுவணரசு அறிவித்த அண்டு?
அ) 2004 மார்ச்
ஆ) 2004 ஆகஸ்டு
இ) 2004  அக்டோபர்
ஈ) 2004 செப்டம்பர்

25. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்?
அ) பாரதியார்
ஆ) திரு.வி.க
இ) அம்பேத்கர்
ஈ) பெரியார்
Saharaonlinetest.blogspot.com

Monday, 15 January 2018

TNPSC CCSE TEST -32. 7th STD TAMIL TEST -5


TNPSC CCSE TEST -32
7th STD TAMIL TEST - 5

1. காரணம் அறியவியலாப் பெயர்கள் _____
A). காரணப்பெயர்
B). இடுகுறிப்பெயர்
C). பொருட்பெயர்
D). தொழிற்பெயர்

2. குழந்தை இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A). அழ.வள்ளியப்பா
B). வாணிதாசன்
C). கவிமணி
D). பாரதிதாசன்

3. அகர முதலி வரிசையில் அமைத்து எழுதப்பட்ட தொடர் எது?
A). கார்த்திகை, கண்ணன், கர்ணன், கண்
B). கண், கார்த்திகை, கண்ணன், கர்ணன்
C). கண், கண்ணன், கர்ணன், கார்த்திகை
D). கண், கர்ணன், கண்ணன், கார்த்திகை

4. அம்மானை என்பது ______ விளையாடும் விளையாட்டு.
A). ஆண்கள்
B). பெண்கள்
C). குழந்தைகள்
D). சிறுமிகள்

5. பூக்களில் சிறந்த பூ பருத்திப் பூ எனக் கூறியவர்?
A). காந்தி
B). பட்டுக்கோட்டையார்
C). திரு.வி.க
D). கபிலர்

6. காராளர் எனப்படுபவர் யார்?
A). அரசர்கள்
B). போர் வீரர்கள்
C). வணிகர்கள்
D). உழவர்கள்

7. பஞ்சகவ்வியத்தில் பொருந்தாதது எது?
A). கோமயம்
B). சாணம்
C). தயிர்
D). வெண்ணை

8. பிற மொழிச்சொல் தமிழ்ச்சொல் பொருத்துக.
a.ஐதீகம் 1.இசைவு
b.குபேரன் 2.உலக வழக்கு
c.ஈசன் 3.பெருஞ்செல்வன்
d.அனுமதி 4.இறைவன்
a). 1 3 4 2
b). 2 4 3 1
c). 2 3 4 1
d). 1 4 3 2

9. பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?
A). பூப் பறித்தல்
B). கழங்கு
C). பந்தாடுதல்
D). ஓரையாடுதல்

10. விளையாட்டின் அடிப்படை நோக்கம்
A). வெற்றி
B). போட்டி
C). பரிசு
D). ஏதுமில்லை


11. ஏறாத மேடுகள் ஏறி வந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன் எனப் பாடியவர்?
A). பாரதிதாசன்
B). வாணிதாசன்
C). கவிமணி
D). பாரதியார்

12. ஒரு பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுவது?
A). இயல்பு நவிற்சியணி
B). உயர்வு நவிற்சியணி
C). வஞ்சப்புகழ்ச்சியணி
D). உவமையணி

13. ஓவியக் கருவூலம் என அழைக்கப்படுவது?

A). அஜந்தா சிற்ப ஓவியங்கள்
B). சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
C). பனைமலை குகை ஓவியங்கள்
D). திருவாரூர் குகை ஓவியங்கள்

14. பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர்?
A). அண்ணா
B). திரு.வி.க
C). கண்ணதாசன்
D). ஜெயகாந்தன்

15. புரை – என்பதன் பொருள்?
A). நன்மை
B). நற்செயல்
C). தீய செயல்
D). குற்றம்

16. அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு?
A). நாஞ்சில் நாடு
B). வருசநாடு
C). கொங்குநாடு
D). வடநாடு

17. திரிகடுகம் பாடல்களில் எத்தனை வகையான மருந்துப் பெயர்கள் உள்ளன?
A). 3
B). 4
C). 5
D). 6

18. வாழைமரம் – எவ்வகைப் பெயர்?
A). இடுகுறிச் சிறப்புப் பெயர்
B). இடுகுறிப் பொதுப்பெயர்
C). காரணப்பொதுப்பெயர்
D). காரணச்சிறப்புப்பெயர்

19. குமரகுருபரர் எழுதிய நூல்களில் தவறானது எது?
A). நீதிநெறி விளக்கம்
B). கந்தர் கலிவெண்பா
C). சரசுவதி அந்தாதி
D). மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

20. குமரகுருபரர் வாழ்ந்த காலம்?
A). கி.பி.14ம் நூற்றாண்டு
B). கி.பி.12ம் நூற்றாண்டு
C). கி.பி.18ம் நூற்றாண்டு
D). கி.பி.16ம் நூற்றாண்டு

21. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்“ என்று அழைக்கப்படுபவர் யார்?
A). அண்ணா
B). சுரதா
C). பாரதிதாசன்
D). வாணிதாசன்

22. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு?
A). சொல்
B). எழுத்து
C). யாப்பு
D). வேற்றுமை

23. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
A). 4, 6
B). 1, 8
C). 1, 7
D). 1, 5

24. பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள்?
A). இனமுள்ள அடைமொழி
B). இனமில்லா அடைமொழி
C). வேற்றுமை அடைமொழி
D). இவற்றில் எதுவுமில்லை

25. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை --------------- எ ன்று அழைத்தனர்.
A). கோட்டு ஓவியம்
B). புனை ஓவியம்
C). புனையா ஓவியம்
D). சித்திர ஓவியம்
Saharaonlinetest.blogspot.com

Sunday, 14 January 2018

TNPSC CCSE GROUP -2 (SCIENCE TEST-3) 8/7/18


TNPSC CCSE GROUP -2 INTERVIEW POST -1547 (SCIENCE TEST -3)

