Sunday, 31 December 2017

TNPSC CCSE TEST -22 CHEMISTRY TEST -2


TNPSC CCSE TEST - 22
CHEMISTRY TEST -2

1. உரங்கள் தயாரிக்கப் பயன்படும் வாயு?
அ) O2    
ஆ) H
இ) CO2
ஈ) நைட்ரஜன்

2. சுண்ணாம்பு நீரில், COவாயுவை செலுத்தும் போது, சுண்ணாம்பு நீர் பால் போல் மாறுவதற்கு காரணம்
அ) CaCI2  
ஆ) Na2Co3 
இ) CaCO3
ஈ)  BaCO3

3. ஃபுல்லரீன்கள் என்பது?
அ) திட CO2
ஆ) C60
இ) கிராபைட்
ஈ)  வைரம்

4. வலிமை குறைந்த அமிலம்
அ) HNO3   
ஆ) H2 SO4  
இ) Hcl   
ஈ)  CH3COOH

5. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபட்டு........... வாயுவை கொடுக்கிறது.
அ) O2    
ஆ) H2    
இ) N2
ஈ)  எதுவுமில்லை

6. அலோகங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து கொடுப்பது?
அ) H2     
ஆ) N2
இ) O2     
ஈ)  வினை எதுவுமில்லை

7. கனநீர் என்னும் பெயர் எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது?
அ) 2H2O  
ஆ) T2O  
இ) D2O
ஈ)  டியுட்ரியம்

8. தாஜ்மகால் மங்கலாக மாற காரணம் ?
அ) SO2
ஆ) N2
இ) C0
ஈ)  CO2

9. வெள்ளியாலான பொருட்களை கருக்கச் செய்வது?
அ) SO2
ஆ) N2
இ) CO2
ஈ) H2S

10. அழுகிய மீனின் மணமுடைய நிறமற்ற வாயு?
அ) H2S
ஆ) PH3
இ) C2H4       
ஈ) C2H2   
Saharaonlinetest.blogspot.com

Saturday, 30 December 2017

TNPSC CCSE TEST - 21 CHEMISTRY TESt -1


TNPSC CCSE TEST - 21
CHEMISTRY  TEST -1

1. நீரற்ற சுட்ட சுண்ணாம்பு நீரில் கரையும் போது?
அ) வெப்பம் வெளியிடப்படுகிறது
ஆ) வெப்பம் உட்கவரப்படுகிறது
இ) வெப்பம் வெளியிடப்படவோ (அ) வெப்பம் உட்கவரப்படுவதோ இல்லை
ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. சலவை சோடா என்பது?
அ) சோடியம் பை கார்பனேட்
ஆ) சோடியம் நைட்ரேட்
இ) சோடியம் சல்பேட்
ஈ) சோடியம் கார்பனேட்

3. ஒரு கரைசலில் pH மதிப்பு 7 -ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல் ஒரு
அ) காரம்
ஆ) அமிலம்
இ) அமிலம்(அல்லது) காரம்
ஈ)  நடுநிலைக் கரைசல்

4. பக்மினிஸ்டர் புல்லரின் என்பது எதனின் புறவேற்றுமை வடிவம் ஆகும்?
அ) வெள்ளியம்
ஆ) பாஸ்பரஸ்
இ) கந்தகம்
ஈ) கார்பன்

5. மெண்டலிப் தனிம அட்டவனை எதனை அடிப்படையாக கொண்டது?
அ) அணு என்
ஆ) அணு எடை
இ) அணு நிறை
ஈ)  எலக்ட்ரான்

6. வேதிவினை நிகழும் போது வெப்ப ஆற்றல் வெளிப்பட்டால் அவை
அ) வெப்ப உமிழ் வினை
ஆ) மீள் வினை
இ) வெப்ப கொள் வினை
ஈ) மீளா வினை

7. கண்ணாடியுடன் எளிதில் வினைபுரியக் கூடியது?
அ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஆ) ஹைட்ரோ புளோரிக் அமிலம்
இ) நைட்ரிக் அமிலம்
ஈ)  சிட்ரிக் அமிலம்

8. எது கடின நிலக்கரி என அழைக்கப்படுகிறது?
அ) பிட்
ஆ) லிக்னைட்
இ) பிட்மனஸ்
ஈ) ஆந்தரசைட்

9. எதன் உதவியுடன் பேக்கலைட் தயாரிக்கப்படுகிறது?
அ) ஆல்டிஹைடு
ஆ) ஆல்கஹால்
இ) கீட்டோன
ஈ)  கார்பாக்சிலிக் அமிலம்

10. களிமண்ணில் அடகங்கி உள்ளது?
அ) அலுமினியம், சிலிக்கா
ஆ) பொட்டாசியம் , சிலிக்கா
இ) அலுமினியம் , கோபால்ட்
ஈ)  பொட்டாசியம் , கோபால்ட்
Saharainlinetest.blogspot.com

Friday, 29 December 2017

TNPSC CCSE TEST - 20 PHYSICS TEST -4


TNPSC CCSE TEST -20
PHYSICS TEST -4

1. மிகவும் வலிமை குறைந்த தொடா விசை எது?
அ) மின் காந்த விசை
ஆ) புவி ஈர்ப்பியல் விசை
இ) அணுக்கரு விசை
ஈ)  நிலைமின் விசை

2. ஒளிச் செறிவின் அலகு
அ) மோல்
ஆ) ரேடியன்
இ) கேண்டிலா
ஈ)  ஒளியாண்டு

3. மூலக்கூறு மோதலினால் ஏற்படும் வெப்ப பரிமாற்றம் ........... என அழைக்கப்படுகிறது?
அ) கடத்தல்
ஆ) வெப்ப சலனம்
இ) கதிர் வீச்சு
ஈ)  அயனியாதல்

4. எந்த ஊடகத்திற்கு ஒளி விலகல் எண் குறைவு?
அ) நீர்
ஆ) கண்ணாடி
இ) டயமண்ட்
ஈ)  காற்று

5. எது சிறந்த தணிப்பான்?
அ) ஹீலியம்
ஆ) கிராபைட்
இ) காட்மியம்
ஈ)  சாதாரண நீர்

6. ஐசோபார் என்பவை
அ) சமமான A- ம் வேறுபட்ட Z - ம் உடையது
ஆ) சமமான Z - ம் வேறுபட்ட  A- ம் உடையது
இ) சமமான A-ம் சமமான Z- ம் உடையது
ஈ)  வேறுபட்ட A  மற்றும் வேறுபட்ட Z உடையது

7. எந்த வண்ணத்திலிருந்து ஒற்றை நிற ஒளிக்கதிரை உருவாக்க இயலாது?
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
ஈ)  வெள்ளை

8. மாறாத வீச்சை உடைய ரேடியோ அலைகளை உருவாக்குவது?
அ) வடிப்பான்
ஆ) திருத்தி
இ) மின்மாற்றி
ஈ)  அலைஇயற்றி

9. மின்காந்த அலைகளின் வேகம்
அ) 3105 kms - 1
ஆ) 3106 kms - 1
இ) 3107 kms - 1
ஈ)  3108 kms - 1

10. துளைகள் பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகளாக உள்ள அமைப்பு
அ) உலோகம்
ஆ) திடப்பொருள்கள் அயனி
இ)  p - வகை குறைகடத்தி
ஈ)  உள்ளார்ந்த குறை கடத்தி
Saharaonlinetest.blogspot.com

Thursday, 28 December 2017

TNPSC CCSE TEST -19 PHYSICS TEST - 3


TNPSC CCSE TEST - 19
PHYSICS - TEST - 3

1. இலட்சிய வோல்ட் மீட்டர் மின்தடை?
அ) சுழி
ஆ) குறைவு
இ) அதிகம்
ஈ)  ஈறிலி

2. அலை எண் என்பது எதன் தலைகீழி ஆகும்?
அ) அதிர்வெண்
ஆ) அலைநிளம்
இ) செறிவு
ஈ)  அவகாட்ரோ எண்

3. ஜெர்மாணியத்துடன் இண்டியம் வகை மாசு சேர்த்தால் கிடைப்பது............ குறைகடத்தி?
அ) n வகை
ஆ) p வகை
இ) மின் காப்பான்
ஈ)  தூய வகை

4. ஐசோடோப் உட்கருக்கள் எதை சமமாக பெற்றிருக்கும்?
அ) A
ஆ) Z
இ) N
ஈ)  அனைத்தும்

5. கானல் நீர் நிகழ்வுக்கு காரணம்?
அ) ஒளிஎதிரொளிப்பு
ஆ) ஒளி விலகல்
இ) விளிம்பு விளைவு
ஈ)  ஒளியின் முழு அகஎதிரொளிப்பு

6. சீமென் என்பது எதன் அலகு?
அ) நியம மின் கடத்து எண்
ஆ) நியமகடத்துதிறன்
இ) மின் கடத்து எண்
ஈ) மின் தடை

7. ஒளி ஆற்றலை எந்த ஆற்றலாக ஒளி மின்கலம் மாற்றும்?
அ) மின் ஆற்றல்
ஆ) காந்த ஆற்றல்
இ) ஒலி ஆற்றல்
ஈ)  ஒளி ஆற்றல்

8. மின் தேக்கி வேலை செய்வது?
அ) DC சுற்றில்
ஆ) AC சுற்றில்
இ) A மற்றும் B
ஈ)  A அல்லது B

9. நியூட்டன் குளிர்வு விதி எதன் சிறப்பு வகை?
அ) வெப்ப இயக்கவியல் 2-ம் விதி
ஆ) ஜீல் விதி
இ) ஸ்டீபன் விதி
ஈ)  சுழி விதி

10. ஆடைகளை தூய்மைபடுத்துவதில் சோப்புகள் பயன் படுத்தப்படுகின்றன காரணம்?
அ) அழுக்கை உறிஞ்சுகிறது
ஆ) பரப்பு இழு விசை குறைத்தல்
இ) இழு விசை அதிகரித்தல்
ஈ) எதுவுமில்லை
Saharaonlinetest.blogspot.com

Wednesday, 27 December 2017

TNPSC CCSE TEST -18 PHYSICS TEST -2


TNPSC CCSE TEST - 18
PHYSICS - 2

1. ஒளி இழை குழாயில் ஒளிக்கற்றையானது எதன் அடிப்படையில் பயணிக்கிறது?
அ) ஒளிவிலகல்
ஆ) முழுஅக எதிரொளிப்பு
இ) எதிரொளிப்பு
ஈ)  முனைவாக்கம்

2. ஒரலகு திறன் காரணி கொண்ட மின்சுற்று எது?
அ) தூய மின் நிலையம்
ஆ) தூயமின் தேக்கி
இ) தூயமின் தடை
ஈ)  மின் நிலையம் , மின் தேக்கி

3. ஓசோன் எந்த கதிர்வீச்சை உறிஞ்சும்?
அ) கதிர்கள்
ஆ) புற ஊதா கதிர்கள்
இ) கண்ணுறு ஒளி
ஈ)  அக சிவப்பு கதிர்கள்

4. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டு பிடித்தவர்?
அ) பாரடே
ஆ) ஒயர்ஸ்டெட்
இ) ஆம்பியர்
ஈ)  மோர்

5. ஒலிவாங்கியின் செயல்பாடு என்பது?
அ) ஒலி சைகையை, மின் சைகையாக மாற்றும்
ஆ) மின் சைகையை, ஒலி சைகையாக மாற்றும்
இ) மற்றும்
ஈ)  அல்லது

6. ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு ரேடியோ அலை செல்லும் போது அதன் எந்த பண்பு மாறாது?
அ) வேகம்
ஆ)  அலைநீளம்
இ) அதிர்வெண்
ஈ)  கூற இயலாது