1.ஹீமோகுளோபினில் காணப்படும் தனிம உலோகம்.
அ) Mn
ஆ) Mg
இ) Co
ஈ) Fe

2. எலும்பு மற்றும் பற்களின் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Mn
இ) Mg
ஈ) Fe

3. வைட்டமின் B12 -ன் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Co
இ) Mg
ஈ) Fe

4. தனித்த நிலையில் காணப்படும் தனிமம்
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பாதரசம்
ஈ) அலுமினியம்

5. "பாறை உப்பு" என அழைக்கப்படுவது.
அ) AgCl
ஆ) CaCl2
இ) NaCl
ஈ) HgS

6. நாணய உலோகங்கள் என்றழைக்கப்படும் தனிமங்கள்.
அ) தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம்
ஆ) தாமிரம் , பித்தளை மற்றும் தங்கம்
இ) தாமிரம், பித்தளை மற்றும் வெள்ளி
ஈ) தாமிரம் , பித்தளை மற்றும் அலுமினியம்

7. 17-வது தொகுதி
அ) கார்பன் குடும்பம்
ஆ) நைட்ரஜன் குடும்பம்
இ) சால்கோஜென் குடும்பம்
ஈ) ஹோலோஜன் குடும்பம்

8. இரும்பின் அடர்த்தி
அ) 7.9 கிராம்/ cc
ஆ) 6.9 கிராம்/cc
இ) 5.2 கிராம்/ cc
ஈ) 4.2 கிராம்/ cc

9.போர் உலோகம் எனப்படுவது?
அ) காப்பர்
ஆ) வெள்ளி
இ) ஜிர்கோனியம்
ஈ) தங்கம்

10. தாமிரத்தின் மிக முக்கிய தாது.
அ) சால்கோஜென்
ஆ) காப்பர் பைரைட்ஸ்
இ) ஹேலோஜன்
ஈ) கோப்பெர்னிசியம்
Saharaonlinecoaching blogspot.com

TNPSC CCSE TEST - 31 7th STD TAMIL TEST -4


TNPSC CCSE TEST -31
7th STD TAMIL TEST -4

1. தந்தையுடன் தம்பி வந்தான் - இதில் வரும் வேற்றுமை என்ன?
A). 2 ஆம் வேற்றுமை
B). 3 ஆம் வேற்றுமை
C). 5 ஆம் வேற்றுமை
D). 7 ஆம் வேற்றுமை

2. அஞ்சு - இலக்கண குறிப்பு தருக
A). முதற் போலி
B). இடைப் போலி
C). கடைப் போலி
D). முற்றுப் போலி

3. ஒன்பது மணிகளில் எது கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றது
A). முத்து
B). பவளம்
C). வைரம்
D). தங்கம்

4. ஏறு தழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெறும் நிலம்?
A). குறிஞ்சி
B). முல்லை
C). மருதம்
D). பாலை

5. பகுபத உறுப்புகள் எத்தணை வகைப்படும்?
A). 4
B). 6
C). 8
D). 10

6. நாள்தோறும் உடற்பயிற்சி செய்
A). செய்தித்தொடர்
B). கட்டளைத் தொடர்
C). தனி வாக்கியம்
D). பிறவினை வாக்கியம்

7. ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ;ஒரு சொல் கேளிர் !
A). பாரதிதாசன்
B). பாரதியார்
C). திரு.வி.க
D). மு .வ

8. திருத்தக்கத் தேவர்  இயற்றிய நூல்களில் எது சரியானது ?
A). கரி விருத்தம்
B). பரி விருத்தம்
C). நரி விருத்தம்
D). தரி விருத்தம்

9. இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல
A). பணி
B). கடமை
C). பொறுப்பு
D). தொண்டு

10. தமிழ் இலக்கியங்களில்   ----------------------- என்பதற்கு ஓவியம் எனப் பொருள் .
A). எழுத்து
B). சொல்
C). யாப்பு
D). இலக்கணம்

11. சித்திரக் காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்?
A). குலோத்துங்கன்
B). விக்கிரமச் சோழன்
C). முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
D). இராஜ ராஜ சோழன்

12. கொடைக் குணம் - நூலின் ஆசிரியர் யார்?
A). கழனியூரன்
B). ஓவியர் ராம்கி
C). பி.வி.முத்து
D). கிருபானந்த வாரியார்

13. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ----------------- என்று பெயர்.
A). வட்டிகைப் பலகை
B). வண்ணக் குழப்பி
C). வண்ணத் தீட்டி
D). வண்ணப் பெட்டி

14. உயரமான மலையை ‘விண்ணைத்தொடும் மலை’ என வருணித்தல்
A). உயர்வு நவிற்சி அணி
B). இயல்பு நவிற்சி அணி
C). தற்குறிப்பு நவிற்சி அணி
D). உவமை நவிற்சி அணி

15. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் என்ற நூலின் ஆசிரியர் ?
A). ஓவியர் ராம்கி
B). கிருபானந்த வாரியார்
C). கழனியூரன்
D). க.கௌ .முத்தழகர்

16. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
A). 100
B). 101
C). 107
D). 108

17. பொய்யாதொழுகின் . பிரித்தெழுதுக
A). பொய்யா + ஒழுகின்
B). பொய்யாது + ஒழுகின்
C). பொய் + ஆது + ஒழுகின்
D). பொய்யா + தொழுகின்

18. பின்வரும் ஊர்களில் மருத நில ஊர் எது?
A). ஆட்டையாம்பட்டி
B). கோவில்பட்டி
C). புளியம்பட்டி
D). வடுகப்பட்டி

19. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை வேறு யாரும் கைப்பற்றி விடுதல் கூடாது என்பதற்காக சாலையின் இருமருங்கிலும் ______ மரங்களை வளர்த்தனர்.
A). புளிய மரம்
B). பனை மரம்
C). தென்னை மரம்
D). ஆல மரம்

20. சிறந்தன்று பொருள் தருக.
A). சிறந்தது அல்ல
B). சிறந்தது
C). நன்று
D). கெட்டது

21. யாரிடமிருந்து மலையமான் திருமுடிக்காரியின் பிள்ளைகளை கோவூர்க்கிழார் மீட்டார்?
A). நலங்கிள்ளி
B). நெடுங்கிள்ளி
C). கிள்ளி வளவன்
D). சேரன் நெடுங்கிள்ளி