7. ரூதர்போர்டு எதன் அலகு?
அ) ஆற்றல்
ஆ) கதிரியக்கம்
இ) ஒளிமின்னோட்டம்
ஈ)  காந்தபுலம்

8. எது கதிரியக்க தனிமம் அல்ல?
அ) கால்சியம்
ஆ) யுரேனியம்
இ) தோரியம்
ஈ)  ரேடியம்

9. இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர்?
அ) மேரிகியூரி எர்னஸ்ட்
ஆ) எர்னெஸ்ட் ரூதர்போர்டு
இ) ஹென்றி பெக்குரோல்
ஈ)  என்ரிக்கோ பெர்மி

10. ஒலி அலைகள் எதில் வேகமாக செல்லும்?
அ) நீர்
ஆ) காற்று
இ) எஃகு
ஈ)  மண்ணெண்ணெய்
Saharaonlinetest.blogspot.com

Tuesday, 26 December 2017

TNPSC CCSE TEST - 17 PHYSICS TEST -1


TNPSC CCSE TEST - 17
PHYSICS TEST - 1

1. எதன் அலகு ஸ்ட்ரேடியன்
அ) கோணம்
ஆ) திண்மக் கோணம்
இ) பருப்பொருளின் அளவு
ஈ)  ஒளிரும் திறன் (செறிவு)

2. தொலைவு - காலம் வரைபடத்தின் சாய்வு என்பது?
அ) வேகம்
ஆ) திசைவேகம்
இ) முடுக்கம்
ஈ) விசை

3. நட்சத்திரத்தின் நிறம் குறிப்பது?
அ) இடைவெளி
ஆ) எடை
இ) வெப்பநிலை
ஈ) உருவளவு

4. இலட்சிய அம்மீட்டரின் மின் தடை
அ) ஈறிலி
ஆ) அதிகம்
இ) குறைவு
ஈ) சுழி

5. முழுமையான திண்மபொருளின் யங்குணகம்
அ) ஒன்று
ஆ) சுழி
இ) ஈறிலி
ஈ)  சுழியற்ற மாறிலி

6. எதன் அழிவின்மையை அடிப்படையாக கொண்டு பெர்னௌலியின் தேற்றம் அமைகிறது?
அ) நிறை
ஆ) ஆற்றல்
இ) உந்தம்
ஈ)  கோணவடிவம்

7.புவியில் எறிபொருளின் விடுபடுவேகம்
அ) 11.2kms-1
ஆ) 11.2ms-1
இ) 112.kms-1
ஈ)  எதுவுமில்லை

8. ஜெட் இஞ்சின் வேலை செய்யும் தத்துவம்
அ) பொருண்மை அழிவின்மை
ஆ) ஆற்றல் அழிவின்மை
இ) நேர்கோட்டு உந்த அழிவின்மை
ஈ)  கோண உந்த அழிவின்மை

9. துருவப்பகுதியிலிருந்து பூமத்திய ரேகையை நோக்கி செல்லும் போது -ன் மதிப்பு
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மாறாது
ஈ)  குறைந்து பின் அதிகரிக்கும்

10. உந்த மாறுபாட்டு வீதம் என்பது?
அ) விசை
ஆ) விசையி்ன் திருப்புத்திறன்
இ) கோண உந்தம்
ஈ)  எதுவுமில்லை
Saharaonlinetest.blogspot.com

Monday, 25 December 2017

TNPSC CCSE TEST - 16 MATHS TEST -5


TNPSC CCSE TEST - 16
MATHS TEST - 5

1. மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும் போது மூன்று நாணயங்களிலும் தலை கிடைக்க நிகழ்தகவு என்ன?
அ) 1/8
ஆ) 1/6
இ) 1/3
ஈ)  1/2

2. 24 திராட்சை கன்றுகளையும் , 18 வாழை கன்றுகளையும் , 12 கரும்பு கன்றுகளையும் ஒரு விவசாயி வாங்குகின்றார். அந்த கன்றுகளை அந்த விவசாயி தன் தோட்டத்தில் வரிசை முறையில் நடுகின்றார் ஒவ்வொரு வரிசையிலும் ஒரே மாதிரியான கன்றுகளை மட்டும் நடுகின்றார் எனில் அவர் குறைந்தது எத்தனை வரிசைகளில் நடுவார்?
அ) 5 வரிசைகள்
ஆ) 6 வரிசைகள்
இ) 9 வரிசைகள்
ஈ)  10 வரிசைகள்

3. ஒரு விடுதியில் 200 நாளைக்கு 120 ஆட்களுக்குத் தேவையான உணவுப்  பொருட்கள் உள்ளன. 10 நாட்களுக்குப் பின் 60 ஆட்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். எனவே மீதமுள்ள அட்களுக்கு எத்தனை நாட்களுக்கு  மீதம் உள்ள உணவுப் பொருள்கள் வரும்?
அ) 190 நாட்கள்
ஆ) 210 நாட்கள்
இ) 150 நாட்கள்
ஈ)  380 நாட்கள்

4. மூன்று மாடுகளின் சராசரி விலை ரூ. 15000 அவற்றின் விலையின் விகிதம் 3 : 5 : 7 எனில் குறைந்த மாட்டின் விலை என்ன?
அ) 9000
ஆ) 10000
இ) 15000
ஈ)  20000

5. 50% of x + 30% of 90 = 30% of 210 எனில் x -ன் மதிப்பு என்ன?
அ) 72
ஆ) 50
இ) 36
ஈ)  18

6. ஒரு கிராமத்தில் மக்கள் தொகை 825 லிருந்து 858 - ஆக உயர்ந்துள்ளது. அந்த கிராமத்தின் மக்கள் தொகையின் சதவீதம் என்ன?
அ) 2%
ஆ) 3%
இ) 4%
ஈ)  5%

7. 75 - ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணின் 75% உடன் கூட்டும் போது அந்த குறிப்பிட்ட எண் கிடைக்கின்றது எனில் அந்த எண் எது?
அ) 75
ஆ) 150
இ) 200
ஈ)  300

8. கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் இரண்டாவதானது முதல் எண்ணின் இரண்டு மடங்கு, மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கு. இந்த மூன்று எண்களின் சராசரி 44 என்றால் , இதில் மிகப்பெரிய எண்?
அ) 24
ஆ) 36
இ) 72
ஈ)  108

9. கிழே கொடுக்கப்பட்ட எண்களின் இடைநிலை அளவு என்ன?
15, 18, 9, 12, 10, 25, 13
அ) 15
ஆ) 12
இ) 6
ஈ)  13

10. கொடுக்கப்பட்ட உறுப்புகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் எழுத , அவற்றின் நடு உறுப்பின் மதிப்பு என்ன?
அ) கூட்டுச்சராசரி
ஆ) முகடு
இ) இடைநிலை அளவு
ஈ)  வீச்சு
Saharaonlinetest.blogspot.com

Sunday, 24 December 2017

TNPSC CCSE TEST -15 MSTHS TEST -4


TNPSC CCSE TEST - 15
MATHS TEST - 4

1. நான்கு மாணவர்களின் சராசரி எடை 65 கிலோ அதில் முதல் மூன்று மாணவர்களின் எடை முறையே 60 , 65, 70 கிலோ எனில் நான்காவது மாணவனின் எடை என்ன?
அ) 60 கி
ஆ) 65 கி
இ) 70 கி
ஈ)  75 கி

2. 1, 2, 3, 3, 3, 3, 4, 5, 6, 6, 8 பின் வருவனவற்றின் முகடு யாது?
அ) 5
ஆ) 2
இ) 3
ஈ)  8

3. கூட்டுக : 8,  8,  8,  88,  888
அ) 8000
ஆ) 8888
இ) 8800
ஈ)  1000

4. 7 மனிதர்கள் ஒரு வேலையை 8 நாளில் செய்து முடிப்பார்கள் எனில் 4 மனிதர்கள் அவ்வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எவ்வளவு?
அ) 20 நாட்கள்
ஆ) 18 நாட்கள்
இ) 14 நாட்கள்
ஈ)  10 நாட்கள்

5. A என்பது + B என்பது - C என்பது x என்றால் (10 C 4) A (4 C 4) B6 மதிப்பு என்ன?
அ) 50
ஆ) 40
இ) 30
ஈ)  20

6. 26/1/1988 தேதியிலிருந்து 15/5/1988 எத்தனை நாட்கள் உள்ளன?
அ) 100 நாட்கள்
ஆ) 111 நாட்கள்
இ) 136 நாட்கள்
ஈ)  126 நாட்கள்

7. தொடரில் விடுபட்ட எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்
64 , 32 , 16 ,.............?
அ) 8
ஆ) 2
இ) 4
ஈ)  6

8. விடுபட்ட எண்ணைக் காண்க
(50)  (50)  (25)
(30)  (40)  (10)
(60)  ( ?  )  (15)
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ)  90

9. ஒரு நாணயத்தை சுண்டும் போது தலை கிடைக்க நிகழ்தகவு என்ன?
அ) 1
ஆ) 1/2
இ) 1/1
ஈ)  0

10. முதல் 50 இயல் எண்களின் சராசரி என்ன?
அ) 50
ஆ) 10
இ) 25
ஈ)  25.5
Saharaonlinetest.blogspot.com

Saturday, 23 December 2017

TNPSC CCSE TEST -14 MATHS TEST -3


TNPSC CCSE TEST -14
MATHS TEST -3

1. உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ன?
அ) 1/2
ஆ) 1
இ) 0
ஈ)  இவற்றில் ஏதுமில்லை

2. A மதிப்பு B மதிப்பில்  80% என்றால் A மதிப்பின் சதவீதம் என்ன?
அ) 100
ஆ) 110
இ) 150
ஈ)  125

3. ஒருவரின் சம்பளம் 50% குறைக்கப்படுகிறது , பின்பு அவரின் சம்பளம் 50% உயர்த்தப்படுகின்றது என்றால் அவர் அடைவது
அ) 25% இலாபம்
ஆ) 25% நஷ்டம்
இ) இலபமும் இல்லை நஷ்டமும் இல்லை
ஈ) 2.5 நஷ்டம்

4. நான்கு அடுத்தடுத்த இரட்டைப்படை எண்களின் சராசரி 27 எனில் பெரிய எண் எது?
அ) 36
ஆ) 30
இ) 26
ஈ) 24

5. பத்து எண்களின் சராசரி 7 . ஒவ்வொரு எண்ணையும் 12 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய எண்கிளின் சராசரி என்ன?
அ) 84
ஆ) 12
இ) 7
ஈ)  19

6. ஒரு பந்தானது 1மீ உயரத்திலிருந்து தரைக்கு போடப்படுகிறது . பந்தானது ஒவ்வொரு முறையும் குதிக்கும் போது அது முன்பு குதித்த உயரத்தில் பாதி அளவு உயரத்தை  எட்டுகிறது எனில் , ஓய்வு நிலைக்கு வருமுன் பந்து சென்ற  மொத்த தூரம் எவ்வளவு ?
அ) 1மீ
ஆ) 2மீ
இ) 3மீ
ஈ) 4மீ

7. இரு எண்களின் கூடுதல் 36 , வித்தியாசம் 8 எனில் அந்த எண்கள் யாவை?
அ) 20 , 16
ஆ) 22 ,14
இ) 24 , 12
ஈ)  26 , 10

8. ஒரு இரண்டு இலக்க எண்ணின் கூடுதல் 15 . அந்த இரண்டு இலக்க எண்ணுடன் 9 - ஐக் கூட்ட கிடைக்கும் எண்ணானது , அந்த இரண்டு இலக்க எண்களை மாற்றினால் கிடைப்பது என்றால் அந்த இரண்டு இலக்க எண் எது?
அ) 87
ஆ) 54
இ) 78
ஈ) 96