22. திருச்சி கோட்டையிலுள்ள சிற்பங்கள் எக்காலத்துவருடையது?
A). சேரர் காலம்
B). சோழர் காலம்
C). பல்லவர் காலம்
D). பாண்டியர் காலம்

23. கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்று
உற்ற கலைமடந்தைஓதுகிறாள் இவ்வரிகளில் கோடிட்ட வார்த்தை யாரைக் குறிக்கிறது?
A). ஔவையார்
B). தமிழ்த்தாய்
C). கலைமகள்
D). பூமித்தாய்

24. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என்னும் ஊர் உள்ள மாவட்டம் _______.
A). மதுரை
B). ராமநாதபுரம்
C). சிவகங்கை
D). திருநெல்வேலி

25. சிந்தனைச் செல்வம் என்ற நூலின் ஆசிரியர் ______
A). வீ.கே.டி.பாலன்
B). கிருபானந்த வாரியார்
C). மயிலை.சீனி வேங்கடசாமி
D). லஷ்மி
Saharaonlinetest.blogspot.com

Thursday, 11 January 2018

TNPSC CCSE TEST -30 7th STD TAMIL TEST - 3


TNPSC CCSE TEST -30
7th STD TAMIL TEST -3

1. "உரியது" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A). ஓவியர் ராம்கி
B). பி.எம்.முத்து
C). திருமுருக கிருபானந்த வாரியார்
D). ஶ்ரீ லட்சுமி

2. பொருத்துக
a. இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
b. இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை
c. காரணப் பொதுப் பெயர் 3. மலை
d. காரணச் சிறப்புப் பெயர் 4. வாழை
a). 3 4 2 1
b). 3 2 4 1
c). 2 3 4 1
D). 3 4 1 2

3. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" - இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
A). முதுமொழி
B). பழமொழி
C). சிலப்பதிகாரம்
D). புறநானூறு

4. 15 என்பதன் தமிழெண்
A). கரு
B). கஅ
C). கஉ
D). உஎ

5. இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம்
A). ஆங்கில அறிவு
B). தாய்மொழி அறிவு
C). வடமொழி அறிவு
D). தமிழ் மொழி அறிவு

6. திருவாரூர் நான்மணிமாலை - பிரித்தெழுதுக
A). திருவாரூர் + நான்மணிமாலை
B). திருவாரூர் + நான்கு + மணிமாலை
C). திருவாரூர் + நான் + மணி + மாலை
D). திருவாரூர் + நான் + மணிமாலை

7. பாவலர் மணி என்னும் பட்டப் பெயர் கொண்டவர் யார்?
A). வாணிதாசன்
B). கண்ணதாசன்
C). பாரதிதாசன்
D). சுரதா

8. நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர்?
A). மருதுபாண்டியர்
B). முத்துராமலிங்கனார்
C). பாண்டித்துரையார்
D). இவற்றில் யாருமில்லை

9. வருணன் மதுரையை அழிக்க ________ மேகங்களை அனுப்பினான்
A). 4
B). 5
C). 6
D). 7

10. பொருத்துக
a. அறுவை வீதி 1. ஆடைகள் விற்கும் கடைவீதி
b. கூலவீதி 2. தானியக்கடை வீதி
c. பொன் வீதி 3. பொற்கடை வீதி
d. மறையவர் வீதி 4. அந்தணர் வீதி
a). 1 3 2 4
b). 1 2 3 4
c). 1 2 4 3
d). 1 4 3 2

11. கீழ்க்கண்டவற்றுள் எது / எவை தவறானது?
A). சேரநாடு - வேழமுடைத்து
B). சோழ நாடு - சோறுடைத்து
C). பாண்டிய நாடு - முத்துடைத்து
D). தொண்டைநாடு - புலவர் உடைத்து

12. அழகு என்பது _____ பெயர்
A). பொருட்பெயர்
B). காலப் பெயர்
C). குணப்பெயர்
D). சினைப்பெயர்

13. ‘திரைக்கவித் திலகம்'என்று அழைக்கப்படுபவர்
A). வாணிதாசன்
B). உடுமலை நாராயணகவி
C). சுரதா
D). அ. மருதகாசி

14. அம்மானை - நூலின் ஆசிரியர் யார்?
A). மருதகாசி
B). சுவாமிநாத தேசிகர்
C). மு.வ
D). பாரதிதாசன்

15. முருகனால் சிறையிலிடப்பட்டவன் யார்?
A). நான்முகன்
B). திருமால்
C). சிவன்
D). இவற்றில் எதுவுமில்லை

16. சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?
A). மீனாட்சி சுந்தரனார்
B). அம்பலவாண தேசிக மூர்த்தி
C). மயிலேறும் பெருமாள்
D). தாண்டவ மூர்த்தி

17. பொருத்துக
a. திருப்பூர் 1. சுங்குடிப் புடவைகள்
b. மதுரை 2. கண்டாங்கிச் சேலைகள்
c. உறையூர் 3. போர்வைகள்
d. சென்னிமலை 4. பின்னலாடைகள்
a). 4 1 2 3
b). 4 2 3 1
c). 2 4 3 1
D). 2 4 1 3

18. வினையைக் கொண்டு முடியும் எச்சம் _____
A). பெயரெச்சம்
B). வினையெச்சம்
C). வினைமுற்று
D). முற்றெச்சம்

19. "நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ” - இப்பாடல் வரியின் ஆசிரியர்?
A). கம்பர்
B). தாயுமானவர்
C). ந.வேங்கட மகாலிங்கம்
D). இராமலிங்க அடிகளார்

20. கனகம் என்பதன் பொருள்
A). மண்
B). பொன்
C). செல்வம்
D). விரைந்து

21. கம்பர் எழுதாத நூல் எது?
A). சடகோபரந்தாதி
B). ஏரெழுபது
C). திருக்கை வழக்கம்
D). நீதி நெறி விளக்கம்

22. வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம்
A). சென்னை
B). மதுரை
C). திருச்சி
D). கோவை

23. கேட்காத கடனும் பார்க்காத பயிரும்
A). பாழ்
B). பால்
C). பாள்
D). எதுவுமில்லை

24. தூரத்து ஒளி - நூலின் ஆசிரியர்?
A). ஓவியர் ராம்கி
B). கிருபானந்த வாரியர்
C). க.கௌ.முத்தழகர்
D). நா. காமராசன்

25. கண்ணா வா ! - என்ன வேற்றுமை?
A). முதலாம் வேற்றுமை
B). 2 ஆம் வேற்றுமை
C). 3 ஆம் வேற்றுமை
D). 8 ஆம் வேற்றுமை
Saharaonlinetest.blogspot.com

Tuesday, 9 January 2018

TNPSC CCSE TEST -29. 7th STD TAMIL TEST -2


TNPSC CCSE TEST - 29
7th STD TAMIL TEST - 2

1. "புரை" பொருள் தருக.
அ) நிலா
ஆ) அறை
இ) குற்றம்
ஈ)  அழுக்கு

2. "ஆர்கலி" பொருள் தருக?
அ) ஆறு
ஆ) கடல்
இ) நீர்வீழ்ச்சி
ஈ)  தெப்பம்

3. "துன்னலர்" பொருள் தருக
அ) வீரர்கள்
ஆ) பயிர்ச்சியாளர்கள்
இ) புலவர்
ஈ) பகைவர்

4. "தென்கமலை" பொருள் தருக?
அ) மலைக்கோட்டை
ஆ) திருவாரூர்
இ) கழுகுமலை
ஈ) திருவண்ணாமலை

5. "கடுகி" பொருள் தருக
அ) விரைந்து
ஆ) உறுகி
இ) நிறைந்த
ஈ)  முழுவதும்

6. "காராளர்" பொருள் தருக
அ) பகைவர்
ஆ) ஆசிரியர்
இ) கணக்காயர்
ஈ) உழவர்

7. "மதோன் மத்தர்" பொருள் தருக
அ) சிவன்
ஆ) திருமாள்
இ) முருகன்
ஈ) அருகன்

8. "மாடு" பொருள் தருக
அ) எருது
ஆ) அடகு
இ) செல்வம்
ஈ) மாவு

9. "முழவு" பொருள் தருக
அ) உழவு
ஆ) பொதி
இ) வீணை
ஈ) மத்தளம்

10. "வேழம்" பொருள் தருக
அ) கரும்பு
ஆ) மூங்கில்
இ) மௌனம்
ஈ) வீரம்

11. "அழகிய மலர்" பொருள் தருக
அ) வித்து
ஆ) தூறு
இ) துன்னலர்
ஈ) வனப்பு

12. "வண்மை" பொருள் தருக
அ) கோபம்
ஆ) பகை
இ) ஈகை
ஈ) துரோகம்

13. திருவாரூர் கோவிலின் பெயர்?
அ) சிவன் கோவில்
ஆ) உப்பிலியப்பன் கோவில்
இ) திருப்பெருந்துரை கோவில்
ஈ) பூங்கோவில்

14. "கலைமடந்தை" பொருள் தருக?
அ)  ஒளவையார்
ஆ) தமிழ்த்தாய்
இ) கலைமகள்
ஈ) பூமி்த்தாய்

15. "வித்து" பொருள் தருக
அ) விதை
ஆ) வேப்பங்காய்
இ) பனம்பூ
ஈ) அறிவு

16. "மாதங்கம்" பொருள் தருக
அ) மழை
ஆ) நலம்
இ) மக்கள்
ஈ) அமுது

17. "களபம்" பெருள் தருக
அ) தேன்
ஆ) மிகுதி
இ) கலப்பை
ஈ) சந்தனம்

18. "புரவி" பொருள் தருக
அ) காளி
ஆ) குதிரை
இ) பசு
ஈ) விரைந்து

19. "முட்டு" பொருள் தருக
அ) சுவர்
ஆ) வலி
இ) குவியல்
ஈ) கவலைப்பட்டு

20. "ஆடு" மரபுச் சொல் தருக
அ) வெள்ளஆட்டு குட்டி
ஆ) குமிழ்
இ) செம்பறி
ஈ) தகர்

21. "நண்டு" மரபுச் சொல் தருக
அ) நாகு
ஆ) அலவன்
இ) வண்டு
ஈ) கடுவன்

22. "விடை" மரபுச் சொல் தேர்க
அ) மான்
ஆ) கோழி
இ) மயில்
ஈ) மாடு

23. "பிணை" பொருள் தருக
அ) குதிரை
ஆ) நாய்
இ) பன்றி
ஈ) அனைத்தும் சரி

24. "ஒட்டகம்" மரபுச் சொல் தேர்க
அ) பிணை
ஆ) போத்து
இ) அலவன்
ஈ) கடுவன்

25. "கவரிமான்" பெண் இனம்
அ) கலை
ஆ) மறி
இ) கலைமான்
ஈ) பிணை
Saharaonlinetest.blogspot.com

Monday, 8 January 2018

TNPSC CCSE TEST - 28 7th STD TAMIL TEST -1


TNPSC CCSE TEST -28
7th STD TAMIL  TEST -1      

1. தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர் யார்?
A). பெரியார்
B). திரு.வி.க
C). தேவர்
D). அம்பேத்கர்

2. சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில்  தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
A). பாரதியார்
B). பாரதிதாசன்
C). திரு.வி.க
D). சுரதா

3. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும் – இக்குறட்பாவில் உள்ள சரியான பொருள் எது?
A). தீங்கு தராத சொற்களை பேசுதல்
B). உடல் தூய்மை நீரால் உண்டாகும் உள்ளத்தூய்மை வாய்மையால் வெளிப்படும்
C). தன் நெஞ்சமே தன்னை வருத்தும்
D). பொய் பேசாமை ஒருவனுக்கு எல்லாப் புகழையும் தரும்