9. மதிப்பு காண்க : 5005 -( 5000 ÷ 10)
அ) 5000
ஆ) 4965
இ) 4505
ஈ) 4500

10.  Which number would  come next in the series?
5 , 11 , 16 , 27 , 43 , ?
அ) 70
ஆ) 60
இ) 59
ஈ) 69
Saharaonlinetest.blogspot.com

Friday, 22 December 2017

TNPSC CCSE TEST -13 MATHS TEST -2


TNPSC CCSE TEST -13
MATHS TEST - 2

1. தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப்பெட்டியின் விலையானது 7:5 என்ற விகிதத்தில் உள்ளன. தொலைக்காட்சி பெட்டியின் விலை குளிர்சாதனப் பெட்டியை விட 8000 அதிகம் எனில் குளிர்சாதனப்பெட்டியின் விலை என்ன?
அ) 20,000
ஆ) 28,000
இ) 35,000
ஈ) 16,000

2. Q V C M J D என்பது P U B L I C  என்று எழுதினால் X B U F S என்பதை எவ்வாறு எழுத வேண்டும்
அ) SCIENCE
ஆ) WATER
இ) VISION
ஈ) MASTER

3. 2, 10, 30, 68, 130 ல் அடுத்து வரும் எண் எது?
அ) 220
ஆ) 222
இ) 322
ஈ) 120

4.  CEN  : FHQ
அ) SUV  :  FIL
ஆ) TKR :  WMU
இ) TKR  :  WNU
ஈ)  MOP :  PRT

5. 10, 12, 25, 14, 52, 8 என்கிற புள்ளிகளின் வீச்சு என்ன?
அ) 44
ஆ) 60
இ) 13
ஈ)  12

6. 15, 18, 15, 16, 14, 12, 15, 10, 18, 15 என்ற தொடரின் முகடு என்ன?
அ) 18
ஆ) 16
இ) 15
ஈ)  12

7. நடக்க இயலாத நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ன?
அ) 1
ஆ) 0
இ) - 1
ஈ) 1/2

8. ரூ. 500 அசலை 10% கூட்டுவட்டிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர்  கொடுக்கிறார் அவர் ரூ. 550 வாங்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
அ) 1 ஆண்டு
ஆ) 2 ஆண்டுகள்
இ) 3 ஆண்டுகள்
ஈ)  4 ஆண்டுகள்

9. 500 மீ. நீளமுள்ள ஒரு இரும்பு கம்பி 25 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக வெட்டினால் / எத்தனை வெட்டப்பட்ட    துண்டுகள் கிடைக்கும்?
அ) 3500
ஆ) 2500
இ) 3000
ஈ)  2000

10. ஒரு பேருந்து சக்கரதின் விட்டம் 140 செ.மீ அதன் வேகம் மணிக்கு 66 கி.மீ ஆக இருந்தால் , சக்கரம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்ற வேண்டும்?
அ) 200
ஆ) 250
இ) 300
ஈ) 350
Saharaonlinetest.blogspot.com

Wednesday, 20 December 2017

TNPSC CCSE TEST - 12 MATHS TEST -1


TNPSC CCSE TEST - 12
MATHS TEST - 1

1.ஒருவன் ஒரு பொருளை 3% இலாபம் வைத்து விலை சொல்கிறான் பின்பு 3% தள்ளுபடி அளிக்கிறான் எனில் அவன் அப்பொருளை விற்பது?
அ ) 0.09% இலாபத்திற்கு
ஆ) 0.09% இழப்பிற்கு
இ) 9% இலாபத்திற்கு
ஈ ) இலாபமும் இல்லை அல்லது இழப்பும் இல்லை

2.  A ஒரு வேலையை 10 நாட்களிலும்  B ஒரு வேலையை 15 நாட்களிலும் முடிப்பர் எனில் அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?
அ) 5
ஆ) 6
இ) 12
ஈ)  25

3. 12 பேர் ஒரு வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பர் அவர்கள் 2 நாட்கள் வேலை செய்தனர். அதன்பின் மேலும் 4 பேர் வேலையில் சேர்ந்தனர் எனில் மிதமுள்ள வேலையை முடிக்க ஆகும் காலத்தை கணக்கிடுக?
அ) 24
ஆ) 18
இ) 6
ஈ) 3

4. 50 ஆட்கள் ஒரு வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பர். அவர்கள் 10 நாட்கள் வேலை செய்தனர் அதன் பிறகு 20 பேர் வேலையை விட்டு விலகி சென்றனர் எனில் மீதமுள்ள வேலையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?
அ) 50
ஆ) 40
இ) 30
ஈ) 20

5. 40 பேர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பர் அந்த வேலையில் பாதி வேலையை 25 பேர் முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
அ) 6
ஆ) 12
இ) 24
ஈ) 25

6. குழாய்  A ஆனது தொட்டியை 40 மணி நேரத்தில் நிரப்பும் குழாய் B ஆனது அதே தொட்டியை 60 மணி நேரத்தில் நிரப்பும் இரண்டு குழாய்களும்   ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் தொட்டியை நிரப்ப ஆகும் நேரத்தை கணக்கிடுக?
அ) 10 மணிநேரம்
ஆ)  15மணிநேரம்
இ) 20 மணிநேரம்
ஈ)  24 மணிநேரம்

7. இரண்டு எண்களின் கூடுதல் 25 மற்றும் அவைகளின் வித்தியாசம் 13 எனில் அந்த இரண்டு எண்களின் பெருக்குத்தொகை என்ன?
அ) 96
ஆ) 156
இ) 19
ஈ) 114

8. 2163 × 2175 ன் பெருக்குத்தொகைக்கு எந்த சிறிய எண்ணை சேர்த்தால் அது முழுவர்க்கமாக மாறும்?
அ) 49
ஆ) 64
இ) 25
ஈ) 36

9. ரூ 4500 ஆனது A, B, C ஆல் முறையே 1: 3 : 5 என்ற விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது எனில் B ன் பங்கு என்ன?
அ) 500
ஆ) 1500
இ) 2500
ஈ)  2000

10. தனிவட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது 4 வருடங்களில் 700 ஆகவும் 7 வருடங்களில் 850 ஆகவும் மாறுகிறது எனில் அசல் என்ன?
அ) 700
ஆ) 200
இ) 500
ஈ) 350

Saharaonlinetest.blogspot.com

Monday, 18 December 2017

TNPSC CCSE TEST - 11 SCIENCE TEST - 10


TNPSC CCSE TEST - 11
SCIENCE TEST - 10

1. ஒளியின் தீவரத்தை அளக்க உதவும் கருவி?
அ) கான்ட்லா
ஆ) மாக்ஸ் பிளாங்
இ) நிறமாலை மானி
ஈ) நேடர்

2. இரத்தத்தின் PH மதிப்பு
அ) 7.3 - 7.5
ஆ) 8.5
இ) 9.7
ஈ)  7.1

3. போபால் விசவாயு கசிவில் வெளியேறிய வாயு?
அ) MIC
ஆ) CO2
இ) N2O
ஈ)  CFC

4. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை
அ) வடிகட்டல்
ஆ) பின்னக்காச்சி வடித்தல்
இ) தலைகீழ் சவ்வுடு பரவல்
ஈ) அனைத்தும்

5. பசுந்தாவரங்கள் அனைத்தும் எவ் உணவுட்ட முறையை சார்ந்தது?
அ) தற்சார்பு
ஆ) பிரச்சார்பு
இ) ஒட்டுண்ணி
ஈ) அனைத்தும்

6. நம் வீட்டில் சமைக்கும் அழுத்த கலன்களின் அழுத்தம்
அ) 100 C
ஆ) 0 C
இ) 120 C
ஈ)   110 C

7. தொடர்வண்டியானது நம்மை நோக்கி வரும்போது ஊதல் ஒலியின் சுருதி அதிகமாகிறது தொடர்வண்டி நம்மைக் கடந்து செல்லும் போது சுருதி குறைகிறது இதில் எவ்வகை விளைவு என கண்டறிக
அ) டாபளர்
ஆ) நியுட்டன்
இ) ஆர்க்மிடிஸ்
ஈ)  எதுவுமில்லை

8. நீரின் மேற்பரப்பில் உருவாகும் அலை
அ) ஒளி அலைகள்
ஆ) ஒலி அலைகள்
இ) நெட்டலைகள்
ஈ) குறுக்கலைகள்

9. செல்லின் தற்கொலை பைகள்
அ) லைசோசைம்
ஆ) லைசோசோம்
இ) ரிபோசோம்கள்
ஈ) என்சைம்கள்

10. இரத்த சிவப்பனுக்கள் வாழ்நாள் காலம்
அ) 100 - 110
ஆ) 100 - 120
இ) 4 வாரம்
ஈ)  15 நாள்
Saharaonlinetest.blogspot.com

TNPSC CCSE TEST - 10 SCIENCE TEST - 9


TNPSC CCSE TEST - 10
SCIENCE TEST -9

1.யானைக்கால் நோயை உண்டு பண்ணும் புழு
அ) பிளனேரியா
ஆ) நாடாப்புழு
இ) அஸ்காரிஸ் , பைலேரியல்
ஈ) தட்டைப்புழு

2. அம்மையார் கூந்தல் தாவரம்
அ) நெப்பந்தஸ்
ஆ) ட்ரசீரா
இ) ரைசோபியம்
ஈ) கஸ்குட்டா

3. மலர்கள் கனிகளுக்கு நிறத்தை அளிப்பது?
அ) லியூக்கோபிளாஸ்ட்
ஆ) குரோமோபிளாஸ்ட்
இ) குளோரோபிளாஸ்ட்
ஈ) கனிகங்கள்

4. குரோமோசோம்களில் தவறானதைத் தேர்க
அ)  V வடிவம் - மெட்டா செண்ட்ரிக்
ஆ) J வடிவம் - சப்மெட்டா செண்ட்ரிக்
இ) குச்சிவடிவம் - குரோமோசோம்கள்
ஈ) கோல் வடிவம் - டீலோ செண்ட்ரிக்

5.   DNA மூலக்கூறுகளின் விட்டம்
அ) 20 A
ஆ)22 A
இ) 30 A
ஈ)  80  A

6. தாவரங்களின் அசைவுகளில் "சூரியகாந்தி" எவ்வகை அசைவுகளுடன் தொடர்புடையது?
அ) புவிசார்பு அசைவு
ஆ) ஒளிசார்பு அசைவு
இ) வேதிச்சார்பு அசைவு
ஈ) நீர்சார்பு அசைவு

7. யானைக்கால் நோயை உண்டுபண்ணும் நோய்க்கிருமி?
அ) உச்சநேரியா பான்கிராஃப்டி
ஆ) பைலா குளோபோசே
இ) ஒபீலியா ஜெனிகுலேட்டா
ஈ) ஹைடிரா வல்கேரிஸ்

8. மினமிட்டா நோய் எந்த நாட்டில் அதிக உயிர் பலியை ஏற்படுத்தியது?
அ) ஜப்பான்
ஆ) அமெரிக்கா
இ) ரஷ்யா
ஈ)  கிரீன்லாந்து

9. இந்தியாவில் தாய்பால் வங்கி முதன் முதலில் தொடங்கப்பட்ட மாநிலம்
அ) டெல்லி
ஆ) இராஜஸ்தான்
இ) சென்னை
ஈ) மும்பை

10. ஒலி மாசுபாடு எவ்வளவு டெசிபலுக்கு மேல் ஒலித்தால் ஏற்படுகிறது?
அ) 20 db
ஆ) 80 db
இ) 100 db
ஈ)  120 db