4. தமிழ் பிறமொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்?
A). டாக்டர் கிரௌல்
B). கால்டுவெல்
C). ஜி.யு.போப்
D). வீரமாமுனிவர்

5. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி
A). வடமொழி
B). தெலுங்கு
C). தமிழ்
D). சமஸ்கிருதம்

6. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை -------பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினர்
A). 70
B). 75
C). 72
D). 76

7. ஆய்தம் ---- எழுத்து வகையைச் சார்ந்தது
A). முதல் எழுத்து
B). மெய்யெழுத்து
C). சார்பெழுத்து
D). உயிர் எழுத்து

8. வேன்மிகு தானை வேந்தற்கும் கடனே --- இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்?
A). அகநானூறு
B). ஐங்குறுநூறு
C). புறநானூறு
D). நற்றிணை

9. முதுமொழிக்காஞ்சி ------ என வழங்கப்பெறும்.
A). நன்னெறி
B). அறநூல்
C). அறவுரைக் கோவை
D). நீதி நூல்

10. மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு
A). 1810
B). 1812
C). 1814
D). 1815

11. தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றி தலப்புராணம் பல இயற்றியவர் யார்?
A). உ.வே.சா.
B). மீனாட்சி சுந்தரனார்
C). பெருஞ்சித்திரனார்
D). மு.வ

12. ”அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும், திறம்பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர் நிற்கும்” - என்று பாடியவர்?
A). உ.வே.சா.
B). மீனாட்சி சுந்தரனார்
C). பெருஞ்சித்திரனார்
D). பாரதிதாசன்

13. நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர்
A). ரசூல் கம்சதேவ்
B). பாரதியார்
C). பாரதிதாசன்
D). வாணிதாசன்

14. உயிர்மெய் எழுத்துக்கள் ------ வகையில் அடங்கும்
A). சார்பெழுத்து
B). சுட்டெழுத்து
C). முதல் எழுத்து
D). உயிர் எழுத்து

15. பாண்டியனுக்கு உரிய மாலை
A). பனம் பூ
B). வேப்பம் பூ
C). ஆத்திப் பூ
D). பருத்திப் பூ

16. 1) கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப் படுகிறார்
 2) வைணவ சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினார்
A). 1 சரி
B). 2 சரி
C). 1 சரி 2 தவறு
D). 1,2 சரி

17. மெத்த – பொருள் தருக
A). குறைவாக
B). அதிகமாக
C). மிகுதியாக
D). நிறைவாக

18. ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமனுஜம் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர்?
A). லிட்டில்வுட்
B). இந்திராகாந்தி
C). லார்மெண்ட் லண்ட்
D). பேரா. ஈ. டி. பெல்

19. இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்
A). சூலியன் கக்சுலி
B). லார்ட்மெண்ட் லண்ட்
C). பேரா. ஈ. டி. பெல்
D). இந்திராகாந்தி

20. ------சொற்கள் தனித்தியங்காமல் பெயரையோ வினையையோ சார்ந்து வரும் சொல்
A). பெயர்ச் சொல்
B). வினைச் சொல்
C). இடைச் சொல்
D). உரிச் சொல்

21. ஒரு பொருளுக்கு சிறப்பாய் வருவது
A). இடுகுறிப் பெயர்
B). இடுகுறிசிறப்புப் பெயர்
C). காரணப் பெயர்
D). காரண சிறப்புப் பெயர்

22. சைவம் முதலிய பல சமயங்களுக்கும் சென்று இறுதியில் வைணவத்திற்கு வந்தவர்
A). திருமழிசையாழ்வார்
B). திருஞானசம்பந்தர்
C). திருநாவுக்கரசர்
D). பெரியாழ்வார்

23. கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே என்பது
A). முதுமொழி
B). பழமொழி
C). புதுமொழி
D). தனிமொழி

24. நில்லாமை யுள்ளும் நெறிப்படும் - எவ்வுயிர்க்கும் - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A). இரட்டுற மொழிதல்
B). திரிகடுகம்
C). திருக்குறள்
D). முதுமொழிக்காஞ்சி

25. நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு - இப்பாடல் இடம் பெறுவது
A). திருக்குறள்
B). திரிகடுகம்
C). பழமொழி
D). ஏலாதி
Saharaonlinetest.blogspot.com


TNPSC CCSE TEST -27 ZOOLOGY TEST - 1


TNPSC CCSE TEST - 27
ZOOLOGY TEST - 1

1. ஆணின் இனப்பெருக்க ஹார்மோன்
அ) ஈஸ்ட்ரோஜன்
ஆ) புரோஜெஸ்டிரோன்
இ) ஆன்ட்ரோஜன்
ஈ)  புரோஸ்டேட் சுரப்பி

2. மனித அண்டம் என்பது?
அ) எலெசித்தல்
ஆ) மைக்ரோலெசித்தல்
இ) மீசோலெசித்தல்
ஈ)  மேக்ரோலெசித்தல்

3. அண்டகம் எத்தனை  நாளுக்கொருமுறை அண்டத்தை உருவாக்கும்?
அ) 31 நாட்கள்
ஆ) 30 நாட்கள்
இ) 28 நாட்கள்
ஈ) 29 நாட்கள்

4. கருவினை அதிர்விலிருந்து பாதுகாப்பது?
அ) கரு உணவு பை
ஆ) கோரியான்
இ) அலன்டாயஸ்
ஈ) ஆம்னியான்

5. ஆப்பிரிக்காவின் தூக்க வியாதியை ஏற்படுத்துவது?
அ) எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
ஆ) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
இ) பிளாஸ்மோடியம் பால்சிபேரம்
ஈ) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்

6. மனிதனின் கருவளர் காலம்?
அ) 7 மாதங்கள்
ஆ) 9 மாதங்கள்
இ) 8 மாதங்கள்
ஈ) 11 மாதங்கள்

7. மரபியல் நோய் எது?
அ) அல்சிமர் நோய்
ஆ) டயாபடிஸ் இன்சிபிடஸ்
இ) குமிழ்ச் சிறுவன் நோய்
ஈ) சிறுநீரகச் செயலிழப்பு

8. பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்?
அ) தொழுநோய்
ஆ) போலியோ
இ) சின்னம்மை
ஈ)  இன்புளூயன்சா

9. வெஸ்டர்ன் பிளாட் சோதனை உறுதி செய்ய பயன்படுகின்றது?
அ) டைபாய்டு
ஆ) HIV
இ) புற்றுநோய்
ஈ) மலேரியா

10. டவுன் சின்ட்ரோம் -ஐ ஏற்படுத்துவது
அ) 21 - வது குரோமோசோமின் மோனோசோமி நிலை
ஆ) 21 - வது குரோமோசோமின் ட்ரைசோமி நிலை
இ) குரோமோசோம் நீக்கப்படுதல்
ஈ) குரோமோசோம் இரட்டிப்பு

11. "விட்டமின் B12" குறைபாடு
அ) மலட்டுத்தன்மை
ஆ) ஸ்கர்வி
இ) பெர்னீசியஸ் அனிமியா
ஈ) நிக்டோலோபியா

12. ஆஸ்டியோமலேசியா எதன் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
அ) விட்டமின் D
ஆ) விட்டமின் K
இ) விட்டமின் A
ஈ) விட்டமின் E

13. காலா அசார் எதனால் ஏற்படுகிறது?
அ) டீனியா சோலியம்
ஆ) டிரிப்பனோ சோமா கேம்பியன்ஸ்
இ) உச்செரேரியா பேன்கிராப்டி
ஈ) லீஸ்மேனியா டோனாவானி

14. எது நாளமில்லாக் குழுவின் நடத்துனர் என அழைக்கப்படுகிறது?
அ) பீனியல் சுரப்பி
ஆ) பிட்யூட்டரி சுரப்பி
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரீனல் சுரப்பி

15. பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிகைச்சுரப்பு காரணமாக ஏற்படுவது?
அ) குள்ளத்தன்மை
ஆ) அசுரத்தன்மை
இ) அக்ரோபோர்ட்
ஈ) அக்ரோமெகாலி

16. வாஸோபிரஸ்ஸின் குறைந்த சுரப்பு ஏற்படுத்துவது?
அ) டயாபெடிஸ் இன்சிபிடஸ்
ஆ) டயாபெடிஸ் மௌட்டஸ்
இ) மிக்சிடிமா
ஈ) கிரிட்டினிசம்

17. பெரியவர்களில் காணப்படும் ஹைபோதைராய்டிசம்
அ) எளிய காய்டர்
ஆ) மிக்சிடிமா
இ) கிரிட்டினிசம்
ஈ) கிரேவின் நோய்

18. மெலடோனின் ஹார்மோனைச் சுரப்பது
அ) அட்ரீனல் சுரப்பி
ஆ) பாராதைராய்டு சுரப்பி
இ) தைமஸ் சுரப்பி
ஈ) பீனியல் சுரப்பி

19. அவசரகால ஹார்மோன் என அழைக்கப்படுவது?
அ) அட்ரீனலின்
ஆ) கார்டிசோன்
இ) ஆல்டோஸ்டீரோன்
ஈ) ஈஸ்ட்ரோஜன்

20. சுயநோய்த் தடுப்பு அமைப்பு குறைபாடு நோய்?
அ) மையாஸ்தீனியா கிரேவிஸ்
ஆ) நீரிழிவு நோய்
இ) பக்கவாதம்
ஈ) எய்ட்ஸ்

21. கார்சினோமா என்பது எந்த வகை புற்றுநோய்?
அ) எபிதீலியல் செல்கள்
ஆ) இணைப்பு திசு செல்கள்
இ) எலும்பு செல்கள்
ஈ) இரத்த செல்கள்

22. பெரி - பெரி என்னும் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
அ) விட்டமின் E
ஆ) விட்டமின் D
இ) விட்டமின் C
ஈ) விட்டமின் B

23. மனித இரத்தத்தில் ஒரு கன சதுர மில்லி மீட்டர் அளவில் உள்ள இரத்த சிவப்பணு எண்ணிக்கை?
அ) 5,000
ஆ) 50,000
இ) 5,00,000
ஈ)  50,00,000

24. சுற்றுச்சூழலில் இது ஒரு வகையான உயிரியல் கூறு?
அ) சுற்றுச்சூழல் மண்டலம்
ஆ) உற்பத்தியாளர்
இ) ஹைட்ரோஸ்பியர்
ஈ) லித்தோஸ்பியர்

25. இரத்தம் உறைதலோடு தொடர்புள்ள புரதம்?
அ) அல்புமின்
ஆ) குளோபுலின்
இ) பைப்ரினோஜென்
ஈ) இம்யூனோ குளோபுலின்
Saharaonlinetest.blogspot.com

Saturday, 6 January 2018

TNPSC CCSE TEST -26 BOTANY TEST -1


TNPSC CCSE TEST -26
BOTANY TEST -1

1. ரைபோஸ் -குறிப்பது?
அ) யுரெசில்
ஆ) சர்க்கரை
இ) பிரிமிடின்
ஈ) ப்யூரின்

2. DNA - இரட்டை சுருள் மாதிரியை விளக்கியவர்?
அ) வாட்சன் மற்றும் கிரிக்
ஆ) O.T.ஏவ்ரி மற்றும் குழுவினர்
இ) சிரிஃபித்
ஈ) ஸ்டெயின்பெர்க்

3. எந்த பாக்டீரியம் அமோனியாவை நைட்ரைட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது?
அ) நைட்ரசோமோனாஸ்
ஆ) ரைசோபியம்
இ) கிளாஸ்டிரிடியம்
ஈ) எ.கோலை

4. அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை
அ) மின்னாற்பகுப்பு
ஆ) மின்துளையாக்கம்
இ) ஜின்சிகிச்சை
ஈ) இணைதல்

5. மெண்டலின் ஒற்றைப் பண்பு கலப்பின விகிதம்
அ) 9:3:3:1
ஆ) 2:3:3:1
இ) 1:2:3:1
ஈ) 1:2:1