Saharaonlinetest.blogspot.com

Sunday, 17 December 2017

TNPSC CCSE TEST - 9 SCIENCE TEST -8


TNPSC CCSE TEST - 9
SCIENCE - 8

1இதயத்தை அதிர்ச்சியில் இருந்து பாதுகாப்பது
அ) பெரிகார்டியம்
ஆ) ஈரிதழ்வால்வு
இ) பெரிகார்டிய திரவம்
ஈ) மூவிதழ் வாழ்வு

2. சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு
அ) நியுரான்
ஆ) நெஃப்ரான்
இ) மால்பீஜியன்
ஈ) அனைத்தும்

3. மனித பால் பற்கள் எண்ணிக்கை
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ)  32

4. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்வது
அ) நார்செல்கள்
ஆ) ஆக்ஸன்டிக்
இ) பெப்சின்
ஈ) ரெனின்

5. மனித உடலின் மிக கடினமான பகுதி
அ) எலும்பு
ஆ) பல்
இ) மண்டையோடு
ஈ)  எனாமல்

6. பெரிய சிக்கலான உணவு மூலக்கூறுகளை இரத்தம் , நிணநீரால் உறிஞ்சபடக் கூடிய எளிய மூலக் கூறுகளாக மாற்றும் வேதி நிகழ்வு
அ) புரத உற்பத்தி
ஆ) செரித்தல்
இ) உள்செரித்தல்
ஈ) வெளிச்செரித்தல்

7. எது சைவ முட்டை
அ) கருவுற்ற முட்டை
ஆ) கருவுரா முட்டை
இ) பறவைகள் முட்டை
ஈ) கலப்பின கோழி முட்டை

8. எலிகொல்லி தேர்க
அ) துத்தநாக பாஸ்பேட்
ஆ) ஆர்சானிக்
இ) டைகுளோரோ
ஈ) அ & ஆ

9. ஒரு சதுர செ.மீ பரப்பளவு உள்ள தசை எவ்வளவு கி.கி எடையைத் தூக்கவல்லது?
அ) 1.5
ஆ) 2.5
இ) 3.5
ஈ)  4.5

10. எல்லா விலங்குகளும் கீழ் தாடையை அசைக்கும் ஆனால் மேல் தாடையை அசைக்கும் விலங்கு எது?
அ) யானை
ஆ) முதலை
இ) திமிங்கிலம்
ஈ) நீர்யானை
 Saharaonlinetest.blogspot.com

Saturday, 16 December 2017

TNPSC CCSE TEST - 8 SCIENCE TEST - 7


TNPSC CCSE TEST - 8
SCIENCE TEST - 7

1.கார்பன் டை ஆக்சைடைக் கண்டுபிடித்தவர்
அ) ஜோசப் பிளாக்
ஆ) ஜோசப் ப்ரீஸ்ட்லி
இ) ஜோசப் கேண்டிலா
ஈ) ஜோசப் பாகியல்

2. ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர்
அ) கிறிஸ்டின் ஹைகன்ஸ்
ஆ) ஜோசப் ப்ரீஸ்ட்லி
இ) கிறிஸ்டின் ரோமர்
ஈ) கிறிஸ்டின் லூஸிஃபெரின்

3.ஒஸோன் என்பது
அ) ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் இணைந்தது
ஆ) ஆக்சிஜன், இரண்டு ஹைட்ரஜன் இணைந்தது
இ) ஆக்சிஜன் ஹைட்ரசன் , நைட்ரஜன் இணைந்தது
ஈ) மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்தது

4. எபிடியாஸ் கோப் பயன்படுவது
அ) விண்வெளி ஆய்விற்கு
ஆ) மருத்துவ பரிசோதனைக்கு
இ) திரையில் படம் காட்ட
ஈ) செல்களை பிரித்தறிய

5. பாலில் கொழுப்பு சத்து குறைவாக காணப்படுவது
அ) கோடை காலத்தில்
ஆ) மழை காலத்தில்
இ) குளிர் காலத்தில்
ஈ) எல்லாகாலத்திலும்

6. கார்பன் -14 ன் அரை ஆயுட்காலம்
அ) 3700
ஆ) 4700
இ) 5700
ஈ)  6700

7. தண்ணீரை பின்னுக்குத்  தள்ளும்போது படகு முன்னோக்கி நகர்கிறது இதை விளக்கப் பயன்படும் விதி
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) பாஸ்கல் விதி
இ) நியூட்டனின் இரண்டாம் விதி
ஈ) பாகியல் விதி

8. மின் மினிப்பூச்சிகள் இரவில் ஒளி சிதற காரணமான வேதிப்பொருள்
அ) புளுரின்
ஆ) நாப்தலின்
இ) போரக்ஸ்
ஈ) லூஸிஃபெரின்

9. கண்ணுக்கு சுகத்தைக் கொடுக்கும் நிறம்
அ) பச்சை
ஆ) மஞ்சள்
இ) சிவப்பு
ஈ) நீலம்

10. வானவில்லி்ன் மேற்பகுதியில் காணப்படும் நிறம்
அ) கருநீலம்
ஆ) பச்சை
இ) வெள்ளை
ஈ) சிவப்பு
Saharaonlinetest.blogspot.com

Friday, 15 December 2017

TNPSC CCSE TEST - 7 SCIENCE - 6



TNPSC CCSE TEST - 7
  SCIENCE TEST - 6

1.ஈமு , நைட்டிங்கேல் ஆகியவை
அ) வேகத்தைக் குறிப்பவை
ஆ) நர்சுகளின் பட்டப்பெயர்கள்
இ) விலங்குகள் போன்ற பறகைள்
ஈ) பறவைகள்

2. பட்டு புழுவன் ஓம்புயிரி தாவரம்
அ) ஃபைக்கஸ் பெஸ்காலென்ஸிஸ்
ஆ) மோரஸ் ஆல்பா
இ) ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனென்ஸிஸ்
ஈ) ஹீலியாந்தஸ் அனுவஸ்

3. புரோகேரியோட் வகையைச் சார்ந்தது?
அ) நீலப் பச்சை பாசி
ஆ) பச்சைபாசி
இ) காளான்
ஈ) பேரணி

4. காலாஸ் என்பது எந்த தொழில் நுட்பத்துடன் தொடர்புடையது?
அ) காரியோடைப் முறை
ஆ) மரபணு மாற்றுமுறை
இ) மகரந்த ஆராய்ச்சி
ஈ) திசுவளர்ப்பு

5. டைனோசர்கள் பூமியில் உலவிய காலம்
அ) 180 மில்லியன்
ஆ) 90 மில்லியன்
இ) 80 மில்லியன்
ஈ) 10ஆயிரம் மில்லியன்

6. சுறுசுறப்பாகவும் 45 கிலோ எடையும் உள்ள ஒரு பெண்மணிக்கு ஒரு நாளைக்கு தேயைான சக்தி
அ) 3500
ஆ) 2800
இ) 3900
ஈ) 3000

7. இருதயம் ஓய்வெடுக்கும் நேரம்
அ) தூங்கும் சமயம்
ஆ) இரு இதயத்துடிப்புக்கு இடைப்பட்ட நேரம்
இ) இறுக்கமான நேரம்
ஈ) ஒரு போதும் இல்லை

8. ஈ.ஸி.ஜீ கொடுக்கும் விவரங்கள்
அ) மூளை
ஆ) ஈரல்
இ) நுரையீரல்
ஈ) ஆரிக்கிள் வென்ட்ரிக்கிள்

9. கீழ்கண்ட சர்க்கரை மிகவும் இனிப்பு வாய்ந்தது
அ) குளுக்கோஸ்
ஆ) பிரக்டோஸ்
இ) செல்லோபயோஸ்
ஈ) மால்டோஸ்

10. காய்கறிகளை பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வாயு
அ) அசிட்டிலீன்
ஆ) எத்திலீன்
இ) ஈத்தேன்
ஈ) மீத்தேன்
Sahara online test.blogspot.com

TNPSC CCSE TEST -6 SCIENCE TEST - 5


TNPSC CCSE TEST- 6
SCIENCE - 5

1.பசுமைப் புரட்சியுடன் இணைக்கப் பெற்ற ஆய்வறிஞர்
அ) முனைவர் போர்லாக்
ஆ) முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன்
இ) முனைவர் ஜி.ரெங்கசாமி
ஈ) முனைவர் தாந்தவி

2. கடல் வாழ் உயிரின உயர் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
அ) பரங்கிபேட்டை
ஆ) சென்னை
இ) கன்னியாகுமரி
ஈ) தூத்துக்குடி

3. உலகின் அதிவேகமான கணிப்பொறியைத் தயாரித்திருப்பதாக உரிமை கொண்டாடும் நாடு
அ) அமெரிக்கா
ஆ) ஜெர்மனி
இ) ஜப்பான்
ஈ) ரஷ்யா

4. ஒரு குழாயிலிருந்து வரும் நீர் சொட்டுக்களானது எதனின் பண்பால் உருண்டை வடிவமாக இருக்கிறது?
அ) வளி அழுத்தம்
ஆ) நீர்ம அழைவயக்க ஆற்றல்
இ) ஈரப்பதம்
ஈ) எதுவுமில்லை

5. உயர் மட்ட கதிரியக்க கழிவு எவ்வளவு ஆண்டுகளுக்கு ஆபத்தானது?
அ) 1
ஆ) 100
இ) 10
ஈ) 1000

6. சிஸ்மொகிராப்பின் பயன்பாடு
அ) நில நடுக்க அளவு
ஆ) அணு குண்டு வெடிப்பு
இ) காற்றின் விசை அளவு
ஈ) ஒளி வேகம்

7. எந்த வெப்ப நிலையில் செண்டிகிரேட் மற்றும் பாரன்ஹீட் வெப்பமானிகள் ஒரே அளவைக் காட்டும்
அ) 140
ஆ) 212
இ) 160
ஈ)  12

8. பழப்பயிர்கள் வளர்ப்பு
அ) ஆர்போரி கல்சர்
ஆ) திசு வளர்ப்பு
இ) ஹார்டி கல்சர்
ஈ) சிலவி கல்சர்

9. ஹைக்டாலாஜியால் அறியப்படுவது
அ) பூகம்பம்
ஆ) பறைவைகள்
இ) மழை
ஈ) வியாதிகள்

10. ஆரியபட்டா விண்வெளி கலம் கட்டப்பட்ட இடம்
அ) தும்பா
ஆ) பெங்களூர்
இ) சிரிஹரிகோட்டா
ஈ) ஹாசன்
Sahara online test.blogspot.com

Thursday, 14 December 2017

TNPSE CCSE TEST - 5 (SCIENCE -4)


TNPSC CCSE TEST - 5
SCIENCE TEST - 4

1. என் நிறமுடைய மலருக்கு மணம் அதிகம்
அ) சிகப்பு
ஆ) வெள்ளை
இ) மஞ்சள்
ஈ) பச்சை

2. ஹார்மோன்கள் இவற்றில் இருக்காது
அ) குரங்கு
ஆ) எலி
இ) பூனை
ஈ) பாக்டீரியா

3. லூகாமியா என்பது
அ) இரத்த புற்று நோய்
ஆ) மஞ்சள் காமாலை
இ) கண்வியாதி
ஈ) தோல்வியாதி

4. எந்த நைட்ரஜன் ஆக்சைடு மயக்க மருந்தாக பயன்படுகிறது?
அ) நைட்ரஜன் டை ஆக்சைடு
ஆ) நைட்ரிக் ஆக்சைடு
இ) நைட்ரஸ் ஆக்சைடு
ஈ) நைட்ரஜன் பென்டாக்சைடு