6. "காளான்கள்" - குறிபபது
அ) குளொரெல்லா
ஆ) அகாரிகஸ்
இ) பெனிசீலியம்
ஈ) அஸ்னிபா

7. பூச்சியுண்ணும் தாவரத்திற்கு எடுத்துகாட்டு?
அ) ட்ரஸீரா
ஆ) விஸ்கம்
இ) மானோட்ரோபா
ஈ) வாண்டா

8. வாண்டா தாவரம் ஒரு ........... ஆகும்
அ) முழு ஒட்டுண்ணி
ஆ) பகுதி ஒட்டுண்ணி
இ) தொற்றுத் தாவரம்
ஈ) மட்குண்ணி

9. முழு ஒட்டுண்ணித் தாவரம்
அ) கஸ்குட்டா
ஆ) விஸ்கம்
இ) ட்ரஸீரா
ஈ) மானோட்ரோபா

10. சாறுண்ணி தாவரம் எது?
அ) கஸ்குட்டா
ஆ) வீனஸ் பூச்சியுண்ணும் தாவரம்
இ) சாண்டலும்
ஈ)  அகாரிகஸ்

11. அனைத்து செல்லிலும் உள்ளது?
அ) குளோரோபிளாஸ்ட்
ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) ரைபோசோம்
ஈ) நியுக்ளியஸ்

12. ரைபோசோம் என்ற பெயரை வழங்கியவர்?
அ) கோலிக்கர்
ஆ) G.E.பாலடே
இ) ஆர்.பி.ராபர்ட்ஸ்
ஈ)  போர்ட்டர்

13. எண்டோபிளாச வலை என்ற பெயரை வழங்கியவர்?
அ) போர்ட்டர்
ஆ) ஆர்.பி.ராபர்ட்ஸ்
இ) எம்பிடன்
ஈ) பெண்டா

14. காற்று மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது?
அ) வாலிஸ்நேரியா
ஆ) புல்
இ) தென்னை
ஈ)  ஊமத்தை

15. பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு
அ) பிளாஸடிக்
ஆ) காகிதம்
இ) உயிரி பிளாஸ்டிக்
ஈ) ஹேலஜன் தீயணைப்பான்

16. அகாலியா இன்டிகா இலைகளை அரைத்து கிடைக்கும் பசையின் பயன்
அ) எலும்பு இணைவி
ஆ) தீ்க்காயத்தின் மீது பூசப்படுகிறது
இ) செரிமான குறைபாட்டை நீக்குதல்
ஈ) ஆஸ்துமாவை குணப்படுத்துதல்

17. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு
அ) பேசில்லஸ்
ஆ) சூடோமோனஸ்
இ) அஸடோபாக்டர்
ஈ) எ.கோலை

18. புற்று நோயை குணப்படுத்தும் பொருள்கள் உள்ள தாவரம்
அ) கிரை சாந்திமம்
ஆ) ஓசிமம் சான்க்டம்
இ) கேதாரான்தஸ் ரோசியஸ்
ஈ) பென்டாடைப் ஸான்ட்ரா பிரேசியானா

19. மார்பின் கொடுக்கும் தாவரம்
அ) பனாக்ஸ் ஜினாசங்
ஆ) சிங்கோனா காலிசாயா
இ) எபிட்ரா சைனிகா
ஈ) பப்பாவா சாம்னிபெரம்

20. இருட்சுவாசம் இதில் நடைபெறுகிறது
அ) பெராக்ஸிசோம்
ஆ) மைட்டோகாண்ட்ரியங்கள்
இ) பசுங்கணிகம்
ஈ) ரைபோசோம்

21. ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படும் இடம்?
அ) கிரிஸ்டே
ஆ) சிஸ்டர்னே
இ) தைலக்காய்டு
ஈ) ஸ்ட்ரோமா

22. காற்று சுவாசத்தின் முதல் நிலை
அ) கிளைக்காலிஸ்
ஆ) கிரப்ஸ் சுழற்சி
இ) இறுதி ஆக்சிஜனேற்றம்
ஈ) சழற்சி பாஸ்பரிகரணம்

23. முழுமையாக ஆக்சிஜனேற்றமடையும் குளுக்கோஸிலிருந்து கிடைப்பது?
அ) 38 ATP
ஆ) 36 ATP
இ) 35 ATP
ஈ) 2 ATP

24. பச்சையத்தின் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கியப் பொருள்?
அ) Mg
ஆ) Fe
இ) CI
ஈ) Mn

25. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவாக உள்ள நிகழ்வு?
அ) கிரப் சுழற்சி
ஆ) லேக்டிக்அமில நொதித்தல்
இ) ஆல்கஹால் நொதித்தல்
ஈ) கிளைக்காலிசிஸ்
Saharaonlinetest.blogspot.com

Tuesday, 2 January 2018

TNPSC CCSE TEST -25 CHEMISTRY TEST -5


TNPSC CCSE TEST -25
CHEMISTRY TEST -5

1. நியூட்ரான் உறிஞ்சி
அ) கிராபைட்
ஆ) தோரியம்
இ) ஐசோடோப்
ஈ)  கிரானைட்

2. ராக்கெட் எரிபொருள்
அ) ஆக்சிஜன்
ஆ) ஆக்சிஜன் மற்றும் மீத்தேன்
இ) ஹைட்ரசீன் மற்றும் டை நைட்ரஜன் டெட்ராக்சைடு
ஈ)  ஓசோன்

3. எண்ணெய் ஒட்டாத வாணலியில் பூசப்பட்டுள்ள மெல்லிய படலம்?
அ) பாலிதீன்
ஆ) டெப்லான்
இ) நைலான்
ஈ)  பெர்பெகஸ்

4. தூய நீரின் PH மதிப்பு?
அ) 4
ஆ) 7
இ) 12
ஈ)  0

5. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?
அ) நைட்ரிக் அமிலம்
ஆ) கந்தக அமிலம்
இ) ஹைட்ரோபுளோரிக் அமிலம்
ஈ) ஹைபோகுளோரஸ் அமிலம்

6. ப்ளீச்சிங் பவுடரில் உள்ளது?
அ) குளோரின்
ஆ) புரோமின்
இ) அயோடின்
ஈ)  நைட்ரஜன்

7. ஆக்சிஜனேற்றம் ஏற்படுத்துவது?
அ) எலக்ட்ரான்களை பெறுதல்
ஆ) எலக்ட்ரான்களை இழத்தல்
இ) இணைதிறன் குறைதல்
ஈ)  ஆக்சிஜனேற்ற எண் குறைதல்

8. புரோட்டீன் மூலக்கூறுகள் எதனால் ஆனவை?
அ) அயோடின் அமிலம்
ஆ) பார்மிக் அமிலம்
இ) லாக்டிக் அமிலம்
ஈ)  அமினோ அமிலம்

9. பிளின்ட் கண்ணாடியில் காணப்படுவது எது?
அ) சோடியம்
ஆ) போரான்
இ) காரியம்
ஈ)  கால்சியம்

10. சிரிப்பை வரவழைக்கும் வாயு?
அ) நைட்ரிக் ஆக்சைடு
ஆ) நைட்ரஸ் ஆக்சைடு
இ) துத்தநாக ஆக்சைடு
ஈ)  தாமிர ஆக்சைடு
 Saharaonlinetest.blogspot.com

TNPSC CCSE TEST -24 CHEMISTRY TEST -4


TNPSC CCSE TEST - 24
CHEMISTRY TEST - 4

1. பூஞ்சைக் கொல்லி போர்டாக் கலவையில் அடங்கியுள்ளது?
அ) போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
ஆ) போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
இ) போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
ஈ)  தாமிரம் சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு

2. கார்போரண்டம் என்பது?
அ) Si
ஆ) SiC
இ) SiO2
ஈ)  SiCi4

3. குளர்சாதனப் பெட்டியில் பொதுவாக பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்?
அ) அம்மோனியா
ஆ) திரவ நைட்ரஜன்
இ) திரவ ஆக்சிஜன்
ஈ)  பிரியான்

4. யூரியா  என்பது .......... உரம்
அ) பாஸ்பேட்
ஆ) பொட்டாஷ்
இ) நைட்ரஜன் கலந்த
ஈ)  இவைகளில் எதுவுமில்லை

5. எல்லா அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம்?
அ) குளோரின்
ஆ) ஹைட்ரஜன்
இ) ஆக்சிஜன்
ஈ)  சல்பர்

6. உயிரியல் மாதிரிகளை பதப்படுத்தப் பயன்படுவது?
அ) அசிட்டால்டிஹைடு
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) பார்மால்டிஹைடு
ஈ)  குளோரோபார்ம்

7. ஆல்ஹகாலில் இருப்பது?
அ) இரட்டை பிணைப்பு
ஆ) -OH தொகுதி
இ) மூன்று பிணைப்பு
ஈ)  மேற் கூறிய எதுவுமில்லை

8. கால்வனைஸேஸன் முறையில் தொடர்புடைய உலோகம்?
அ) தாமிரம்
ஆ) துத்தநாகம்
இ) வெள்ளியம்
ஈ) காரியம்

9. வல்கனைஸேஸன் என்பது ரப்பருடன் எதைச் சேர்க்கும் வினை ஆகும்?
அ) இரும்பு
ஆ) கந்தகம்
இ) கார்பன்
ஈ)  கோபால்ட்

10. சோடா நீர் தயாரிப்பில் கீழ்க்கண்டவற்றுள் எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
அ) அம்மோனியா வாயு
ஆ) கார்பன் டை ஆக்சைடு
இ) குளோரின்
ஈ)  கார்பன் மோனாக்சைடு
 Saharaonlinetest.blogspot.com

Monday, 1 January 2018

TNPSC CCSE TEST -23 CHEMISTRY TEST -3 (1/1/18)

TNPSC CCSE TEST - 23
CHEMISTRY TEST 3

1. கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்புகள் ......... என அழைக்கப்படுகிறது?
அ) கடின சோப்பு
ஆ) டிடர்ஜெணட்
இ) மென் சோப்பு
ஈ)  எதுவுமில்லை

2. நியூக்ளியான்கள் என்பது?
அ) புரோட்டான் + எலக்ட்ரான்
ஆ) புரோட்டான் + நியூட்ரான்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ)  பாசிட்ரான் + எலக்ட்ரான்

3. கால்வாய் கதிர்களை கண்டறிந்தவர்?
அ) கோல்ட்ஸ்டீன்
ஆ) போர்
இ) J.J தாம்சன்
ஈ)  ஜான்டால்டன்

4. சோடியம் குளோரைடில் காணப்படும் பிணைப்பு?
அ) அயனிப்பிணைப்பு
ஆ) சகப்பிணைப்பு
இ) ஈதல் சகப்பிணைப்பு
ஈ)  முனைவு சகப்பிணைப்பு

5. பழங்களை கனியவைக்க பயன்படும் வாயு?
அ) மீத்தேன்
ஆ) எத்திலீன்
இ) அசிட்லின்
ஈ)  எதுவுமில்லை

6. சாண எரிவாயுவில் அடங்கியுள்ள முக்கிய பகுதிப் பொருள்?
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) கார்பன் மோனாக்சைடு
இ) நைட்ரஜன் சல்பைடு
ஈ)  மீத்தேன்

7. காடி நீரில் உள்ள முக்கிய அமிலம்?
அ) ஃபார்மிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) சாலிசிலிக் அமிலம்
ஈ)  ஆக்சாலிக் அமிலம்

8. பருத்தி இலை எதனால் ஆக்கப்பட்டுள்ளது?
அ) புரோடீன்
ஆ) செல்லுலோஸ்
இ) தாதுக்கள்
ஈ)  லிக்னைன்

9. ஹைட்ரஜனின் அணு நிறை?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ)  4

10. உலர் பணிக்கட்டி என்பது?
அ) திட CO2
ஆ) C60
இ) CO
ஈ)  C2O
Saharaonlinetest.blogspot.com