5. நீர்மூலம் பரவும் நோய்
காலரா
இன்பிளுயென்சா
பெரியம்மை
மலேரியா

6. சுரு - 486 என்பது
அ) கருச்சிதைவு மாத்திரை
ஆ) கருத்தடை மாத்திரை
இ) கதிரியக்க பொருள்
ஈ) அமைதி ஏற்படுத்தும் மருந்து

7. ஆண்டி - டாக்ஸின் என்ற மருந்து இதனைத் தடுக்க பயன்படுகிறது
அ) டை பாய்டு
ஆ) எலும்புருக்கி நோய்
இ) ரணஜன்னி
ஈ) மணல் வாரி அம்மை நோய்

8. கிராபைட்டின் குணமானது
அ) உரமாக
ஆ) கடினமானது
இ) திரவமானது
ஈ) எதுவுமில்லை

9. தொல்பொருள் ஆராய்சிக்குரிய மரம் மற்றும் எலும்புகளின் வயதைக் கண்டறிய உபயோகப்படுவது
அ) யுரேனியம் -238
ஆ) ஆர்கான் ஐசோடோப்பு
இ) கார்பன் -14
ஈ) கார்பன் - 13

10. வெண்கலம் என்பது
அ) காப்பர்+ ஜிங்க்
ஆ) டின் + லெட்
இ) காப்பர் + டின்
ஈ) காப்பர் + மாங்கனீசு
 saharaonlinetest.blogspot.com

Wednesday, 13 December 2017

TNPSC CCSE TEST - 4 (SCIENCE -3)

TNPSC CCSE TEST - 5
 SCIENCE TEST - 3

1. நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிகப்பெரியது?
அ) தைாய்டு
ஆ) கல்லீரல்
இ) லேக்ரிமல்
ஈ) சபோஸிஸ்

2. பூமியில் கிடைக்கும் மிகக் கடினமான பொருள்
அ) நிலக்கரி
ஆ) தங்கம்
இ) வைரம்
ஈ) பிளாட்டினம்

3.  WBC அதிகரிப்பு
அ) லியூக்கோசைட்டுகள்
ஆ) திராம்போசைட்டுகள்
இ) லியூக்கோசைடோசிஸ்
ஈ) லியுகோபினியா

4. தயிர் கடைதல் என்பது
அ) மைய விலக்கு விசை
ஆ) மைய நோக்கு விசை
இ) புவியீர்ப்பு விசை
ஈ) அணுக்கரு விசை

5. இரத்தம் உரைதல்
அ) வைட்டமின் K
ஆ) வைட்டமின் C
இ) வைட்டமின் B
ஈ) வைட்டமின் E

6. கார்னல் வான் ப்ரிஷ் கண்டறிந்தது
அ) செல் கொள்கை
ஆ) உட்கருவை
இ) பாக்டீரியாவை
ஈ) தேனீ நடனம்

7. வீச்சு என்பது
அ) உயர்ந்த மதிப்பு + குறைந்த மதி்ப்பு
ஆ) உயர்ந்த மதிப்பு × குறைந்த மதிப்பு
இ) உயர்ந்த மதிப்பு - குறைந்த மதிப்பு
ஈ) உயர்ந்த மதிப்பு ÷ குறைந்த மதிப்பு

8. பச்சை வீட்டு விளைவு எதனால் ஏற்படுகிறது?
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) சல்பர் டை ஆக்சைடு
இ) ஆக்சிஜன்
ஈ) அபூர்வ வாயுக்கள்

9. அக்வாகல்சர் என்பது
அ) மீன் வளர்த்தல்
ஆ) இறால் வளர்த்தல்
இ) கடல் தாவரம் வளர்த்தல்
ஈ) நீர் வாழ்வன வளர்த்தல்

10.  புரதத்தில் இயற்கையாக அமைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை?
அ) 15
ஆ) 25
இ) 20
ஈ) 12
saharaonlinetest.blogspot.com

TNPSC CCSE TEST - 3


TNPSC CCSE TEST- 4
SCIENCE TEST -2

1.ஆண்டிபாயடிக் மருந்துக்கு ஒரு உதாரணம்
அ) பாராசிட்டமால்
ஆ) குளோரோகுயினான்
இ) எலெக்டிராக்சின்
ஈ) ஸ்டெப்டோமைசின்

2. பென்சிலினைக் கண்டறிந்தவர்?
அ) அலெக்சாண்டர் பிளமிங்
ஆ) நியுட்டன்
இ) எட்வர்ட் ஜென்னர்
ஈ) ஜோன்ஸ் சால்க்

3. தாவரங்கள் தயாரிக்கின்ற ஆனால் விலங்குகள் தயாரிக்க முடியாத பொருள்
அ) யூரியா
ஆ) கொழுப்பு
இ) செல்லுலோஸ்
ஈ) புரதம்

4. இலவங்கம் என்பது ஒரு
அ) கனி
ஆ) விதை
இ) தளிக்முகை
ஈ) பூமுகை

5. அத்தர் கிடைக்கும் செடி
அ) ஓபியம் செடி
ஆ) ரோஜா இதழ்கள்
இ) ஊசியிலை மரம்
ஈ) துளசி

6. உலகிலுள்ள பூக்களில் மிகப்பெரியது
அ) சூரியகாந்தி
ஆ) தாமரை
இ) ஹைபிஸ்கஸ்
ஈ) ராபீலிசியா

7. உருண்டையான பாக்டீரியத்தைக் குறிப்பது
அ) பாசில்லஸ்
ஆ) காக்கஸ்
இ) விப்ரியோ
ஈ) ஸ்பைரில்லம்

8. டையோனியா என்பது
அ) பறைத் தாவரம்
ஆ) கொம்புத் தாவரம்
இ) ஜாடி தாவரம்
ஈ) வீனஸ் ஈப்பொறி தாவரம்

9. எலுமிச்சையில் இருப்பது
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) கந்தக அமிலம்
ஈ) ஹைடிரோ குளோரிக் அமிலம்

10. மனித உடலின் சராசரி வெப்பநிலை
அ) 98.4C
ஆ) 36.9C
இ) -37C
ஈ) 98.4C
saharaonlinetest.blogspot.com

Tuesday, 12 December 2017

TNPSC CCSE TEST -2


TNPSC CCSE TEST- 3
     SCIENCE TEST

1.கதிர்வீச்சைக் கண்டறிந்தவர்?
அ) ஐன்ஸ்டீன்
ஆ) போர்
இ) ரூதர்போர்டு
ஈ) ஹென்றி
பெக்குரல்

2. தொழிற்சாலை கொதிகலன்களில் பயன்படுத்தப்படும் நீர்?
அ) கனநீர்
ஆ) கடின நீர்
இ) மென் நீர்
ஈ) கிருமியற்ற நீர்

3. பற்றவைக்கப்படும் வாயு
அ) எத்திலீ்ன்
ஆ) புரோப்பைலின்
இ) மெத்திலீன்
ஈ) அஸிட்டிலீன்

4. குருத்தெலும்பின் செல்கள்
அ) ஆஸ்டியோடைட்ஸ்
ஆ) லியுக்கோசைட்ஸ்
இ) கான்ட்ரியோசைட்ஸ்
ஈ) பிலாட்லெட்ஸ்

5. முதுகுத் தண்டுடன் தலை இணைக்கப்படும் இணைப்பின்முறை
அ) சேடில் இணைப்பு
ஆ) ஹின்ச இணைப்பு
இ) நழுவு இணைப்பு
ஈ) பிலாட்லெட்ஸ்

6. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல்
அ) விக்ராந்த்
ஆ) பீகில்
இ) அலெக்சாண்டர்
ஈ) ஹரிகோபிந்த்

7. சலவைகல்லின் வேதிப் பெயர்
அ) கால்சியம் கார்பனேட்
ஆ) கால்சியம் குளோரைடு
இ) மக்னீசியம் கார்பனேட்
ஈ) மாலிப்படினம்

8. ஆக்சிஜன் அற்ற அமிலம்
அ) கந்தக அமிலம்
ஆ) நைட்ரிக் அமிலம்
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

9. குறைவுக் கடத்திகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தனிமம்?
அ) போரான்
ஆ) கார்பன்
இ) சிலிகான்
ஈ) அலுமினியம்

10. மோரில் இருக்கும் அமிலம்
அ) பியுடரிக் அமிலம்
ஆ) லாக்டிக் அமிலம்
இ) சிட்ரிக் அமிலம்
ஈ) டார்டாரிக் அமிலம்
Saharaonline test.blogspot.com

Sunday, 10 December 2017

TNPSC CCSE TEST-1


TNPSC CCSE TEST-2
     TAMIL TEST -2

1. "கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் கைகளில் பூமி சுழன்று வரும்", என்று பாடிய புதுக்கவிஞர் யார்?
அ) பாரதியார்
ஆ) தாராபாரதி
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) முடியரசன்

2. குமரகுருபரர் இயற்றிய "முதல் நூல்" எது?
அ) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
ஆ) மதுரைக் கலம்பகம்
இ) கந்தர் கலிவெண்பா
ஈ) நீதிநெறி விளக்கம்

3. முல்லைக்கோர் காடுபோலும் முத்துக்கோர் கடலே போலும் சொல்லுக்கோர் கீரன் போலும் தூதுக்கோர் தென்றல் போலும் - என சுரதா தம் பாடல் வரிகளில் போற்றியது?
அ) கண்ணதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) மறைமலைஅடிகள்
ஈ) பரிதிமாற்கலைஞர்

4. "யுனிக் இமாஜிஸ்ட்" என்ற பட்டம் பெற்றவர்?
அ) நா.காமராசன்
ஆ) தரும சிவராமு
இ) பசுவய்யா
ஈ) சி.சு.செல்லப்பா

5. படகு, கப்பல், விமானம், என்ற தலைப்பில் கவியரங்கங்களை நடத்தியவர் யார்?
அ) ராஜகோபாலன்
ஆ) கண்ணதாசன்
இ) நா.பிச்சமூர்த்தி
ஈ) திரு.வி.க

6. ஆசிய கண்டத்தில் பெரும் புகழ் போராளியாக விளங்கியவர் யார்?
அ) நேரு
ஆ) புத்தர்
இ) கவிமணி
ஈ) பாரதியார்

7. கண்ணதாசனின் மானசீக குரு யார்?
அ) பாரதியார்
ஆ) எம்.ஐி.ஆர்
இ) திரைக்கவிதிலகம்
ஈ) நாமக்கல் கவிஞர்

8. கம்பர் கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறிய கணக்கீடு எவ்வளவு?
அ) 96
ஆ) 100
இ) 108
ஈ) 94

9. வாணிதாசனுக்கு தமிழைப் பயிற்றுவித்தவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) திரு.வி.க
ஈ) முடியரசன்

10. "சிக்கனம் " பாடிய கவிஞர் யார்?
அ) தேவதேவன்
ஆ) சுரதா
இ) பாரதிதாசன்
ஈ) சி.சு.செல்லப்பா

Tuesday, 14 November 2017

கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகள் மற்றும் பணிகள்



கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகள் பணிகள் குறித்த கேள்வி பதில்கள்

பகுதி -1
1. மக்களின் நேரடித் தொடர்பிற்குட்பட்ட இன்றியமையாதத் துறையாக இயங்குவது எது ?
வருவாய் நிர்வாகத் துறை

2. வருவாய் நிர்வாகத் துறை யாரின் கீழ் இயங்குகிறது ?
சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்

3. பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணித்தல் போன்ற பணிகள் யாரால் கவனிக்கப்படுகின்றன ?
வருவாய் நிர்வாகத் துறை

4. மாவட்ட அளவில் நிலம் சம்மந்தமான பணிகளைக் கவனிக்கும் முதன்மை அதிகாரி யார் ?
மாவட்ட ஆட்சியர்

5. முதியோர் உதவித்தொகை வழங்கும் துறை எது ?
வருவாய்த் துறை

6. வருவாய்த் துறை அதிகாரிகள் யாருடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் ?
மக்களிடம்

7. மாவட்ட நிர்வாகத்திற்கு முதுகெழும்பாக இருந்து வரும் அமைப்பு எது ?
கிராம நிர்வாக அமைப்பு

8. கிராம முன்சீப்கர்ணம் போன்ற பணியாளர்கள் எதற்கு முன் பணியாற்றினர் ?
14.11.1980 கிற்கு முன்

9. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என எப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டது ?
27.05.2003

10. அரசு ஆணை நிலை எண் எது ?
249

11. வருவாய் அதிகாரிகள் யாராகவும் இருந்து கிராமத்தின் பொது நிர்வாகத்தைக் கவனித்தனர் ?
கிராம பொது நிர்வாக அதிகாரிகளாக

12. கிராம நிர்வாக அமைப்பு எந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது ?
1980

13. கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவரசச் சட்டம் என்று பிரகடனப் படுத்தப்பட்டது ?
13.11.1980

14. கிராம அலுவலர் ஒழிப்புச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது ?
14.11.1980

15. கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது ?
12.12.1980

16. அதன் அரசு ஆணை என்ன ?
அரசு ஆணை எண் 2747

17. கிராம நிர்வாக அலுவலர்களின் தகுதியாக அரசு நிர்ணயம் செய்த தகுதி எது ?
எஸ்.எஸ்.எல் சி தேர்ச்சி

18. அதற்கான அரசு ஆணை என்ன ?
அரசு ஆணை எண் - 1287

19. எந்த ஆண்டில் பதவியில் இருந்தவர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டது ?
6.7.1988 -இல் ( 14.11.1980 அன்று பதவியிலிருந்தோர்)

20. அரசு ஆணை 954 இன் முக்கியத்துவம் என்ன ?
குறைந்த பட்ச தகுதி கொண்ட முன்னாள் கிராம அலுவலர்களுக்கான பணிச் சலுகை பற்றியது

21. கிராமத் தலையாரி மற்றும் வெட்டியான் போன்றோர் எப்பொழுது
நிரந்தரமாக்கப்பட்டனர் ?
6.7.1995

22. கிராம உதவியாளர்கள் என்ற பணி எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது ?
1995 இல்

23. அரசு ஆணை எண் 521 இன் சிறப்பு என்ன ?
கிராம உதவியாளர் பணி வரையறுப்பு

24. கிராம உதவியாளர்களின் பணி எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது ?
17. 6. 1998இல்

25. கிராம அலுவலர்கள் எங்கு தங்கிப் பணியாற்ற வேண்டும் ?
பொறுப்புக் கிராமத்தில்

26. கிராமக் கணக்குகள் எங்கு வைத்துப் பராமரிக்க வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலகத்தில்

Thursday, 27 July 2017

TNPSC GROUP -2A , VAO ( TAMIL PART - 11)



TNPSC GROUP -2A
TNPSC - VAO
TAMIL PART -11

TAMIL SPECIAL TEST - 4

1. தாயுமானவர் யாரிடம் உபதேசம் பெற்றார்?
அ) திருமூலர்
ஆ) மௌனகுரு
இ) காயசித்தர்
ஈ) அச்சணந்தி

2. திருப்பாடல் திரட்டில் எத்தனை பாடல் கண்ணிகளாகவும் வெண்பாக்களாகவும் உள்ளன?
அ) 1736
ஆ) 1452
இ) 771
ஈ)  36, 56

3. படிக்கும் போது உதடுகள் ஒட்டி நிற்கும் குறள் அமைப்பு திருக்குறளின் எந்த குறளில் இடம்பெற்றுள்ளது?
அ) 644
ஆ) 356
இ) 350
ஈ) 244

4. ரா.பி.சேதுப்பிள்ளை முத்தாரம் என புகழாரம் சூட்டுவது வீரமாமுனிவரின் ?
அ) சதுரகராதி
ஆ) தொன்னூல்
இ) காவலூர்க்கலம்பகம்
ஈ) தேம்பாவணி

5. பரமார்த்த குருகதை வீரமாமுனிவரின்?
அ) பக்தி நூல்
ஆ) முக்தி நூல்
இ) நகைச்சுவை நூல்
ஈ) நாடக நூல்

6.  " வளர்பிறை " போன்றது என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது?
அ) பேதையர் நட்பு
ஆ) அறிவுயடயார் நட்பு
இ) பண்புடையார் நட்பு
ஈ) குணமுடையார் நட்பு

7. குணங்குடி மஸ்தான் சாகிபு ஞானம் பெற்ற இடம்?
அ) யானைமலை
ஆ) கொல்லிமலை
இ) திருவண்ணாமலை
ஈ) புறாமலை

8. குரநிலை, துறவுநிலை, தவநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமான நிலை எனப் பொருள்படும்படி பாடியவர் யார்?
அ) வீரமாமுனிவர்
ஆ) திருத்தணி சரவணப்பெருமாள்
இ) ஆறுமுகநாவலர்
ஈ) சுல்தான் அப்துல் காதிறு

9. ஆறுமுகனார்க்கு நாவலர் பட்டத்தை சூட்டியவர்கள் யார் ?
அ) மதுரை ஆதினம்
ஆ) திருவாவடுதுரை ஆதினம்
இ) திருவாரூர் ஆதினம்
ஈ) திருவரங்க ஆதினம்

10. தஞ்சையில் இருந்து 24 நாட்கள் மாட்டுவண்டியில் பயணம் செய்து உதகை சென்றவர்?
அ) அன்னபூரனி
ஆ) க. சச்சிதானந்தன்
இ) பூதஞ்சேந்தனார்
ஈ) ஜி.யூ.போப்

SaharaTnpscblogspot.com

11. " பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க " எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) கம்பராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) பகவத்கீதை
ஈ) திருக்குறள்

12. ஆனந்ததேன் கவிதை (1954)
அ) ஆரியஙகாவுப் பிள்ளை
ஆ) கந்தர் புரி அத்தியட்சர்
இ) வள்ளிக்கண்ணு
ஈ) க.சச்சதானந்தன்

13. ஜி. யூ.போப் தன் 86 - வயதில் ............?
அ) சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆ) இங்கிலாந்துக்கு சென்றார்
இ) திருவாசகத்தை மொழிபெயர்த்தார்
ஈ) திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

14. பொற்குவியல்கள் , புகழுரைகள், மணிமுடி போன்றவை தனக்கு வேண்டாமென்று தன் பாடல்களில் குறிப்பிடுபவர்?
அ) க. சச்சிதானந்தன்
ஆ) நவநீத கிருட்டிண பாரதியார்
இ) ஆரியங்காவுப் பிள்ளை
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

15. ஏன் , என்ன, எப்போது?, எப்படி?, எங்கே?, யார்? எனும் அன்புத்தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியை என்று கூறியவர்?
அ) கந்தர் புரி அத்தியட்சர்
ஆ) அறிஞர் ஸடென்லி
இ) அறிஞர் கிபரான்
ஈ) கிப்ளிங்

16. பத்திரிக்கைப் பெண்ணை பார்த்து " காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான் " என்று பாராட்டியவர்?
அ) இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆ) பாரதிதாசன்
இ) ஹார்வார்டு மார்க்
ஈ) கவிஞர் பைரன்

17. நைடதம் என்பது?
அ) நளனின் வரலாற்றை பற்றி கூறும் வேரு நூல்
ஆ) தமயந்தியின் வரலாற்றைப்பற்றி கூறும் வேரு நூல்
இ) சந்திரன் சுவர்க்கியின் வரலாற்று நூல்
ஈ) புகழேந்தி புலவரின் வரலாற்று நூல்

18. " தேன்நுகர் வண்டு மனுதனை உண்டு" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
அ) நளவெண்பா
ஆ) திருவள்ளுவ மாலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) விவேகசிந்தாமி

19. இக்கால ஒளவையார்?
அ) லீலாவதி
ஆ) அம்மாக்கண்ணு
இ) அஞ்சலையம்மாள்
ஈ) அசலாம்பிகை ஆம்மையார்

20. தென்னாட்டின் ஜான்சிராணி?
அ) அம்புஜத்தம்மாள்
ஆ) அஞ்சலையம்மாள்
இ) அசலாம்பிகை அம்மையார்
ஈ) அம்மாக்கண்ணு
SaharaTnpscblogspot.com

Wednesday, 26 July 2017

TNPSC GROUP -2A , VAO ( TAMIL PART - 10)



TNPSC GROUP -2A
TNPSC VAO

TAMIL SPECIAL TEST -3

1. " என்பணிந்த தென்கமலை " தென்கமலை உணர்த்தும் பொருள்?
அ) திருவரங்கம்
ஆ) திருவண்ணாமலை
இ) திருவாரூர்
ஈ) திருச்சி

2. "மயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை" என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) சிலப்பதிகாரம்
ஆ) பரிபாடல்
இ) சிறுபாணாற்றுப்படை
ஈ) புறநானூறு

3. நான்காவது தமிழ்சங்கம் தோற்றுவித்தவர்?
அ) உ.வே.ச
ஆ) வள்ளியப்பா
இ) பாண்டித்துரைத்தேவர்
ஈ) செரு அடுதோல் நல்லாதான்

4. உயிரின் முதலே என பிச்சமூர்த்தி போற்றுவது?
அ) நிலா
ஆ) அம்மாவாசை
இ) பௌரணமி
ஈ) கதிரவன்

5. முறுவல் என்பது?
அ) இலக்கிய நூல்
ஆ) நாடக இலக்கண நூல்
இ) நாட்டிய இலக்கண நூல்
ஈ) கலை இலக்கிய நூல்

6. மதுரை சபாபதி முதலியார் யார்?
அ) பரிதிமாற் கலைஞரின் ஆசிரியர்
ஆ) இராமிங்க அடிகளாரின் ஆசிரியர்
இ) உ.வே.சா -வின் ஆசிரியர்
ஈ) இவற்றில் எவரும் இலர்

7. " பூவின் விவரம் பலகோடி" எனத்தொடங்கும் பாடலின் நாடகம் எது?
அ) இலவகுசா
ஆ) சதிஅனுசா
இ) வள்ளிதிருமணம்
ஈ) சதிசுலோசனா

8. எமன், இராவணன் வேடம் புனைந்தவர்?
அ) பரிதிமாற் கலைஞர்
ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்
இ) பம்மல் சம்பந்தனார்
ஈ) மதிவாணன்

9. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி தமிழில் எழுதப்பட்டது?
அ) விரும்பிய விதமே
ஆ) அங்கோர் நகரியம்
இ) எங்கே எந்தன் நாடு
ஈ) யாருக்காக யார்

10. முக்கூடற்பள்ளுவில் பேசப்படும் பேச்சு வழக்கு?
அ) மதுரை பேச்சு வழக்கு
ஆ) கோவை பேச்சு வழக்கு
இ) சென்னை பேச்சு வழக்கு
ஈ) நெல்லை பேச்சு வழக்கு

11. " மாதங்கம் " என்பது?
அ) சிங்கம்
ஆ) யானை
இ) பூலி
ஈ) கரடி

12. மலையருவி நூலின் ஆசிரியர்?
அ) அந்தகக்கவி வீரராகவர்
ஆ) இராமவள்ளல்
இ) மயிலேறும் பெருமாள்
ஈ) கி. வா. ஜகந்நாதன்

13. "சிறை அயனுக்காயின் " என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) திருச்செந்திற்கலம்பகம்
ஆ) சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
இ) சந்திரவாணன் கோவை
ஈ) சேயூர்க்கலம்பகம்

14. காமத்திலகன் - என்பவர் யார்?
அ) சீவகன்
ஆ) குகன்
இ) இராமன்
ஈ) கண்ணன்

15. "வீழ்ந்து, வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) நரிவிருத்தம்
ஆ) முக்கூடற்பள்ளு
இ) அச்சணந்தி
ஈ) சீவகசிந்தாமணி

16. சித்தன்னவாசலில் ஓவியம் வரைந்த ஆசிரியர்?
அ) இளம்கௌதமன்
ஆ) கிளவிவல்லோன்
இ) வித்தக வினைஞன்
ஈ) சித்திரசேனர்

17. " ஆடபரி " பொருள் தருக?
அ) ஓடுகின்ற குதிரை
ஆ) போர்க்குதிரை
இ) அழங்காரக் குதிரை
ஈ) ஆடுகின்ற குதிரை

18. திருவாரூர் கோவிலின் பெயர்?
அ) மாங்கோவில்
ஆ) பூங்கோவில்
இ) திருக்கோவில்
ஈ) குலக்கோவில்

19. மதோன் மத்தர் என்பவர் யார்?
அ) இந்திரன்
ஆ) சிவபெருமான்
இ) முருகன்
ஈ) இராமன்

20. இவற்றில் எது தவறு?
அ) காமுறுவர் - கோபக்காரர்
ஆ) கடையர் - தாழ்ந்தவர்
இ) மாடு - செல்வம்
ஈ) பசுடு - எருது

SaharaTnpscblogspot.com

Wednesday, 19 July 2017

TNPSC GROUP -2A ,VAO (TAMIL PART -9)




TNPSC GROUP -2A
TNPSC  - VAO

TAMIL SPECIAL  TEST - 2

1. சிறந்த பத்து இடம்பெறும் நூல் யாது?
அ) நான்மணிக் கடிகை
ஆ) அறவுரைக்கோவை
இ) தண்டியலங்காரம்
ஈ) முத்தொள்ளாயிரம்

2. எண்ணெய் கிராமத்தில் பிறந்தவர்?
அ) திரிகூடராசப்ப கவிராயர்
ஆ) அந்தக்கவி வீரராகவர்
இ) மீனாட்சி சுந்தரம்
ஈ) வி.கே.டி.பாலன்

3. "எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) புறநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) பதிற்றுபத்து
ஈ) தொல்காப்பியம்

4. செம்மொழிகளை பட்டியலிட்ட மொழியியல் அறிஞர்?
அ) சாலை இளந்திரையன்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) டாக்டர்.கிரௌல்
ஈ) உ.வே.சா

5. சொல்ல துடிக்குது மனசு என்ற நூலை எழுதியவர் யார்?
அ) கவிஞர் பைரன்
ஆ) பாலசுப்பிரமணியன்
இ) ந. காமராசு
ஈ) வி.கே.டி.பாலன்

6. "யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்" என்றவர்?
அ) டாக்டர். கிரௌல்
ஆ) டாக்டர். உ.வே.சா
இ) டாக்டர் . கால்டுவெல்
ஈ) டாக்டர். வைகாட்ஸ்கி

7.  முத்துக்கதைகள் எனும் கதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
அ) செரு அடுதோள் நல்லாதன்
ஆ) சீவகன்
இ) குகன்
ஈ) நீலவன்

8. "நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்" என்றவர்?
அ) ஸ்டேர்ன்
ஆ) கால்டுவெல்
இ) ரசூல் கம்சதேவ்
ஈ) ச.அகத்தியலிங்கம்

9. " தமிழ் என்னை ஈர்த்தது , குறளோ என்னை இழுத்தது " என்றவர்?
அ) சாலை இளந்திரையன்
ஆ) டாக்டர் . கிரௌல்
இ) கால்டுவெல்
ஈ) ஐி .யு. போப்

SaharaTnpscblogspot.com

10. "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து  இயங்குவது மட்மின்றித் தழைத்தோங்கவும் செய்யும் " என்று கூறியவர் யார்?
அ) கால்டுவெல்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) கிரௌல்
ஈ) ரசூல் கம்சதேவ்

11. எதிரி நாட்டு ஒற்றன் என நினைத்து இளந்தரையனை சிறையில் அடைத்தது?
அ) கோவூர்கிழார்
ஆ) கிள்ளிவளவன்
இ) நலங்கிள்ளி
ஈ) நெடுங்கிள்ளி

12. " மீனாட்சி சுந்தரனார் " சரியாக பொருத்து
அ) நண்பர் ஆறுமுகம்
ஆ) நண்பர் உ.வே.சா
இ) நண்பர் குலாம்காதர்
ஈ) நண்பர் தியாகராசர்

13. 1880- ஆண்டு 15 வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கியவர்?
அ) ஆர்தர்பெர்சி
ஆ) ஈ.எச்.நெவில்
இ) இராமனுஜர்
ஈ) கார்

14. "சூலியன் கக்சுலி" என்பவர் இராமானுஜரை பற்றி கூறியது?
அ) முதல் தரமான கணிதமேதை
ஆ) 20 வது நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை
இ) வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை பெற்ற பிறவிக் கணிதமேதை
ஈ) ஆய்லராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி

15. " வரதன் " யாருடைய இயற்பெயர்?
அ) பலபட்டை சொக்கநாத புலவர்
ஆ) நல்லூர் நத்தத்தனார்
இ) காளமேகப் புலவர்
ஈ) மு. கருணாநிதி

16.தனிப்பாடல் திரட்டு நூலைத் தொகுபித்தவர் யார்?
அ) மதுரை மன்னர் திருமலைநாயக்கர்
ஆ) இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
இ) தஞ்சை மன்னர் இராசாஜி
ஈ) சேர மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறை

17. பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது , அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை   போன்றது- என்றவர்?
அ) காந்தி
ஆ) நேரு
இ) இராசாஜி
ஈ) அம்பேத்கார்

18. இரு கணங்களின் கூட்டுத்தொகையாக வரும் எண்களில் சிறிய எண் எது? (ஹார்டி கார்)
அ) 1723
ஆ) 1725
இ) 1727
ஈ)   1729

19. காளமேகப் புலவர்
அ) எறும்புத்தன் கையால் எண்சான்
ஆ) இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுபவர்
இ) தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது
ஈ) குழந்தை கல்வி

20. "குழந்தை இலக்கியம்"  எழுதியவர்?
அ) கண்ணதாசன்
ஆ) செல்லிதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
 SaharaTnpscblogspot.com

TNPSC GROUP -2A , VAO (TAMIL PART-8)




TNPSC GROUP -2A
(TAMIL PART-8)

SPECIAL TEST -1

1.எழுத்தறியும் பெருமான் மாலை எழுதியது யார்?
அ) சமனத் துறவி
ஆ) வீரத் துறவி
இ) பௌத்த துறவி
ஈ) புரட்சி துறவி

2. மனுமுறைகண்ட வாசகம்
அ) சீவகன் வரலாறு
ஆ) மனுநீதி சோழன் வரலாறு
இ) பாரசசேகர மன்னன் வரலாறு
ஈ) கரிகாலன் வரலாறு

3. அறிவுநெறி விளங்க சத்திய  ஞானசபையை நிறுவியபோது இராமலிங்கரின் வயது?
அ) 42
ஆ) 44
இ) 47
ஈ) 49

4. அடிகளாரை "புதுநெறி கண்ட புலவர் " என்றவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வானிதாசன்
ஈ) காமராசன்

5. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர்?
அ) மீனாட்சி சுந்தரம்
ஆ) தைரியநாதசாமி
இ) காஞ்சி மகாவித்வான்
ஈ) எம்பார்

6. ஆறுமுக நாவலர் மருட்பா என்று கூறியது?
அ) திருவருட்பா
ஆ) சின்மயதீபிகை
இ) எழுத்தறியும் பெருமான் மாலை
ஈ) வடிவுடைமாணிக்க மாலை

7. வடிவுடைமாணிக்க மாலை
அ) திருவெற்றியூர் சிவரெுமான் மீது பாடப்பட்டது
ஆ) கந்தகோட்டத்து இறைவன் மீது பாடப்பட்டது
இ) பழனி முருகன் மீது பாடப்பட்டது
ஈ) தஞ்சை பிரகதீஸ்வரர்  மீது பாடப்பட்டது

8. ஐீவகாருண்யம் பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பது அடிகளாரின்?
அ) கோட்பாடு
ஆ) தாரகமந்திரம்
இ) கொள்கை
ஈ) குறிக்கோள்

9. அடிகளாரின் 42 வது வயதில் நிறுவியது?
அ) சத்திய ஞானசபை
ஆ) தருமச்சாலை
இ) ஆன்மீகஇல்லம்
ஈ) சமரச சன்மார்க்க சங்கம்

10. காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியாரின் மாணவரால்  பதிப்பிக்கப்பட்டது?
அ) ஞானரதம்
ஆ) பதஞ்சலி யோக சூத்திரம்
இ) ஒழுவிலொடுக்கம்
ஈ) அருட்பெரும்ஜோதி

SaharaTnpscblogspot.com

11. கேலிச்சித்திரம் எனும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்தவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வானிதாசன்
ஈ) செல்லிதாசன்

12. "காளிதாசன் ஓர் உத்தம தேசபிமானி" என்பவர் யார்?
அ) இராபி.சேதுபிள்ளை
ஆ) உமறுப்புலவர்
இ) பாரதிதாசன்
ஈ) பாரதியார்

13. "கிறுக்கன் "என்பவர்?
அ) மு. வெ.கங்காதரன்
ஆ) பாரதிதாசன்
இ) க.அப்பாதுரை
ஈ) கமனசித்தர்

14. "சக்கரவர்த்தினி" என்பது பாரதியாரின் ?
அ) அரசியல் இதழ்
ஆ) மகளிர் மாத இதழ்
இ) மக்கள் இதழ்
ஈ) ஆன்மீக இதழ்

15. மனிதனின் இறப்பை நோய் நீக்கி காப்பது?
அ) பைபீலவாதம்
ஆ) அனங்கு
இ) காயசித்தி
ஈ) கீழாநெல்லி

16. பாரதியாரின் ஞானகுரு?
அ) சாரு நிவேதிதா
ஆ) அஞ்சலையம்மாள்
இ) அம்புசத்தம்மாள்
ஈ) மூவாலூா் இராமமிர்தம் அம்மையார்

17. வேணுநாயக்கர் வீட்டு திருமணத்தில் சந்தித்து கொண்டவர்கள்?
அ) பாரதி,பாரதிதாசன்
ஆ) ந.காமராசன், பாலசுப்பிரமணியன்
இ) மு.வெ.கங்காதரன், க.அப்பாத்துரை
ஈ) சிவப்பிரகாசர், கமனசித்தர்

18. சிவப்பிரகாசர் என்பவர் யார்?
அ) பன்மொழிப்புலவர்
ஆ) பைந்தமிழ்ப்பாவலர்
இ) தெய்வப்புலவர்
ஈ) கற்பனைக் களஞ்சியம்

19. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன்முதலில் பாட்டெழுதியவர்?
அ) காளிதாசன்
ஆ) சக்திதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சாவித்திரி என்ற நிருபநேயர்

20. குருகூர் என்பது ?
அ) ஆழ்வார் திருநகரி
ஆ) திருவானைக்காவல்
இ) பொய்யாமாழி
ஈ) திருவாரூர்

Saturday, 8 July 2017

TNPSC GROUP -2A (TAMIL PART-7)




TNPSC GROUP -2A
TAMIL PART - 7
 
பாடலை பாடியவர்கள் யார்

1. பாரதியார் உலகவி! அகத்தில் அன்பும் - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- பாரதிதாசன்

2. " எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திறந்தவையம்" - என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்

3. " எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே " - என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்

4. " கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழன் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ " -  எனத்தாலாட்டு படியவர் யார்?
- கவிமணி

5. " மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா " - என்று பாடியவர் யார்?
- கவிமணி

6. " சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும் , சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் " - என்று பாடியவர் யார்?
- கவிமணி

7. " பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் , பணமொன்றே மோகத்தின் விசைதீர வேண்டும் " - என்று பாடியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்

8. " தமிழன் என்றோர் இனமுன்டு, தனியே அவற்கொரு குணமுண்டு " - என்றும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் ' - என்று பாடியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்

9. ' ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் ' - எனத் தொடங்கும் கவிதையை   பாடியவர் யார்?
- முடியரசன்

10. ' ஏழையின் குடிசையில் , அடுப்பும் விளக்கும் தவிர, எல்லாமே எரிகின்றன ' - என்று பாடியவர் யார்?
- வல்லிக்கண்ணன்

11. " இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் " - எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- மனோன்மணியம் பெ.சுந்தரனார்

12. " வாரிக் களத்தடிக்கும் வந்தபின் கோட்டைபுகும் " - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- காளமேகப் புலவர்

13. " திரைகடல் ஓடியும் திரவியம் தேடு " - என்று பாடியவர் யார்?
- ஒளவையார்

14. " யாதும் ஊரே யாவரும் கேளீர் " - என்று பாடியவர் யார்?
- கனியன் பூங்குன்றனார்

15. " மண்ணுலகத்திலே உயிர்கள்தாம் வருந்தும் " - எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- வள்ளலார்

SaharaTnpscblogspot.com

Thursday, 6 July 2017

TNPSC GROUP -2A (TAMIL PART-6)




வரி    -  நூல்   - ஆசிரியர்

1. அறிவு ஆற்றம் காக்கும் கருவி - என்ற வரியின் ஆசிரியர் யார்?
- திருவள்ளுவர்

2. 'அண்டப்பகுதிகள் உண்டைப் பிறக்கும் ' & புல்லாகி பூடாய் - என்ற வரிகள் இடம் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருவாசகம்

3. "வறிது நிலைஇய காயமும்" & வலவன் ஏவா வானூர்தி & "உறுமிடத்துதவா உவர்நிலம்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- புறநானூறு

4. ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்

5. பயவாக் களானையர் கல்லாதவர் - என்ற வரியின் ஆசிரியர் யார்?     - திருவள்ளுவர்

6. "அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி" என்ற வரியின் ஆசிரியர்?
- ஒளவையார்

7. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - என்ற வரியின் ஆசிரியர்?
- கம்பர்

8. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருக்குறள்

SaharaTnpscblogspot.com

9. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - என்ற வரியின் ஆசிரியர்?
- கம்பர்

10. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்ற வரி இடம்பெற்றுள்ள எது?
- பதிற்றுபத்து

11. "அந்தக் கேணியும் எந்திரக்கிணரும் " என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் எது ?
- பெருங்கதை

12. "ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் "  என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம் (கனிமவளம் பற்றிக் கூறுகிறது)

13. "பயவாக் களானையர் கலலாதவர்" என்ற வரி இடம் பெற்றநூல் எது?
- திருக்குறள் (மண்ணியல் அறிவு பற்றிக் கூறுகிறது)

14. "ஓர் அணுவினைச் சத கூறிட்டகோணினும் உளன்" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
- திருவள்ளுவமாலை      ( அணுவியல் அறிவு பற்றி கூறுகிறது)

15. "உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி " என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
- கம்பராமாயணம்  (அறுவை மருத்தவம் பற்றிக் கூறுகிறது)

16. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த" என்ற வரி இடம் பெற்றநூல் எது?
- பதிற்றுபத்து (பெறியியல் அறிவு பற்றிக் குறுகிறது)

17. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்ற வரி இடம் பெற்றள்ள வரி எது?
- திருமந்திரம் (மருத்துவ அறிவு பற்றிக் கூறுகிறது)

Tuesday, 4 July 2017

TNPSC GROUP -2A. (MATHS PART -2)




TNPSC GROUP -2A

MATHS PART-2

1) இரட்டை எண்களின் பொது உறுப்பு 2n

2) ஒற்றை எண்களின் பொது உறுப்பு 2n +1

3) கூட்டுத்தொடரின் பொது அழைப்பு a,a+d, a+2d, a+3d இதில் a முதல் எண், d வித்தியாசம்

4) இயல் எண்களின் கூட்டுத்தொடர் (1,2,3,4,......n)

5) ∑n = n(n+1)/2

6) இங்கு n என்பது கொடுக்கப்பட்ட தொடரின் கடைசி எண்ணாகும்.

7) முதல் n ஒற்றை எண்களின் கூட்டுப்பலன் (1, 3, 5, 7, .......n )

8) Tn = a + (n-1) d  இங்கு  d  என்பது இரு எண்களுக்கிடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

9) முதல் n  இயல் எண் வர்க்கங்களின் கூடுதல் n (2, 4, 6, 8, .......n)

10) ∑n2 = n(n+1) (2n +1)/6

11) முதல் n  இயல் எண் களங்களின் கூடுதல் n (3, 6, 9, .......n)

12) ∑n3 = n (n+1)2/2

13. 121 = 11 11க்கு கீழ் உள்ள பகா எண்கள்
2, 3, 5, 7, 11 இதில் 121 ஐ 11 வகுக்கிறது. எனவே 121 பகா எண் அல்ல. 121 ஓர் பகு எண் ஆகும்.
வாழ்வியல் கணிதம்

14. 120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால் புத்தகத்தில் 225 பக்கங்கள் இருக்கும்.

15.ஒரு பணியாளர் ரூ.11,2520 ஐ ஊக்கத் தொகையாக பெறுகிறான். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 15% எனில் அவரது மாத வருமானம் ரூ.6250

16. 250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250
கூடைப் பந்து             = 55
இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250x100=22%
எறிபந்து = 63
63/250  எனக் குறிப்பிடலாம்
63/250x100=25.2%

17. கொடுக்கப்பட்ட n எண்களில் (n>1) ஒரு எண் 1-1/n மற்ற எண்கள் அனைத்தும் ஒன்றுகள் எனில் n எண்களின் சராசரி 1-1/n2

18. சார்பகா எண்ணுக்கு ஒரு உதாரணம் - (3,5)

19. 2005ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000 அடுத்த ஆண்டில் அது 10% அதிகரிக்கும் என்றால் 2006ல் என்னவாக இருக்கும்.
2005ல் - 1,50,000
அதிகரிப்பது = 10/100x150000 = 15,000
2006ல் மக்கள் தொகை = 1,50,000 + 15000 = 1,65,000

20. விகித முறை எண்கள் : Q = [2,-3,-7...]

21. விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.

22. எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.

Sunday, 2 July 2017

TNPSC GROUP -2A (MATHS PART-1)



TNPSC GROUP 2A (MATHS-1)

வீச்சு

விளக்கம் : கொடுக்கப்பட்ட எண் தொகுப்பில் உள்ள மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண்ணைக் கழித்தால் ,கிடைக்கும் விடையே வீச்சு எனப்படும்
1. 43, 24, 38, 56, 22, 39, 45 ஆகிய  புள்ளி விபரங்களின் வீச்சு காண்க.
முதலில் எண்களை ஏறு வரிசையில் அமைக்கவும்.
22, 24, 38, 43, 45, 56
வீச்சு = 56 - 22 =34

2. ஒரு  புள்ளி விபர்த்தி்ன் மீச்சிறு மதிப்பு 12. அதன் வீச்சு 59 எனில் , அப்புள்ளி விபரத்தின் மீப்பெரு மதிப்பைக் காண்க.
கணக்கின்படி:
  மீச்சிறு மதிப்பு  (S)  =12
                  வீச்சு   (R)    =59
மீப்பெரு மிதிப்பு (L) = S + R
                                         =12+59=71
       மீப்பெரு மதிப்பு =71

3. 50 அளவுகளின் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி. அதன் வீச்சு 0.46 கி.கி. எனில் , அவற்றின் மீச்சிறு மதிப்பை காண்க.
கணக்கின்படி :
மீப்பெரு மதிப்பு (L) = 3.84
                 V. வீச்சு (R) = 0.46
   மீச்சிறு மதிப்பு (S) = L - R
                                        = 3.84 - 0.46
                                        = 3.38
        மீச்சிறு மதிப்பு = 3.38

4. முகடு

விளக்கம்: கொடுக்கப்பட்ட எண்களில் , எந்த எண் அதிக தடவை இடம் பெற்றுள்ளதோ , அதுவே முகடு எனப்படும்.

15, 10, 8, 6, 4, 8, 22,12, 6, 8, 20,15 என்ற புள்ளி விபரத்தின் முகடு யாது?
தீர்வு : முதலில் ஏறுவரிசைப் படுத்துவோம் .
4, 6, 6, 8, 8, 8, 10, 12, 15, 15, 20, 22
இதில் அதிகமுறை இடம் பெற்ற எண் 8.
எனவே , முகடு = 8

Monday, 19 June 2017

TNPSC GROUP - 2A. (TAMIL PART -5)


TNPSC GROUP - 2A
TAMIL PART - 5

செய்திகள்

1. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத்தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியை என்று செய்தியை பற்றிக் கூறியவர் யார்?
- அறிஞர் கிப்ளிங்

2. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம் பெறும் பக்கம் எது?
- செய்தியின் முகப்பு பக்கம்

3. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணியை எதற்கு ஒப்பாக கூறுவர்?
- கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி

4. செய்தியை பெறுவது ?
துப்பறிதல் போன்றதாகும்

5. செய்தியாளர்கள் எவற்றை படித்து செய்தியை திரட்டுகிறார்கள் ?
- அரசி்ன் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள் , நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து

6. செய்தியாளர்கள் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய உதவுது யாது?
- புள்ளியியல்

7. எந்த இதழின் செய்தியாளர் இந்தி சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறுகின்ற இடத்திற்க்கு சென்று செய்தி திரட்டினார்?
- இலண்டன் டைம்ஸ் இதழ் செய்தியாளர்

8. எந்த பத்திரிக்கைச் செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ்பெற்றது?
- இந்தியன் எக்ஸ்பிரஸ்

9. செய்தியின் பகுதிகள் மொத்தம் எத்தனை ?
-- 3 பகுதி
1. தலைப்பு செய்தி
2. முகப்புச் செய்தி
3. உடல் பகுதிச் செய்தி

10. காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான் - என்று பத்திரிக்கை பெண்ணை பார்த்து பாராட்டியவர் யார்?
- பாரதிதாசன்

11. இதழின் கலைச்சொற்கள்

அ) சிறப்புச் செய்தி இதழ் - Bulletin
ஆ) குறித்த காலம் -Deadline
இ) தலையங்கம் - Editorial
 ஈ) பொய்செய்தி - Fake News
 உ) சிறப்புச் செய்தி - Flash News
 ஊ) இதழ் எண் - Folio No
 எ) திருத்தப்படாத அச்சுப்படி - Green Proof
ஐ) செய்தித்தாள் வடிவமைப்பு - Layout

Thursday, 15 June 2017

TNPSC GROUP -2A TAMIL PART -4



புலவர் பிறப்பிடங்கள் :

1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – பூதூர்
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (பிரான்ஸ்)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்) SaharaTnpsc.blogspot.com
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு